Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணன் சிங்கள இயக்கர் குலத்தை சேர்ந்தவர் - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

அதை உவரோ சொன்னது?

வேறையாரோ எல்லோ?

உவர்தானாம் என்று நடவடிக்கை எடுக்கச்சொல்லி அங்கால அழைப்பு வந்திருக்கு. யார் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது எண்டுறன்?

ஒவ்வொரு ஊழையிடலையும் பாத்தா, தேர்தல் திருவிழா ஆரம்பிக்குது போல் தெரிகிறது. அங்காலை, கம்மன் பில ஒருபுறம் திருவிழா கடை திறக்கிறார். வியாபாரம் களை கட்டுமோ படுக்குமோ தெரியலை. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பபெல்லாம் அரசியல் வாதியென்றாலே அரைலூசி மாதிரித்தான் தெரியுது எனக்குமட்டும் தானா??

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இப்படி எல்லாம் கேட்டால் கெட்ட கோவம் வரும்.

இப்படிப் போட்டால்?IMG-4346.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

 

இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் இராவணன் ஒரு முஸ்லீம் என்று சொன்னவர். சரியான போட்டி.

mubarak.jpg

இராவணன் – முஸ்லிம் மன்னன் , ராமன் – ரஹ்மான் , சீதா – சய்யிதா : உலமாக் கட்சியின் புதிய வெடிகுண்டு!

“கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

“திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.

அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார்.

https://vampan.net/19176/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இப்படிப் போட்டால்?IMG-4346.jpg

இதுதான் இராவணனை தூசு தட்டுவதன் பின்னால் உள்ள சூட்சுமம்🤣

  • கருத்துக்கள உறவுகள்+
17 hours ago, satan said:

உவர்தானாம் என்று நடவடிக்கை எடுக்கச்சொல்லி அங்கால அழைப்பு வந்திருக்கு. யார் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது எண்டுறன்?

ஒவ்வொரு ஊழையிடலையும் பாத்தா, தேர்தல் திருவிழா ஆரம்பிக்குது போல் தெரிகிறது. அங்காலை, கம்மன் பில ஒருபுறம் திருவிழா கடை திறக்கிறார். வியாபாரம் களை கட்டுமோ படுக்குமோ தெரியலை. 

இல்லை உந்தத் தலைவெட்டிக் கதை சொன்னது மேர்வின் சில்வா

  • கருத்துக்கள உறவுகள்

Valavan Said

பிரேமதாச காலத்தில் ரஞ்சன் விஜயரட்ண, டிபி விஜயதுங்க.

சந்திரிக்கா காலத்தில் கேகலிய ரம்புக்கல அனுரத்த ரத்வத்த.

மைத்திரி காலத்தில் மேர்வின் டி சில்வா..விமல் வீரவன்ச

இப்போ இவர்...

 

ஈழப்பிரியன் Said

இவர் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

எதிர்வரும் தேர்தலை குறிவைத்து நகர்கிறார் போல.

22 hours ago, satan said:

தமிழரின் தலைகளை கழனிக்கு கொண்டு வரப்போகிறாராம்! தேர்தலின் வாக்குறுதி மூலதனம் அது! 

நன்னிச்சோழன் Said

அதை உவரோ சொன்னது?

வேறையாரோ எல்லோ?

22 hours ago, satan said:

உவர்தானாம் என்று நடவடிக்கை எடுக்கச்சொல்லி அங்கால அழைப்பு வந்திருக்கு. யார் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது எண்டுறன்?

 

4 hours ago, நன்னிச் சோழன் said:

இல்லை உந்தத் தலைவெட்டிக் கதை சொன்னது மேர்வின் சில்வா

நான் தான் குழம்புகிறேனா? அல்லது குழப்புகிறேனா நன்னிச்சோழனை? 

  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, satan said:

Valavan Said

பிரேமதாச காலத்தில் ரஞ்சன் விஜயரட்ண, டிபி விஜயதுங்க.

சந்திரிக்கா காலத்தில் கேகலிய ரம்புக்கல அனுரத்த ரத்வத்த.

மைத்திரி காலத்தில் மேர்வின் டி சில்வா..விமல் வீரவன்ச

இப்போ இவர்...

 

ஈழப்பிரியன் Said

இவர் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

எதிர்வரும் தேர்தலை குறிவைத்து நகர்கிறார் போல.

நன்னிச்சோழன் Said

அதை உவரோ சொன்னது?

வேறையாரோ எல்லோ?

 

நான் தான் குழம்புகிறேனா? அல்லது குழப்புகிறேனா நன்னிச்சோழனை? 

நான் உங்களிட்ட வினவினது உந்தக் கழனிக் கதை ஆர் சொன்னது என்று?
நீங்கள் சொல்லியிருக்கிறியள் சரத் வீரசேகர என்று...
அதை மறுத்து நான் மேர்வின் சில்வா என்று சொல்லியிருக்கிறேன்.

அவ்வளவே

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.