Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அந்த சிவப்பு பட்டியல் இன்னும் பல்லாயிரம் ரவுடிகளை வளர்த்தெடுக்கும் அல்லது உருவாக்கும்.


இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் சீரழிவிற்கு பெற்றோர் நூறுவீதம் காரணமாக இருக்க முடியாது.பெற்றோர் எப்படித்தான் தம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி நன்நடத்தையுடன் வளர்த்தாலும் வெளியுலக சுதந்திரம் மட்டுமே சகலதையும் தீர்மானிக்கின்றது.

அந்த சிவப்பு பட்டியல் இன்னும் பல்லாயிரம் ரவுடிகளை வளர்த்தெடுக்கும் அல்லது உருவாக்கும்.


இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் சீரழிவிற்கு பெற்றோர் நூறுவீதம் காரணமாக இருக்க முடியாது.பெற்றோர் எப்படித்தான் தம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி நன்நடத்தையுடன் வளர்த்தாலும் வெளியுலக சுதந்திரம் மட்டுமே சகலதையும் தீர்மானிக்கின்றது.

பிள்ளைகளை கட்டுப்படுத்தி கண்காணித்து நன்னடத்தையுடன் வளர்க்க முடியாது அல்லது நேரமில்லை என்பவர்கள் பூமிக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பிள்ளைகளை பெறாமல் இருத்தல் தகும். 

  • Replies 184
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, இணையவன் said:

அதேதான். ஒரு பருவத்தில் நண்பர்களோடு சுற்றித்திரிதல் களவாகத் தண்ணி அடித்தல் எல்லாம் கூட்டத்தோடு சேரும்போது தவிர்க்க முடியாததக இருக்கலாம்.

ஆனால் அப்போது கடை ஒன்றை உடைக்க வேண்டும் என்றோ பஸ் ஒன்றுக்கு நெருப்பு வைக்க வேண்டும் என்றோ தோன்றியுள்ளதா ? அங்கேதான் பெற்றோரின் வளர்ப்பு உள்ளது.

சில வேளைகளில்  கொலை செய்யப்பட்ட அந்த 17 வயது இளைஞனுக்கு அவன் பெற்றோர்கள் தாம் பிரான்ஸ் அரசின் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்புகளை சொல்லி வளர்த்திருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

பகிடிக்குத்தான் .

ஆக மொத்தம் ஐரோப்பியத்தில் இருந்து மட்டு மட்டாக பிரிவு எனும் பேரில் இங்கிலாந்து தப்பி உள்ளது 😀

அதிகமாக சந்தோசம் படவேண்டாம்

கலப்பு இனங்களின் வாழ்க்கை தான் இனி உலகெங்கிலும் 

எனவே இவையும் கடந்து போகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விசுகு said:

பிள்ளைகளை கட்டுப்படுத்தி கண்காணித்து நன்னடத்தையுடன் வளர்க்க முடியாது அல்லது நேரமில்லை என்பவர்கள் பூமிக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பிள்ளைகளை பெறாமல் இருத்தல் தகும். 

இப்படியான தலைக்கனங்களால் தான் தமிழினம் நடுத்தெருவில் நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

அதேதான். ஒரு பருவத்தில் நண்பர்களோடு சுற்றித்திரிதல் களவாகத் தண்ணி அடித்தல் எல்லாம் கூட்டத்தோடு சேரும்போது தவிர்க்க முடியாததக இருக்கலாம்.

ஆனால் அப்போது கடை ஒன்றை உடைக்க வேண்டும் என்றோ பஸ் ஒன்றுக்கு நெருப்பு வைக்க வேண்டும் என்றோ தோன்றியுள்ளதா ? அங்கேதான் பெற்றோரின் வளர்ப்பு உள்ளது.

