Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20231123_131330.jpg?resize=750,375&s

கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும்  எழுத்தாளர்கள் எனப்  பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20231123_130602.jpg?resize=600,338&s

IMG_20231123_131658.jpg?resize=600,338&s

IMG_20231123_131255.jpg?resize=600,338&s

https://athavannews.com/2023/1360366

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன். ~~~ டகளஸ்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

IMG_20231123_131330.jpg?resize=750,375&s

கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும்  எழுத்தாளர்கள் எனப்  பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20231123_130602.jpg?resize=600,338&s

IMG_20231123_131658.jpg?resize=600,338&s

IMG_20231123_131255.jpg?resize=600,338&s

https://athavannews.com/2023/1360366

யார்?? ஏன?? ஓட்டினார்கள்   அதுவும் இந்த மாதம்  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

யார்?? ஏன?? ஓட்டினார்கள்   அதுவும் இந்த மாதம்  

வேறு எந்த மாதத்தில் ஒட்டுவதாம்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

வேறு எந்த மாதத்தில் ஒட்டுவதாம்? 

😁

அட. நீங்கதானா ஒட்டியது  ???  நீங்கள் எந்த மாதத்திலும் ஒட்டலாம். பிரச்சனையில்லை 🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

யார்?? ஏன?? ஓட்டினார்கள்   அதுவும் இந்த மாதம்  

 

2 hours ago, தமிழ் சிறி said:

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும்  எழுத்தாளர்கள் எனப்  பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்”  என்ற தலைப்பை போட்டு 
அதில் முதல் பெயராக... ராஜீவ் காந்தியின் பெயரைப் போட்ட பின்பும்...
யார் செய்திருப்பார்கள் என்று கந்தையா அண்ணை கேட்கிறதை பார்த்தால்...
இலங்கை / இந்திய அரசியலை இன்னும்  புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டி உள்ளது.

இது.... நிச்சயமாக  இந்திய புலனாய்வுத் துறையின் வேலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

 

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்”  என்ற தலைப்பை போட்டு 
அதில் முதல் பெயராக... ராஜீவ் காந்தியின் பெயரைப் போட்ட பின்பும்...
யார் செய்திருப்பார்கள் என்று கந்தையா அண்ணை கேட்கிறதை பார்த்தால்...
இலங்கை / இந்திய அரசியலை இன்னும்  புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டி உள்ளது.

இது.... நிச்சயமாக  இந்திய புலனாய்வுத் துறையின் வேலை தான்.

அதுதான்  என்னுடைய வேலை என்று வசிஸ்ரர் தனது வாயால்  கூறிவிட்டாரே,. ...வேறு என்ன ஆதாரம் வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

அதுதான்  என்னுடைய வேலை என்று வசிஸ்ரர் தனது வாயால்  கூறிவிட்டாரே,. ...வேறு என்ன ஆதாரம் வேண்டும். 🤣

அதை நீங்களும் ஒத்துக் கொண்ட பின் வேறு ஆதாரம் தேவையில்லை தான்    அதாவது இந்தியா புலனாய்வாளர்  என்று   🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

“தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்”  என்ற தலைப்பை போட்டு 
அதில் முதல் பெயராக... ராஜீவ் காந்தியின் பெயரைப் போட்ட பின்பும்...
யார் செய்திருப்பார்கள் என்று கந்தையா அண்ணை கேட்கிறதை பார்த்தால்...
இலங்கை / இந்திய அரசியலை இன்னும்  புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டி உள்ளது.

இது.... நிச்சயமாக  இந்திய புலனாய்வுத் துறையின் வேலை தான்.

ராஜீவ். இந்தியா தமிழ் மண்ணில் தலைவர் தமிழ் நாட்டின் தலைவர்   தமிழ் மண் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலுமுண்டு   அது இந்தியா தமிழ்ழர்களின் மண்        இதை ரணில் அரசு அல்லது டக்ளஸ் கூட்டம்  ஏன்  செய்து இருக்கக்கூடாது  ?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அதை நீங்களும் ஒத்துக் கொண்ட பின் வேறு ஆதாரம் தேவையில்லை தான்    அதாவது இந்தியா புலனாய்வாளர்  என்று   🤣🤣

அதுதான் கூறிவிட்டேனே வசிஸ்ரர் வாயால் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.