Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் டங்கு

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply

எனக்கு இளையராஜாவின் திருவாசகம் தேவை யாராவது இருந்தால் உதவி செய்யுங்களேன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இளையராஜாவின் திருவாசகம் தேவை யாராவது இருந்தால் உதவி செய்யுங்களேன்

ஒரு பாடல் தூள் தளத்திலிருந்து...

புற்றில் வாழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வெள்ளிச் சலங்கைகள்

படம்: காதல் ஓவியம் (1982)

பாடியவர்: திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பொண்னு பாடின நக்க முக்கு பாட்டு எனக்கு வேணும் ஆராலையும் தரேலுமோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலா கு.மா அண்ணா தேடுகிறீர்கள்?.டன் மன்னிக்கவும் . இளையராஜாவின் பாடலுக்குள் இப்பாடலை இணைப்பதற்கு.

http://www.youtube.com/watch?v=GsD9VwxZcJA...feature=related

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணாவில் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிங்கார பெண்ணொருத்தி

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்: மனோ

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நினைத்தது யாரோ நீ தானோ

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்: மனோ

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தூங்காத விழிகள் இரண்டு

படம்: அக்கினி நட்சத்திரம்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: கே.ஜே. ஜேசுதாஸ், எஸ். ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்

ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்

சேரும் நேரம் தீரும் பாரம்

ஆஆ...ஆஆ...ஆ...

.........தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேரும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட, மலராட, கொடியாட

மாருதம் உறவாடும் கலை என்னவோ

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற

வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்

தேகம் யாவும் கீதம் பாடும்

ஆஆ...ஆஆ...ஆ..

.......தூங்காத விழிகள்............

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீங்காத எண்ணம்

படம்: விடியும்வரை காத்திரு (1981)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி அவர்கள்

Edited by Danguvaar

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூமாலையே தோள் சேரவா

பூமாலையே தோள் சேரவா

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( ஏங்கும் இரு )

இளைய மனது ( இளைய மனது )

இணையும் பொழுது ( இணையும் பொழுது )

இளைய மனது ( தீம்தன தீம்தன )

இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

நான் உனை நினைக்காத நாளில்லையே

தேனினை தீண்டாத பூ இல்லையே (தனனா)

நான் உனை நினைக்காத நாளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)

தேனினை தீண்டாத பூவில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)

காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)

காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)

இளைய மனது ( இளைய மனது )

இணையும் பொழுது ( இணையும் பொழுது )

இளைய மனது ( தீம்தன தீம்தன )

இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

படம்: பகல் நிலவு

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, s. ஜானகி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூங்கதவே தாள் திறவாய்

படம்: நிழல்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: தீபன் சக்கரவர்த்தி , உமா ரமணன்

பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆகா கா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

திருத் தேகம் எனக்காகும்

தேனில் நனைந்தது என் உள்ளம்

பொன்னாரம் பூவாழை

ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் மங்கையிடம்

மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:

படம்: மீரா

குரல்: அன்புக்குரிய ஆஷா போஸ்லே , ஆசையுடன் s.p.b

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ

உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

எனையும்தான் உன்னைப் போலே

படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்

நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே

ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்

எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே

உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே

விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்

தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

(ஓ... பட்டர்பிளை...)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கறுத்த மச்சான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

படம்: புது நெல்லு புது நாத்து

பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகியம்மா

இசை: மேஸ்ட்ரோ இளையராஜா

நடிகர்கள்: நெப்போலியன், சுகன்யா

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா

இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா

தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா

அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு

உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு

என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு

முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே

என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல

நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட

அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல

எப்போதும் உன் நேசம் மாறாது என் வாசம்

என் சேலை மாராப்பு நீ தானே ராசா

என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு

முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சின்ன தாயவள்

படம்: தளபதி

பாடியவர்: எஸ். ஜானகி

தளபதி படம் ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அகண்ட திரையில் கருப்பு வெள்ளையில் துவங்கி ரயிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை வளர்ந்து வண்ணத்திரையில் பெரியவனாகி பின்பு... அது ஒரு நீண்ட கவிதையான படம். தேவாவாக மம்மூட்டியும், சூர்யாவாக ரஜினியும் - திரையில் காட்டப்பட்ட அந்த நட்பின் ஆழம் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. இறுதிக் காட்சிகளில் படத்தை முடிப்பதில் ஏகமாகத் தடுமாறியிருப்பார்கள. படம் முழுவதும் மணிரத்னத்திற்காக ரஜினியும் இறுதிக் காட்சிகளில் ரஜினிக்காக மணிரத்னமும் சமரசங்கள் செய்துகொண்டதாகத் தோன்றியிருக்கின்றது எனக்கு.