இலங்கையிலோ இந்தியாவிலும் பஸ் கடைகள் தொடருந்துகள் உடைபதுவதில்லை  எரிவதில்லை காரணம் அவை விசேட இரும்பினால் செய்யப்பட்டவை என்று சமீபத்தில் நண்பன் ஒருத்தன் சொல்ல ஆச்சரியமாக இருந்தது இணையவன் நீங்கள் கேள்விப்படவில்லையா ?😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, இணையவன் said:

அதேதான். ஒரு பருவத்தில் நண்பர்களோடு சுற்றித்திரிதல் களவாகத் தண்ணி அடித்தல் எல்லாம் கூட்டத்தோடு சேரும்போது தவிர்க்க முடியாததக இருக்கலாம்.

ஆனால் அப்போது கடை ஒன்றை உடைக்க வேண்டும் என்றோ பஸ் ஒன்றுக்கு நெருப்பு வைக்க வேண்டும் என்றோ தோன்றியுள்ளதா ? அங்கேதான் பெற்றோரின் வளர்ப்பு உள்ளது.

ஈழத்தில்  பெற்றோர் சொல்லி வளர்த்தா பிள்ளைகள் எல்லோரும் இயக்கங்களில் இணைந்தார்கள்?

12 hours ago, ஏராளன் said:

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 13 பேரை சுட்டுக்கொன்ற ஃபிரான்ஸ் போலீஸ்

போக்குவரத்து விதிகளை மீறினால் சுட்டுக்கொல்லப்படும் என்றால் பிரான்ஸ்ல் வாழும் பெற்றோரின் நிலை எப்படி போகப்போகின்றது???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அதிகமாக சந்தோசம் படவேண்டாம்

கலப்பு இனங்களின் வாழ்க்கை தான் இனி உலகெங்கிலும் 

எனவே இவையும் கடந்து போகும். 

நீங்கள் சொல்வது 1௦௦ வீதம் சரி அதுக்காக கலப்பு இனம் எனும் ரீதியில் நச்சு பாம்புகள் மட்டும் அதிகரித்ததின் பலன் பிரான்சு அனுபவிக்குது இங்கிலாந்தும் அனுபவிக்கும் காலம் மிக விரைவில் உள்ளது .

6 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில்  பெற்றோர் சொல்லி வளர்த்தா பிள்ளைகள் எல்லோரும் இயக்கங்களில் இணைந்தார்கள்?

இயக்கத்தில் இணைந்தவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, இணையவன் said:

இயக்கத்தில் இணைந்தவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?

இல்லை....

அம்மா நான் வெளியிலை போட்டு வாறன் என சொன்னவர்கள் தான் நாட்டுக்காக போராட போனார்கள். ஆனால் அந்த பெற்றோர்கள் இயக்கத்திற்கு போ என்று சொல்லி வளர்க்கவில்லை.அவன் செல்லும் வெளி இடங்களில் மட்டுமே அவனுக்கு அந்த  விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது.

இந்த கேள்வியை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.இப்படியான கேள்விகளை இனி வரும் காலங்களில் கேட்டு விடுதலைப்போராட்ட வரலாற்றை  சீரழிக்க வழிவகுக்காதீர்கள்.

*

*

*

சுய தணிக்ககை.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய இன்றைய கார் மற்றும் வாகன எரிப்பு சம்பவங்களில் அரசியல் சித்து விளையாட்டுக்கள் நிறைய உள்ளதாக பிரான்ஸ்  நண்பர் எனக்கு கூறினார்.

எரிக்கப்படும் கார்கள் தானாகவே உருண்டு செல்கின்றதாம்.அதாவது அவர் சொல்ல வருவது எரிப்பதற்கென்றே பழைய கார்கள் கொண்டுவந்து இறக்கப்படுகின்றனவாம்.

20 minutes ago, குமாரசாமி said:

இந்த கேள்வியை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.இப்படியான கேள்விகளை இனி வரும் காலங்களில் கேட்டு விடுதலைப்போராட்ட வரலாற்றை  சீரழிக்க வழிவகுக்காதீர்கள்.

*

*

*

சுய தணிக்ககை.

