Jump to content

போலி தமிழக வைத்தியரால் ஏமாத்தபட்டாரா, லண்டன் தமிழ் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி முழு முட்டாள் பெண்ணையும், அங்கே கூட்டிச்சென்ற தாயையும், ஊரில கொண்டு போய் விட்டு, பச்சை மட்டையால சாத்து போடவேணும் போல கோபம் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த மாதிரி முழு முட்டாள் பெண்ணையும், அங்கே கூட்டிச்சென்ற தாயையும், ஊரில கொண்டு போய் விட்டு, பச்சை மட்டையால சாத்து போடவேணும் போல கோபம் வருகிறது.

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

On 12/10/2023 at 15:23, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *****

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 15:38, appan said:

ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *******

 

Cool முத்து? நன்றி ஐயா நன்றி🤣

On 12/10/2023 at 15:42, Justin said:

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

நாதத்தை நான் என் உள்ளங்கை போல் அறிவேனாக்கும்🤣.

பிகு

அப்பன், சுப்பன், குப்பனை எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுப்பி யாழில் கருத்து(!) எழுத வைப்பதற்காக யாழ் நிர்வாகம் எனக்கு ஊக்க தொகை தர வேண்டும் @நியானி.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

Cool முத்து? நன்றி ஐயா நன்றி🤣

நாதத்தை நான் என் உள்ளங்கை போல் அறிவேனாக்கும்🤣.

பிகு

அப்பன், சுப்பன், குப்பனை எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுப்பி யாழில் கருத்து(!) எழுத வைப்பதற்காக யாழ் நிர்வாகம் எனக்கு ஊக்க தொகை தர வேண்டும் @நியானி.

 

நானும் பாவம் என்று ஒருத்தர் வாறார்

படையல்  வைக்கிறார்

ஆனால்  உண்மையில் நான் தான்  அவரது  பெயருக்கு  படையல் வைக்கணும்?😅

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

 

2 hours ago, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா! வீடீயோவை பார்த்து, சித்த வைத்திய சுத்துமாத்துக்கு அங்க போகாதீர்கள் என்று கருத்து வைப்பீர்கள் என்று பார்த்தால்... ???

அருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் கதை தானா?

குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டது ஈழப்பெண் என்பது கரிசணைக் குரியதல்லவா?

சாட்டை, அந்த பெண்ணுக்காக, விவாகரத்து கேட்டு வாதாடும் வக்கீலை பேட்டி கண்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

இருவருமே பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை.

இந்த மோசடி செய்தவரின் தம்பி விசி கட்சி என்பதால், செல்வாக்கினால் வழக்கு தாமதமாகிறது என்கிறார். 

யூரீயூப்பை பார்த்து ஏமாந்து போகும் பெண்களுக்கான எச்சரிக்கைக்காகவே பதிந்தேன்.

பலர், இங்கிருந்து IVF treatment எடுக்க என்று போய் போலிகளிடம் சிக்கி, பணமிழந்து, நம்பிக்கையும் இழந்து திரும்பியிருக்கின்றனர்.

அப்பன், நன்றி!

உடான்சர், என்ன இதெல்லாம்?? 😢

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

நானும் பாவம் என்று ஒருத்தர் வாறார்

படையல்  வைக்கிறார்

ஆனால்  உண்மையில் நான் தான்  அவரது  பெயருக்கு  படையல் வைக்கணும்?😅

வடை மாலை?🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

தூ துரைமுருகனில் முன்னே இருக்கும் தூ அவர் படிச்சு வாங்கின பட்டமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா!

சாட்டை, அந்த பெண்ணுக்காக, விவாகரத்து கேட்டு வாதாடும் வக்கீலை பேட்டி கண்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

இந்த மோசடி செய்தவரின் தம்பி விசி கட்சி என்பதால், செல்வாக்கினால் வழக்கு தாமதமாகிறது என்கிறார். 

யூரீயூப்பை பார்த்து ஏமாந்து போகும் பெண்களுக்கான எச்சரிக்கைக்காகவே பதிந்தேன்.

அப்பன், நன்றி!

அட விடுங்கோ நாதம். நீங்கள் மூச்சு விட்டாலும் நா..த….க… எண்டுதான் மூச்சு போறது வாறது எண்டு ஒரு கதை இருக்கு…அதான் சந்தேகத்தை கேட்டன்.

