Jump to content

எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள்.  அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார்

தமிழ் சிறி

திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது  என நாம் யோசித்து இருந்தோம்.

nilmini

சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900  ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம்  ஆண்டுக்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை

உங்களின் தரவே சொல்கிறது, (சங்கத்)தமிழோடு சிங்களம் கலக்கவில்லை.

(ஒரு போதும் முடியாது என்பது வேறு விடயம்).


புத்த சமயம், மற்றும் அரச மொழியில் பாளி உள்வாங்கப்பட்டது, பாவிக்கப்பட்ட தமிழ் சொற்கள் பாளி மயப்படுத்தப்பட்டது (அப்படி உருவாகியது தான் சிங்களம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலகாரப் பன்பலாக இருக்கும் என்டு வந்து பாத்தால் மொழி ஆராட்ச்சி நடக்குது.சந்திப்பில் கலந்து கொன்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் பலகாரப் பன்பலாக இருக்கும் என்டு வந்து பாத்தால் மொழி ஆராட்ச்சி நடக்குது.சந்திப்பில் கலந்து கொன்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எங்களுக்கு பலகாரப் பொதி கிடத்தது சுவைப்பிரியனையும் பாதித்துள்ளதே…..!அப்பனே முருகா!!🤔🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6804.jpeg.c7315493f412221f1744

ஆனால் ஒன்று…  ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கொத்து ரொட்டி சமைக்காத கலியாண வீடாக இருக்க வேணும். 😂 🤣

நல்ல கற்பனையுடன் வரைந்த படம். நன்றி கவி அருணாசலம். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால் ஒன்று…  ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கொத்து ரொட்டி சமைக்காத கலியாண வீடாக இருக்க வேணும். 😂 🤣

ஆனாலும் பக்கத்து இலைக்குப் பாயாசம் வேண்டும் என்று கேட்பதுபோல் உள்ளது சிறித்தம்பியரின் பின்னூட்டம்.😆

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.