இங்கு இயக்கத்தை இழுத்துக் கேள்வி கேட்டது நீங்கள்தான். இதற்குள் சுயதணிக்கை வேறு

45 minutes ago, குமாரசாமி said:

போக்குவரத்து விதிகளை மீறினால் சுட்டுக்கொல்லப்படும் என்றால் பிரான்ஸ்ல் வாழும் பெற்றோரின் நிலை எப்படி போகப்போகின்றது???

மறுபடி விதண்டாவாதம். இது பற்றி ஏற்கனவே மேலே எழுதப்பட்டுள்ளது. வீதி ஒழுங்கை மீறினால் சுடுவது வழக்கம் என்பது போலல்லவ உள்ளது உங்கள் கருத்து.

53 minutes ago, பெருமாள் said:

இலங்கையிலோ இந்தியாவிலும் பஸ் கடைகள் தொடருந்துகள் உடைபதுவதில்லை  எரிவதில்லை காரணம் அவை விசேட இரும்பினால் செய்யப்பட்டவை என்று சமீபத்தில் நண்பன் ஒருத்தன் சொல்ல ஆச்சரியமாக இருந்தது இணையவன் நீங்கள் கேள்விப்படவில்லையா ?😀

மேலே சொன்னதுபோல் பெற்றோரால் சரியாக வளர்க்கப்பட்டவர்கள் பொதுமக்கள் பாவிக்கும் பஸ்களை உடைக்க மாட்டார்கள்.

57 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில்  பெற்றோர் சொல்லி வளர்த்தா பிள்ளைகள் எல்லோரும் இயக்கங்களில் இணைந்தார்கள்?

மேலே எந்த இடத்தில் இயக்கத்தை இழுத்திருக்கிறீர்கள் என்பதை நன்றாகக் கவனியுங்கள்.

பெற்றோர் நன்றாக வளர்த்தால் தவறான பாதையில் பிள்ளைகள் போக மாட்டார்கள் என்ற எனது வாதத்துக்கு எதிராக பெற்றோர் சரியாக வளர்த்தாலும் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்கிறார்கள் என்பதை இயக்கத்துக்குப் போனதை உதாரணம் காட்டியுள்ளீர்கள். 

ரஸ்யா விடயத்தில் இந்தியா புலிகளை அழித்தது சரி என்ற ரீதியில் நீங்கள் எழுதியது போல் தான் இதுவும். 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

இல்லை....

அம்மா நான் வெளியிலை போட்டு வாறன் என சொன்னவர்கள் தான் நாட்டுக்காக போராட போனார்கள். ஆனால் அந்த பெற்றோர்கள் இயக்கத்திற்கு போ என்று சொல்லி வளர்க்கவில்லை.அவன் செல்லும் வெளி இடங்களில் மட்டுமே அவனுக்கு அந்த  விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது.

இந்த கேள்வியை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.இப்படியான கேள்விகளை இனி வரும் காலங்களில் கேட்டு விடுதலைப்போராட்ட வரலாற்றை  சீரழிக்க வழிவகுக்காதீர்கள்.

*

*

*

சுய தணிக்ககை.

இணையவனுக்கு இணை அவனே 😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, இணையவன் said:

இங்கு இயக்கத்தை இழுத்துக் கேள்வி கேட்டது நீங்கள்தான். இதற்குள் சுயதணிக்கை வேறு

ஒரு விடயத்திற்கு பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து குற்றவாளியாக்குவதன் உங்கள் தார்ப்பரியம் இங்கு பலருக்கு தெரிந்தவிடயம். எனவே.....:folded_hands:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

இங்கு இயக்கத்தை இழுத்துக் கேள்வி கேட்டது நீங்கள்தான். இதற்குள் சுயதணிக்கை வேறு

மறுபடி விதண்டாவாதம். இது பற்றி ஏற்கனவே மேலே எழுதப்பட்டுள்ளது. வீதி ஒழுங்கை மீறினால் சுடுவது வழக்கம் என்பது போலல்லவ உள்ளது உங்கள் கருத்து.

நீங்கள் பக்கச்சார்பாகச் செயற்படுவது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். 