மற்றும்படி லண்டன் பெண்கள் மீது உங்களுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கு.

2 minutes ago, island said:

தூ துரைமுருகனில் முன்னே இருக்கும் தூ அவர் படிச்சு வாங்கின பட்டமா? 

பட்டம்தான். ஆனால் படிச்சு வாங்கேல்ல. பேசி வாங்கினது🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

அட விடுங்கோ நாதம். நீங்கள் மூச்சு விட்டாலும் நா..த….க… எண்டுதான் மூச்சு போறது வாறது எண்டு ஒரு கதை இருக்கு…அதான் சந்தேகத்தை கேட்டன்.

மற்றும்படி லண்டன் பெண்கள் மீது உங்களுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கு.

இன்னும் சடைஞ்சு கொண்டு நில்லாமல், அந்த பெண்ணுக்கு என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு எண்டு பார்த்திட்டு வாங்க.

வேடிக்கைக்குரிய விடயமல்ல!

இதுக்குள்ள இன்னுமொருவர்.... வழக்கம் போலவே தொடர்பில்லாமல் அலம்பறை பண்ணுறார்.

By the way, don’t shoot the messenger . Focus on the message!!

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இன்னும் சடைஞ்சு கொண்டு நில்லாமல், அந்த பெண்ணுக்கு என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு எண்டு பார்த்திட்டு வாங்க.

வேடிக்கைக்குரிய விடயமல்ல!

By the way, don’t shoot the messages. Focus on the message!!

 

பாக்கிறன்..பாக்கிறன்.

You mean messenger? ஆட்டோ கரெக்ட் என நினைக்கிறேன். திருத்தி விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பாக்கிறன்..பாக்கிறன்.

You mean messenger? ஆட்டோ கரெக்ட் என நினைக்கிறேன். திருத்தி விடுங்கோ.

பாரூங்கோ, பாரூங்கோ!

வழக்கமா சொல்வது தான். 

அவசரப்படாதீங்கோ, அமைதி!

உண்மையில், உங்களிடம் இருந்து எதிர்பாராததால், ஏமாற்றம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

 

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா! வீடீயோவை பார்த்து, சித்த வைத்திய சுத்துமாத்துக்கு அங்க போகாதீர்கள் என்று கருத்து வைப்பீர்கள் என்று பார்த்தால்... ???

அருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் கதை தானா?

குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டது ஈழப்பெண் என்பது கரிசணைக் குரியதல்லவா?

 

கர்த்தர் உங்களையும் இரட்சிக்க அனுமதியுங்கள், இந்த சுத்து மாத்துக் குழுக்களில் இருந்து விடுதலை கிடைக்கலாம், யார் கண்டது😎!

"கட்சி செல்வாக்கு இருந்தால் வழக்கு தாமதாகும்" என்று புதிதாகக் கண்டு பிடிச்சிருக்கிறார் சாட்டை, கட்சி செல்வாக்கு இருந்தால் "வழக்கே" தொடங்காதெண்டு நிறுவும் ஒரு சம்பவம் சில வாரங்கள் முன்பு நடந்ததே? சாட்டை கோமாவில இருந்தாராமா😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

கர்த்தர் உங்களையும் இரட்சிக்க அனுமதியுங்கள், இந்த சுத்து மாத்துக் குழுக்களில் இருந்து விடுதலை கிடைக்கலாம், யார் கண்டது😎!

"கட்சி செல்வாக்கு இருந்தால் வழக்கு தாமதாகும்" என்று புதிதாகக் கண்டு பிடிச்சிருக்கிறார் சாட்டை, கட்சி செல்வாக்கு இருந்தால் "வழக்கே" தொடங்காதெண்டு நிறுவும் ஒரு சம்பவம் சில வாரங்கள் முன்பு நடந்ததே? சாட்டை கோமாவில இருந்தாராமா😂?

இன்னும் இதுக்குள்ள, உங்கள் அரசியலை கலக்குறீர்களா?

உங்கள் கேள்விதான்? நீங்கள் திருந்த மாட்டீர்கள் போல?

விக்கிரமன் என்கிற விசி பிரமுகர் குறித்து ஒரு பெண் கொடுத்த புகார், காத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரியுமா?

