Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

விராத்து,ரோகித்து ,அச்சர், பூரிகுமார், டமார்டுபேயும்   வெளியில்...இந்தியாவும் விரைந்து வெளியேறிவிடும்போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

97-7 பாண்டியாவைத் தூக்கினால் கதை முடிஞசிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, nunavilan said:

ஜடெஜாவின்  விக்கட்டும் போய் விட்டது.
 

நியூயோக்  பிச் இப்ப‌டி தான் அண்ணா...............................ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்.........................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

119 all out

18 பேருக்கு சுடச்சுட…

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

119 all out

18 பேருக்கு சுடச்சுட…

spacer.png

பாக்கிஸ்தான் 120 அடிக்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு பெரிய‌ப்பு .........................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அடிக்கணும். இல்லாவிட்டால் வீட்ட போகவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

பாகிஸ்தான் அடிக்கணும். இல்லாவிட்டால் வீட்ட போகவேண்டியதுதான்.

பாகிஸ்தான் வென்றால் தான் சூப்ப‌ர் 8க்கு போகும் இல்லையேன் நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்

 

நியூயோக் பிச் ந‌ம்ப‌ முடியாது புல‌வ‌ர் அண்ணா..............................................

Link to comment
Share on other sites

85 ஓட்டங்கள் 85  பந்துகளில் பாகுஸ்தான் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

85 ஓட்டங்கள் 85  பந்துகளில் பாகுஸ்தான் எடுக்க வேண்டும்.

இப்ப‌ ப‌ந்துக‌ள் குறைய‌ ர‌ன்ஸ் கூட‌

ஏதாவ‌து இர‌ண்டு ஓவ‌ருக்கு பாக்கிஸ்தான் அடிக்க‌னும் அப்ப‌ தான் வெல்லலாம்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ அணி எப்ப‌டி பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளை ம‌ட‌க்கினார்க‌ள் தெரிய‌ வில்லை

 

உந்த‌ மைதான‌த்தில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

 

கூடின‌ ஸ்கோர் உந்த‌ மைதான‌த்தில் 137................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் திரும்பி போக ஒரே பிளைட்டை புக் செய்யலாம்.......

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் திரும்பி போக ஒரே பிளைட்டை புக் செய்யலாம்.......

வும்ராவின் ப‌ந்து வீச்சில் இந்தியா வெற்றி............................19பும்ரா எப்ப‌டி போட்டார் என்று பார்த்திங்க‌ளா...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

119 all out

18 பேருக்கு சுடச்சுட…

spacer.png

🤣....

13 முட்டைகளை கூடுதலாக பொரிச்சிட்டமோ....🤣

2 minutes ago, வீரப் பையன்26 said:

வும்ராவின் ப‌ந்து வீச்சில் இந்தியா வெற்றி............................19பும்ரா எப்ப‌டி போட்டார் என்று பார்த்திங்க‌ளா...............................

👍...

பார்த்தேன்....16 ஓவரிலிருந்து தான் பார்த்தேன்......👍

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

🤣....

13 முட்டைகளை கூடுதலாக பொரிச்சிட்டமோ....🤣

👍...

பார்த்தேன்....16 ஓவரிலிருந்து தான் பார்த்தேன்......👍

ஒரு க‌ட்ட‌த்துல் ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ் அடிக்க‌னும் கைவ‌ச‌ம் ப‌ல‌ விக்கேட் இருந்த‌து

 

அந்த‌ குருப்பில்

 

இந்தியா

அமெரிக்கா சூப்ப‌ர் 8க்கு போக‌ போகின‌ம்..............................

 

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இல‌ங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கு வெக்க‌க் கேடு.............................

 

2010க‌ளில் வ‌ந்த‌ அப்கானிஸ்தான் அணியின் வ‌ள‌ர்ச்சி என்ன‌ போன நூற்றாண்டில் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கின‌ இல‌ங்கை பாக்கிஸ்தான் ?............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, alvayan said:

விராத்து,ரோகித்து ,அச்சர், பூரிகுமார், டமார்டுபேயும்   வெளியில்...இந்தியாவும் விரைந்து வெளியேறிவிடும்போலை

மன்னிக்கவும்...இது எனது ஆற்றாமையின் வெளிப்பாடே...இப்போது..எனது ரீம் வென்றதில் அளவிலா சந்தோசம்....ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ...யாழ்கள  போட்டியில் பலர் இந்தியாவை வெல்லும் என்று போட்டாங்களே..பாகிஸ்தானுகு டொலர் அள்ளி வீசிட்டாங்களா...இந்திய வெற்றி எதிர்பாராத அதிசயம்

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

மன்னிக்கவும்...இது எனது ஆற்றாமையின் வெளிப்பாடே...இப்போது..எனது ரீம் வென்றதில் அளவிலா சந்த்தோசம்....ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ...யாழ்கள  போடியில் பலர் இந்தியாவை வெல்லும் என்று போட்டாங்களே..பாகிஸ்தானுகு டொலர் அள்ளி வீசிட்டாங்களா...இந்திய வெற்றி எதிர்பாராத அதிசயம்

நாங்க‌ளே ஜ‌ந்து ப‌த்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க‌ நாங்க‌ள் வில்கேச்சா அல்ல‌து அம்பானி குடும்ப‌மா ஹா ஹா

 

நியூயோக் பிச்சில் 140ர‌ன்ஸ் சிர‌ம‌ ப‌ட்டு அடிச்சால் க‌ண்ண‌ முடிட்டு சொல்லுவேன் 140ர‌ன்ஸ் அடிச்ச‌ அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்ப‌டி இன்று ம‌ழை பெய்த‌தால் பிச்சின் த‌ன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்ற‌ம் இல்லா பிச்................................................

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை!

-----------------

இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.  

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 34
2 பிரபா USA 32
3 ரசோதரன் 32
4 ஈழப்பிரியன் 30
5 சுவி 30
6 நந்தன் 30
7 வாதவூரான் 28
8 ஏராளன் 28
9 குமாரசாமி 26
10 தமிழ் சிறி 26
11 கிருபன் 26
12 கந்தப்பு 26
13 வாத்தியார் 26
14 எப்போதும் தமிழன் 26
15 நீர்வேலியான் 26
16 வீரப் பையன்26 24
17 நிலாமதி 24
18 தியா 24
19 புலவர் 24
20 P.S.பிரபா 24
21 நுணாவிலான் 24
22 அஹஸ்தியன் 24
23 கல்யாணி 24
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (10 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

21)    முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா  எதிர் பங்களாதேஷ்    

SA  எதிர்  BAN

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 கோஷான் சே 34

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

கோஷான் ஷே கலக்குகிறார். வாழ்த்துக்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது  உதாரணமாக   புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.  அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.  "கறந்தபால் முலைப்புகா,  கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,  இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"  அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா"  என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள்  சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும்  மேலும் சில உதாரணம் கீழே  இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது  "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று."     அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும்  ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ????
    • "தவமின்றிக் கிடைத்த வரமே"  "தன்னந் தனியே தவித்து இருந்தவனை  தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து  தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து  தன்னையே தந்து மகிழ்வை ஈன்று   தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை  அவனியில் வெறுத்து தனியே சென்றவனை  அவனது மேலே கொண்ட கருணையால்   அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென  அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே!  தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.