Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இணையவன் said:

சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.

தமிழுக்கு மதம் இல்லை என்பது எந்த அளவுக்கு சரியானதெனத் தெரியவில்லை. ஆனால் சைவசமயத்தை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் தமிழை வளர்த்தன என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். 

7 minutes ago, Kapithan said:

தமிழுக்கு மதம் இல்லை என்பது எந்த அளவுக்கு சரியானதெனத் தெரியவில்லை. ஆனால் சைவசமயத்தை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் தமிழை வளர்த்தன என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். 

இது திரியை விட்டு விலகும் கருத்தாடல். 🙂
சமணர்களும் பௌத்தர்களும் களப்பிரர்களும் தமிழை வளர்த்தனர். இவர்களை அழித்து சைவம் தமிழின் வளர்ச்சியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்தது.

On 20/3/2024 at 18:14, ஏராளன் said:

அத்துடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

செய்தியின் உள்ளடக்கத்தின்படி அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரியும் பங்குபற்றிதிலிருந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவூட்டுவதற்காக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

செய்தியின் உள்ளடக்கத்தின்படி அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரியும் பங்குபற்றிதிலிருந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவூட்டுவதற்காக இருக்கலாம்.

இது தான் முக்கிய விடயமாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இது திரியை விட்டு விலகும் கருத்தாடல். 🙂
சமணர்களும் பௌத்தர்களும் களப்பிரர்களும் தமிழை வளர்த்தனர். இவர்களை அழித்து சைவம் தமிழின் வளர்ச்சியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்தது.

இது தொடர்பாக பெரிய அளவிலான வாசிப்பு/தெளிவு என்னிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி
இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2024 at 21:55, Kapithan said:

 புத்தா 

என்ன, சுருதி மாறுகிறது? 

""அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...""

எனது பதில் மேலே 👆 தாங்கள் கூறியதற்குரியது. 

இனச் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஐரோப்பா, கிறீஸ்தவம், சுத்திகரிப்பு என்று கூழாம்பாணியாக எல்லாவற்றையும் கொண்டுவந்கொட்டுகிறீர்கள? 

🤨

சைவம் எப்படித் தமிழை அழிக்கிறது? 

கிறீஸ்தவம் தமிழை எப்படி அழிக்கிறது? தமிழின் வளர்ச்சிக்கு கிறீஸ்தவத்தின் பங்கு அளப்பரியது. அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஒருமுறை கொஞ்சம் ஆய்வு செயுங்கள். 

தாங்கள் தற்போது எழுதும் தமிழ் வீரமா முனிவர் போன்ற கிறீஸ்தவ பாதிரியார்களது கடுமையான உழைப்பின் பயனாக கிடைத்தது  என்பது தெரியாதோ? 

{வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம்.}ப் 

கற்பிதன் நீங்கள் கூறிய இந்தியா சிலைகள் மற்றும் படங்களை கொழுவி சிங்களத்துக்கு பயத்தை ஊட்டியதாக கூறினீர்கள் ...அதறகான பதில் தான் அது ..

சிங்களவர்கள் இந்தியவிலிருந்து வந்த புத்தரின் சிலைகள்,படங்களை கொழுவி தமிழர்களுக்கு பயத்தை ஊட்டுகிறார்களே ...என  தமிழர்களும் சிந்திக்கலாம் அல்லவா?

கிறிஸ்தவத்தின்  வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது ...
சகல மதத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது...

சைவத்தின் வளர்ச்சிக்கு  ....தேவாரம் திருவாசகம்  
கிறிஸ்தவத்திற்கு ....பைபிலை தமிழில் மொழி பெயர்த்தனர்
இஸ்லாம்....குரானை மொழி பெயர்க்கவில்லை ஆனால் மெளலனாக்கள் தமிழில் பிரச்சாரம் செய்கின்றனர்..

முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பூர்வ குடிகளுக்கு மதக்கருத்துக்களை பரப்ப அவர்களின் மொழியை தான் மத போதனையாளர்கள் கையில் எடுக்கின்றனர் .
 அந்த வகையில் அவர்கள் தமிழை தங்களது மத பிரச்சாரங்களுக்கு தேவையான முக்கிய மொழியாக கருதுகிறார்கள் ..

2000 ஆண்டுகளுக்கு முன்பு மதங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் தமிழ் மக்கள்,ஏனைய மக்களும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று சகல மக்களுக்கும் ஒர் மதம் தேவைப்படுகிறது அந்த மதம் மக்களை ...மதம் கொள்ள வைத்துள்ளது ஆயுத கலாச்சாரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளது 

இத்தாலி பிரஜை வீரமாமுனிவர் தமிழுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை...
 

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி
இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.

பெளத்த கருத்துக்களையும் பரப்ப தமிழ் அன்னை உதவியுள்ளார்..உதவுகின்றாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.