 

1 minute ago, குமாரசாமி said:

ஒரு விடயத்திற்கு பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து குற்றவாளியாக்குவதன் உங்கள் தார்ப்பரியம் இங்கு பலருக்கு தெரிந்தவிடயம். எனவே.....:folded_hands:

இந்தத் திரியில் எதற்கு நான் உங்களுக்குப் பதில் சொல்லவில்லை என்று குறிப்பிடுங்கள் பதில் சொல்கிறேன். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

ரஸ்யா விடயத்தில் இந்தியா புலிகளை அழித்தது சரி என்ற ரீதியில் நீங்கள் எழுதியது போல் தான் இதுவும். 

அப்படி நான் எங்கும் எழுதவில்லை. நீங்கள் பொய் குற்றம் சுமத்துகின்றீர்கள்.அதுவும் ஒரு யாழ்கள பொறுப்பாளாராக இருந்து கொண்டு.......  :pouting_face:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

 

பெற்றோர் நன்றாக வளர்த்தால் தவறான பாதையில் பிள்ளைகள் போக மாட்டார்கள் என்ற எனது வாதத்துக்கு எதிராக பெற்றோர் சரியாக வளர்த்தாலும் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்கிறார்கள் என்பதை இயக்கத்துக்குப் போனதை உதாரணம் காட்டியுள்ளீர்கள். 

 

குருடன் யானை பார்த்த கதை நினைவிற்கு வருகிறது 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

இணையவனுக்கு இணை அவனே 😏

இணையவன் தன் சகாக்களுடன் மட்டுமே யாழ் களத்தை கொண்டு செல்ல விரும்புகிறார் என்பது தெரிந்த விடயம் தான். அதை நேரடியாக சொல்லும் வரை காத்திருக்கின்றேன்,

புலிகள் விடயத்தில் பூனை வெளியே வந்துவிட்டது. இனி பொறுப்பாளரை இழுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதுதான். 😂

வழக்கமான பாணியில்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இணையவன் தன் சகாக்களுடன் மட்டுமே யாழ் களத்தை கொண்டு செல்ல விரும்புகிறார் என்பது தெரிந்த விடயம் தான். அதை நேரடியாக சொல்லும் வரை காத்திருக்கின்றேன்,

கேள்விச் செவியன் குடியைக் கெடுத்தான் என்பது அவரது செய்கைக்கு நன்றாகப் பொருந்தும். 

யாழ்.கொம் ஐ தனது புரிதலுக்கு ஏற்ப கடிச்சுக் குதறுகிறார். ☹️

1 minute ago, இணையவன் said:

1) புலிகள் விடயத்தில் பூனை வெளியே வந்துவிட்டது.

2) இனி பொறுப்பாளரை இழுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதுதான். 😂

வழக்கமான பாணியில்.

1) யானை பார்த்த குருடன் 

2) கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

புலிகள் விடயத்தில் பூனை வெளியே வந்துவிட்டது. இனி பொறுப்பாளரை இழுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதுதான். 😂

வழக்கமான பாணியில்.

இப்படியான பதிலை வரவழைக்கத்தான் நான் உங்களுடன் இப்படி சீண்டல் கருத்துக்களை எழுதினேன் என்ற ஒரு உங்களின் கருத்தாடல் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.

இணையவன்! இது உங்களுக்கு சொந்தமான இணையக்களம். நான் இங்கே வருவது விருப்பமில்லையென்றால் நேரடியாக சொல்லுங்கள். இந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன். 
நன்றி வணக்கம்.

குமாரசாமி, இந்தத் திரியில் சீண்டல் எங்கே ஆரம்பிகிறது ? நன்றாகப் போய்க்கொண்டிருந்த திரியில் அநாவசியமாகப் புலிகளை இழுத்து விட்டு சுயதணிக்கை என்று ஆரம்பித்ததே நீங்கள்தான். எழுதிய கருத்துகள் எதுவும் இதுவரை தணிக்கை செய்யப்படவில்லை. அடிக்கடி வீணான குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.