இந்த கட்சி வீடியோக்களை கொண்டு வந்து ஓட்டும் வேலை விட்டு நீண்ட காலம். அது எனக்கு தேவையும் இல்லை.

இங்கே ஒரு ஈழப்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். அரசியல் காரணமாக, அந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தடை உண்டாகிறது. அதனை வெளியே சொல்லி, அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

பெண் சுத்து மாத்து குழுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால், செய்தி சொல்பவர்கள் சுத்துமாத்து என்கிறீர்கள். என்னத்தை சொல்வது? தவறான செய்தியை, 1 மில்லியன் பார்வையாளர் கொண்ட ஒரு சானல் தமிழக அரசுக்கு சொல்லி கோரிக்கை வைக்க முடியும் என்று நம்புவீர்களானால், உங்களை அந்த கர்த்தரும் காக்க முடியாதே. 

பேசுபரில் ஒருவர், அந்த பெண்ணின் வக்கீல். 

இதை யார் சொல்கிறார்கள் என்பதே உங்கள் கண்ணை மறைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் நாட்டு பெண் என்பது ஏன் உணரப்படவில்லை. 🤦‍♂️

மன்னிக்க வேண்டும், சிலவேளை அது ஒரு கிறித்தவ பெண்ணானால்... வெகுண்டு எழும்பி இருப்பீர்களோ? 😰

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பாரூங்கோ, பாரூங்கோ!

வழக்கமா சொல்வது தான். 

அவசரப்படாதீங்கோ, அமைதி!

உண்மையில், உங்களிடம் இருந்து எதிர்பாராததால், ஏமாற்றம்!!

அமைதி….மயான….அமைதி…🤣

இதுவரைக்கும் இப்படி சம்பவங்களில் நாதம் நியாயத்தை தூக்கி குப்பைல போட்டு விட்டு சம்பந்த பட்ட ஆணிற்காக வாதாடுவதுதான் வழமை.

இந்த முறை மாறி கதைப்பதால்…பார்க்க வேண்டிய விசயம்தான்….

பாக்கிறன்…பாக்கிறன்….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அமைதி….மயான….அமைதி…🤣

இதுவரைக்கும் இப்படி சம்பவங்களில் நாதம் நியாயத்தை தூக்கி குப்பைல போட்டு விட்டு சம்பந்த பட்ட ஆணிற்காக வாதாடுவதுதான் வழமை.

இந்த முறை மாறி கதைப்பதால்…பார்க்க வேண்டிய விசயம்தான்….

பாக்கிறன்…பாக்கிறன்….

 

இன்னும் பாக்கலீயா?

பக்கத்த வீட்டு அல்லது தெரிஞ்ச பொம்பிளயா இருக்கலாமையா! 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இன்னும் பாக்கலீயா?

பக்கத்த வீட்டு அல்லது தெரிஞ்ச பொம்பிளயா இருக்கலாமையா! 😢

என்னையா இது…

இப்ப நான் வீடியோவ பார்த்து…கருத்து எழுதினோன நியாயம் கிடைச்சுடுமா….

ஏதோ தமிழ் நாட்டு பொலிஸ்…நான் கருத்து எழுதும் வரை வெயிட்டிங் எண்ட மாரி எழுதுறீங்க….

அந்த தூ துரைமுருகன் குரலை நினைச்சாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.

ஏதோ நீங்க சொல்றீங்க…

பாக்கிறன்…பாக்கிறன்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

என்னையா இது…

இப்ப நான் வீடியோவ பார்த்து…கருத்து எழுதினோன நியாயம் கிடைச்சுடுமா….

ஏதோ தமிழ் நாட்டு பொலிஸ்…நான் கருத்து எழுதும் வரை வெயிட்டிங் எண்ட மாரி எழுதுறீங்க….

அந்த தூ துரைமுருகன் குரலை நினைச்சாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.

ஏதோ நீங்க சொல்றீங்க…

பாக்கிறன்…பாக்கிறன்…

அதை தானே சொல்கிறேன்...

பார்க்காமல் கருத்து வைப்பதும், நக்கல், நளினம் செய்வதும், உடான்சார் வழக்கமல்ல. முழுவதும் பார்த்தால், அனுதாபமும், கோபமும் படுவீர்கள்.

