Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள்

 

 

facebook sharing button
print sharing button
wordpress sharing button
pocket sharing button

பாறுக் ஷிஹான்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட  அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில்  பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை ஞாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அம்பாறை  மாவட்டத்தில் அக்கரப்பற்று , அட்டாளைச்சேனை, பாலமுனை,  நிந்தவூர், ஒலுவில்  ,சம்மாந்துறை , சாய்ந்தமருது  ,கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,உள்ளிட்ட    முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு    சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பரபரபப-ஏறபடததய-பரபகரனன-சவரடடகள/73-322495

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும்.

 

1 hour ago, nunavilan said:

கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் 

சிங்களம் தீர்வை நோக்கி நெருங்கினாலும்(?) பெரும் தடைக்கற்களாக இருக்கப்போவது இவர்களே என்பதை தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள். அதைவிட எங்கேயாம் ஐ.நாவில் புலிகளுக்கு ஆதரவான நியாயங்கள் பேசப்படுகிறது. அங்கே தமிழருக்கான நியாயமே தொடக்கூடப்படவில்லை. இதிலெப்படிப் புலிகளுக்கான நியாயம். தொடர்ந்தும் தமிழரது குருதியில் படகோட்டிக்கொண்டிருக்க முடியாதென்பதையும், 1948இற்கு முன்பிருந்த நிலைக்கு மீளாய்வு செய்தால் என்ன பெறுபேறு கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். எப்போதாவது தீர்வு முயற்சிகள் வேகமடையும்போது உடனே புறப்பட்டுவிடுவார்கள். இது மறைந்த அஸ்ரப்பின் காலத்திலிருந்தே தொடர்கிறது. உங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என்று கேட்டதுபோல் ஏன் சிங்களத்தை நோக்கி அதிகாரத்தில் இருக்கும் அலி சாப்ரி போன்றோரால் கேட்க முடியவில்லை. அவளவு சிங்கள எச்சிலை விசுவாசமா? சாவுகளும் அழிவுகளும் தமிழருக்கு அதில் குளிர்காய்தல் என்ன ஈனத்தனம். இலங்கைச் சோனகர்கள் தெளிவாக யோசிக்க வேண்டும்.தமிழினம் இருக்கும்வரைதான் தண்ணியடிக்கும்போதான கொறிப்பதுபோலாவது (சைட்டிஸ் மாதிரியாவது) உங்களைச் சிங்களம் தேடும்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nochchi said:

 

சிங்களம் தீர்வை நோக்கி நெருங்கினாலும்(?) பெரும் தடைக்கற்களாக இருக்கப்போவது இவர்களே என்பதை தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள். அதைவிட எங்கேயாம் ஐ.நாவில் புலிகளுக்கு ஆதரவான நியாயங்கள் பேசப்படுகிறது. அங்கே தமிழருக்கான நியாயமே தொடக்கூடப்படவில்லை. இதிலெப்படிப் புலிகளுக்கான நியாயம். தொடர்ந்தும் தமிழரது குருதியில் படகோட்டிக்கொண்டிருக்க முடியாதென்பதையும், 1948இற்கு முன்பிருந்த நிலைக்கு மீளாய்வு செய்தால் என்ன பெறுபேறு கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். எப்போதாவது தீர்வு முயற்சிகள் வேகமடையும்போது உடனே புறப்பட்டுவிடுவார்கள். இது மறைந்த அஸ்ரப்பின் காலத்திலிருந்தே தொடர்கிறது. உங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என்று கேட்டதுபோல் ஏன் சிங்களத்தை நோக்கி அதிகாரத்தில் இருக்கும் அலி சாப்ரி போன்றோரால் கேட்க முடியவில்லை. அவளவு சிங்கள எச்சிலை விசுவாசமா? சாவுகளும் அழிவுகளும் தமிழருக்கு அதில் குளிர்காய்தல் என்ன ஈனத்தனம். இலங்கைச் சோனகர்கள் தெளிவாக யோசிக்க வேண்டும்.தமிழினம் இருக்கும்வரைதான் தண்ணியடிக்கும்போதான கொறிப்பதுபோலாவது (சைட்டிஸ் மாதிரியாவது) உங்களைச் சிங்களம் தேடும்.

 

அதே...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுவரொட்டியின் பின், சிங்களமே இருக்கிறது போல தெரிகிறது.

இனவாதிகளே, கனடிய அரசின், கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மேலான நிலைப்பாட்டை, புலிகள் மேலானது என்று கயிறு திரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இந்த சுவரொட்டியின் பின், சிங்களமே இருக்கிறது போல தெரிகிறது.

இனவாதிகளே, கனடிய அரசின், கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மேலான நிலைப்பாட்டை, புலிகள் மேலானது என்று கயிறு திரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்கள்.

இதில் சிங்களவர்கள் கில்லாடிகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமிழினம் இருக்கும் வரைக்கும் முஸ்லீம்,சிங்களம், போலி தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஹிந்திகளுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு பொன்வாத்து முட்டைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூடடம் எந்த பக்கம் காற்றடிக்கிறதோ அந்த பக்கம்  சாயக்கூடியது. இது அவர்களது ரத்தத்தில் ஊறிய ஒன்று. நாய் வாலை நிமிர்த்த முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.