இசைஞானி இளையராஜா அவரது உச்சக்கட்டத் திறமையைப் பயன்படுத்தி இந்தப் படத்திற்காகப் பின்னணி இசையும் பாடல்களும் அமைத்திருப்பார் போல. அட்டகாசமான பாடல்கள். ராக்கம்மா கையத்தட்டு இன்றும் தாளம் போடவைக்கும். பாலு பல பாடல்களில் பின்னி எடுத்திருப்பார். அவரே பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு புளகாங்கிதமடைந்த பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல். படத்தில் வராத ஒரு அற்புத பாட்டொன்று இருக்கிறது. 'புத்தம் புது பூ பூத்ததோ' என்று ஜேசுதாஸ் ஜானகி பாடியிருக்கும் பாடல் நரம்புகளைச் சுண்டக்கூடிய இசையுடன் அருமையான பாடல். படத்தின் நீளம் கருதி இப்பாடலைச் சேர்க்காது போனார்களோ என்னவோ.

ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்கும்போதே அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு போகும். அப்படியே நம்மை நெகிழச் செய்துவிடும். இதே பாடலை ரஜினி அம்மா ஸ்ரீவித்யாவை கோவிலில் முதன்முதலாகப் பார்க்கும்போதும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.நெ

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கூத்து ஒண்ணு

படம்: தனம் (2008)

இசை: இசைஞானி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

இந்தப் படம் தானம் அல்ல.. தனம்..! :mellow:

நன்றி நுணா உங்கள் இணப்புகள் நன்றாக உள்ளன.

சின்னத்தாயவள் : எனது அபிமானப்பாடல்களில் ஒன்று. ரஜினியும் ஸ்ரீவித்யாவும் நன்றாக நடித்துள்ளார்கள். இந்தபாடலில் ஒரு புகையிரதம் போகும். அப்போது இவர்கள் இருவரும் அதைப்பார்ப்பார்கள். அவர்களின் கண்களில் தெரியும் ஏக்கம் அப்பட்டமாக வெளிப்படும். இருவருக்கும் ரயிலுக்குமான தொடர்பு தெரிந்ததே.

ரஜினி தன் அம்மா என்று தெரிந்து ஸ்ரீவித்யாவை கோவிலில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார், அது அவரின் அம்மாவுக்கு உள்ளுணர்வு மூலம் தெரிந்து திரும்பிப்பார்ப்பார். இப்படி நிறைய சின்னச்சின்ன விஷயங்கள் இந்தபாடலில் இருக்கும். காட்சியமைப்பின் உன்னதம் வெளிப்படும்.

ஜானகியின் குரலும் பாவமும் நிகரற்றவை. இளையராஜாவின் இசையைப்பற்றி சொல்லத்தேவையில்லையே.

சிலகுறிப்புகள்:

பூங்கதவே : உமா ரமணனும் சேர்ந்து பாடியிருக்கிறார் - அவரது முதல் பாடல்.

ஓ பட்டர்பிளை - பாடியது லதா அல்ல, அவரது சகோதரி ஆஷா போஸ்லே.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டான், ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு. எனது தவறுகள் திருத்தப்பட்டுளன. நன்றி மீண்டும் தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இளையராஜாவின் திருவாசகம் தேவை யாராவது இருந்தால் உதவி செய்யுங்களேன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்ணுள்ளே எங்கோ

படம்: றோசாப்பூ ரவிக்கைக்காரி

இசை: இசைஞானி

பாடியவர்: வாணி ஜெயராம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு நாளில்

படம்: உன்னை தேடி வருவேன் (1985)

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ் ஜானகி , ரமேஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மேகம் கொட்டட்டும்

படம்:எனக்குள் ஒருவன்

இசை: இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ எங்கே

படம்: சின்னதம்பி

பாடியவர்: சுவர்ணலதா

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.