சொல்பவர் வக்கீல். ஊடகம் தான் சாட்டை. பார்க்கப் பிடிக்காவிடில், நகருங்கோ, குறை ஒன்றும் இல்லை.

நன்றி, வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதை தானே சொல்கிறேன்...

பார்க்காமல் கருத்து வைப்பதும், நக்கல், நளினம் செய்வதும், உடான்சார் வழக்கமல்ல. முழுவதும் பார்த்தால், அனுதாபமும், கோபமும் படுவீர்கள்.

சொல்பவர் வக்கீல். ஊடகம் தான் சாட்டை. பார்க்கப் பிடிக்காவிடில், நகருங்கோ, குறை ஒன்றும் இல்லை.

நன்றி, வணக்கம்.

பாக்கிறேன்…பாக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்துட்டேன்.

மிக கடுமையான குற்றச்சாட்டு. தமிழ் நாட்டு பொலிஸ் விசாரிக்க வேண்டும்.

வழக்கு பதிய வேண்டும்.

விஜை லச்சுமி நேரடியாக போய் கொடுத்த புகாரையே அரசியல் செல்வாக்கால் ஒன்றும் இல்லாமல் ஆக்கிய கேடு கெட்ட பொலிஸ், ஆட்சி தமிழ் நாட்டில்.

இங்கேயும் அதே அரசியல் செல்வாக்கு.

புகார் கொடுத்தவர் ஆள் பெயர் விபரம் எதுவும் இல்லை. அவர் வேறு லண்டன் வந்து விட்டாராம். அவரின் லாயர் வேற ரொம்ப தத்தி போல கதைக்கிறார்.

இந்த வழக்கில் நீதி கிடைப்பது கஸ்டம்தான்.

பிகு

தூ துரைமுருகன் தென் தமிழ்நாட்டில் உயர்த்த பட்டதாக கூறி கொள்ளும் ஒரு சாதியை சேர்ந்தவர். விசிக ஒரு தலித் கட்சி.

வக்கீல் குற்றம் சுமத்தப்படுபவர் வி சி க என சொன்னவுடனேயே - நினைச்சேன் இப்படியான வேலை செய்வதே அவர்கள்தான் என்கிறார்.

இதை பார்த்துட்டு தூ து முருகன் மேல் யாராவது சாதி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட்டாலும் போடலாம். ஏலவே அண்ணன் மீது அருந்ததியர் கேஸ். இப்ப இது வேறையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பார்துட்டேன்.

மிக கடுமையான குற்றச்சாட்டு. தமிழ் நாட்டு பொலிஸ் விசாரிக்க வேண்டும்.

வழக்கு பதிய வேண்டும்.

 

அம்புட்டு தான் விசயம்.

ஈழ பெண்ணுக்கு தேவை விவாகரத்து!

அதை இழுக்காமல் கொடுத்தால், அது தன் வேலையை பார்த்து இன்னொரு கலியாணத்தை கட்டிக் கொண்டு போகும். பிழைக்கும்.

அதுக்கு மேலே, இவ்விடயத்தில், விசிக வோ, துரையோ அல்லது அவர்களின் தமிழக அரசியல் குறித்து நான் ஏன் அக்கறைப் பட வேணும்?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஈழ பெண்ணுக்கு தேவை விவாகரத்து!

அதை இங்கிலாந்தில் ஒரு கோர்ட்டில் சுளுவாக எடுக்கலாம்.

4 minutes ago, Nathamuni said:

அதுக்கு மேலே, இவ்விடயத்தில், விசிக வோ, துரையோ அல்லது அவர்களின் தமிழக அரசியல் குறித்து நான் ஏன் அக்கறைப் பட வேணும்?

அதானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அதை இங்கிலாந்தில் ஒரு கோர்ட்டில் சுளுவாக எடுக்கலாம்.

அப்படியா?

மீண்டும் தவறு செய்து அங்க போய் நிக்குதே? 🤔

அல்லது, பெண்ணுடனான தனிமை படத்தை வைச்சு காசு பறிக்கிறார்களோ?

10 minutes ago, goshan_che said:

அதானே 🤣

அதுவே தான்.

இதுக்குத் தான் வீடீயோவ பாருங்கோ எண்டு தல, தலயா அடிச்சுக் கொண்டன்.

ம்.... அடம் பிடிச்சாலும்.... பார்திட்டியள்!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.