Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் சேர்ச்சில் சாதி- அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஈழத்து கிறிஸ்தர்களிடையே சாதி வேகுபாடு இல்லையென்று நீங்கள் எழுதியது உண்மை. இதற்கு மேல் இந்த திரியில் எனக்கு வேலையில்லை.  நேரம் பொன்னானது.

நேரம் பொன் அல்ல, வாழ்வு!

ஆனால், ஆதாரமில்லாமல் பொய் சொல்லிக் கொண்டு "ஐயோ என்னைப் பொய்யனாக்கினரே" என்று நீங்கள் புலம்புவதில் அர்த்தமில்லை😂!

எனவே, நில்லுங்கள் அல்லது போங்கள், ஆதாரம் இல்லையென்பதை ஒத்துக் கொண்டு போங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2023 at 10:18, island said:

பல நூற்றுகணக்கான வருடங்களாக உருண்டு பிரண்ட மக்கள் வேறுமதத்திற்கு மாறினாலும் அந்த சனாதன வியாதி மாறவில்லை. 

சாதி என்ற சாக்கடையின்  ஊற்று சனாதன  இந்து மதத்திலேயே இருக்கிறது. இணைந்து வாழும் ஏனைய மத மக்களைக் கூட பாதிக்கும் அளவுக்கு அது கொடிய வியாதி தான்.

இந்து மதத்தின் கடவுளுக்கு சக்தியே இல்லை இவர் வேண்டாம் பிற மதங்களின் கடவுள்கள் தான் சக்தி கொண்டவர்கள் என்று அங்கே போன மக்களை கூட இந்து மதத்தின் சாதி சாக்கடை மட்டும் கவர்ந்திருக்கின்றது. இந்து மதத்தின் சாதி சாக்கடைக்கு மட்டும் கட்டுபட்டு நடக்க வேண்டும் என்று நம்புகிறார்கள் என்றால் இந்த மக்களே சாதி மூலம் மனிதர்களை தாழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்து மதத்தின் கடவுளுக்கு சக்தியே இல்லை இவர் வேண்டாம் பிற மதங்களின் கடவுள்கள் தான் சக்தி கொண்டவர்கள் என்று அங்கே போன மக்களை கூட இந்து மதத்தின் சாதி சாக்கடை மட்டும் கவர்ந்திருக்கின்றது. இந்து மதத்தின் சாதி சாக்கடைக்கு மட்டும் கட்டுபட்டு நடக்க வேண்டும் என்று நம்புகிறார்கள் என்றால் இந்த மக்களே சாதி மூலம் மனிதர்களை தாழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டவர்கள் தான்.

நான் படித்த புத்தகத்தில்  இருந்த ஒரு பகுதியை இதில் எழுதுகிறேன் ....பின்வருமாறு ....மனிதன் மதத்தைப் படைத்தான் மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும்போது..இயலாமையை உணரும்போது  தன்னைவிட  அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத்  தனது கற்பனையால் படைத்து அவற்றிடம்  தனது தேவைகளை பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான். 🤣. சரியா?? அல்லது பிழையா  ??? 

மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன் ஆகும்   மனிதன் தன்னைத்தான் சுற்றி சுழலும்போது இத்தோற்றம்  அகன்று விடுகிறது 🙏😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன் ஆகும்   மனிதன் தன்னைத்தான் சுற்றி சுழலும்போது இத்தோற்றம்  அகன்று விடுகிறது 🙏😁

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா.  

தனது கற்பனையால் படைத்த கடவுளும் சக்தியில்லை அல்லது சக்தி குறைவு. கொள்கைகளும் சரியல்ல. சாதி இந்த மதத்தில் தான் இருக்கின்றது. என்று வேறு ஒரு கற்பனையால் படைக்கபட்ட கடவுளிடம் போனவர்கள் தாங்கள் கைவிட்ட கடவுளின் சாதி கோட்பாட்டை மட்டும் ஏன் அங்கே பின்பற்றுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

சான்

 ....மனிதன் மதத்தைப் படைத்தான் மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும்போது..இயலாமையை உணரும்போது  தன்னைவிட  அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத்  தனது கற்பனையால் படைத்து அவற்றிடம்  தனது தேவைகளை பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான். 🤣. சரியா?? அல்லது பிழையா  ??? 

மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன் ஆகும்   மனிதன் தன்னைத்தான் சுற்றி சுழலும்போது இத்தோற்றம்  அகன்று விடுகிறது 🙏😁

இதுதான் உண்மை.. 

  • கருத்துக்கள உறவுகள்

"கடவுள் இருக்கிறாரா, எங்கள் எல்லோரின் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஒழுங்கமைக்கிறாரா?" என்பது பெரிய தத்துவக் கேள்வி, அயர்ச்சி தரும் ஆய்வு.

ஆனால், வாழ்க்கை நிகழ்வுகள் எழுந்தமானமாக நடப்பவை, அந்த  எழுந்தமானமான நிகழ்வுகளில் சில சமயங்களில் "அற்புதங்கள்" நிகழ்கின்றன என கணித ரீதியாக நிறுவ முடியுமென்கிறார்கள். Brian Greene என்ற பௌதீகவியலாளர் எழுதிய நூல் "Until the end of Time", கிடைத்தால் வாசியுங்கள். அதில் ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறார்:

ஒரு நாணயத்தை 10 தடவைகள் தூக்கிப் போட்டால் தலை, பூ விழும் வாய்ப்புகள் 5/5 (50%). நாணயத்தை 200 தடவைகள் தூக்கிப் போட்டால் தலை, பூ விழும் வாய்ப்புக்ள் 100/100 (50%). அப்படியே முடிவிலித் (infinity) தடவைகள் நாணயத்தைத் துக்கிப் போட்டுக் கொண்டிருந்தால் தலையும் பூவும் விழும் வாய்ப்புகள் 50%ஆக இருக்குமா அல்லது தலை விழும்  வாய்ப்பு  50.0000000001% ஆக இருக்குமா?😂 இப்படி கணித ரீதியாக வாழ்க்கையின் எழுந்தமானத் தன்மையை விளக்க வழி இருக்கிறது என்கிறார்கள்.

ஆனால், எழுந்தமானமான வாழ்க்கையை எத்தனை பேர் பயமில்லாமல் ஏற்றுக் கொள்வோம்? இதுவே முக்கியமான கேள்வி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.