Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
exam-paper-e1707813330779.jpg

வடமாகாண கல்வி திணைக்களத்தால், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் ,அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

“ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும்.

https://thinakkural.lk/article/291569

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் பொன்னம்பலம் கேள்விதாளை தயாரித்ததாக சொல்லப்படுகிறது.🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை என்ன?

ஆரோ விசுவாசத்தைக் காட்டிட்டார்! போட்டுக் குடுப்பாங்கள் என்று நினைக்கவில்லை போல!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

“ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர்

கேள்வியை வடிவா கவனித்தால்...உள் நோக்கம் புரியும்...
சிலர் நக்கலாக கேட்கும் கேள்வி ..."முழங்கினர்" என்று தான் கேட்டுள்ளனர் ..."முழங்கி கொண்டிருக்கிறார்கள்" என கேட் கவில்லை நாடு வேணும் என் கேட்டியள் இப்ப ஒரு கோதாரியும் இல்லை என்ற மாதிரி ....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சரியான விடை என்ன?

ஆரோ விசுவாசத்தைக் காட்டிட்டார்!

விசுவாசம் என்றாலும் தன் வாழ்கையே அர்பணிக்கும் கட்சி விசுவாசம்.    ஒரு நாடு இரு தேசம் என்று தமிழர்கள் முழங்கினார்களா 😂
இந்த பொய் கூட்டு வாக்கியம் தானே 🙄

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்ற பழமொழி உணர்த்துவது  
சென்ற காலம் திரும்பி வராது
எனது விடை சரியா?

க - வேறுபட்டு ஒலிக்கும் சொல்
மேகம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் யாவுமே சிங்கள அரசியல் கட்சிகளுடன்   கலப்பு அரசியல் தான் செய்து வருகின்றார்கள்🙂
ஆகவே இது கலப்பு வாக்கியம் தான்

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

மாகாணசபைக்கு கல்வி அதிகாரங்கள் கொடுத்தால் இப்படியான கேள்விகள் கேட்டு தமிழ் மக்களை பிரிவின கோரிக்கைக்கு வழிநடத்துவார்கள் ஆகவே மாகாணசபைக்கு கல்வி அதிகாரங்களை குறைக்க வேணும் என அதிகார வர்க்கம்  முயற்சி செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் யாவுமே சிங்கள அரசியல் கட்சிகளுடன்   கலப்பு அரசியல் தான் செய்து வருகின்றார்கள்🙂
ஆகவே இது கலப்பு வாக்கியம் தான்

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இப்போது தமிழ் அரசியல் புதிய தலைமைத்துவதுடன் கலப்பில்லாமல் உருவாக்கி இருக்கிறது. இனி கலப்பில்லாத அரசியல்தான். 

எனவே அது தனி வாக்கியம். கலப்பு வாக்கியயம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

IMG-5837.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் போற போக்கிலே எதாவது சொல்வன் அதை வேற நீங்கள் அர்த்தம் பார்த்தால் .... கஜேந்திரகுமார் மனச்சாட்சி .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.