Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Rajeeban

11 Sep, 2024 | 12:31 PM
 
 

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளது .

இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தான் பிரஜைகளிற்கான விசா வழங்கும் நடைமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் N;மஜர் ஜெனரல் உல் அஜீஸ் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்  இதனை மாற்றாந்தாய் மனப்பான்மை என வர்ணித்துள்ளார்.

பாக்கிஸ்தான்  பிரஜைகள் இலங்கைக்கு சுமூகமான விதத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக  தற்போதைய நடைமுiறைய உடனடியாக மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்ர்.

38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

போரின் போது... ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்த பாகிஸ்தானை புறக்கணிப்பது சரியல்ல.

இந்தியர்களுக்கு சலுகை காட்டி... பாக்கியை ஓரம் கட்டுவது நன்றி மறந்த செயல்.

இதை இலங்கை முஸ்லீம்கள் தட்டி கேட்க வேண்டும்💪

வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி என்ன நித்திரையா கொள்ளுகிறார்😂

கமோன் சிலோன் முஸ்லீம்ஸ்... பாகிஸ்தானுக்கு ஆதரவாக கை கோருங்கள்🤣

ஓட்டகத்தையும், பாகிஸ்தான் காரனையும் அண்ட விடக் கூடாது என்று பழமொழியும் உண்டுanimiertes-gefuehl-smilies-bild-0056.gif

  • கருத்துக்கள உறவுகள்

சேலை முள்ளில் விழுந்தால், அதன் பின்னர் என்ன ஆனாலும் சேலைக்கு தான் நஷ்டம் என்பது போல  இந்த விடயத்தில் இலங்கையின் நிலை ஆகிவிட்டது.

பாகிஸ்தானை அப்படியே உள்ளே விட்டால் போதைப் பொருள், ஈஸ்டர் சண்டே என்று பயம். உள்ளே விடாவிட்டால், நட்பு முறிந்து விடுமே என்ற சிக்கல் இப்பொழுது.

இலங்கை தான் எல்லா நாடுகளிடமும் உதவிகள் கேட்டும், பெற்றும் இருக்குதே. பேசாமல் 180 நாடுகளுக்கும் விசாவை தளர்த்தி விட வேண்டியது தான்...........    

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

சேலை முள்ளில் விழுந்தால், அதன் பின்னர் என்ன ஆனாலும் சேலைக்கு தான் நஷ்டம் என்பது போல  இந்த விடயத்தில் இலங்கையின் நிலை ஆகிவிட்டது.

பாகிஸ்தானை அப்படியே உள்ளே விட்டால் போதைப் பொருள், ஈஸ்டர் சண்டே என்று பயம். உள்ளே விடாவிட்டால், நட்பு முறிந்து விடுமே என்ற சிக்கல் இப்பொழுது.

இலங்கை தான் எல்லா நாடுகளிடமும் உதவிகள் கேட்டும், பெற்றும் இருக்குதே. பேசாமல் 180 நாடுகளுக்கும் விசாவை தளர்த்தி விட வேண்டியது தான்...........    

இலஙகைக்கு இந்தியாவிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது, அத்துடன் ஈஸ்ரர் தாக்குதலை இந்திய ரோ அமைப்புத்தான் செய்ததாக இலங்கை குற்றபுலானாய்வாலர் கூறுவதாக ஒரு அமைச்சர் கூறியதாக நினைவுள்ளது.

சார்க் அமைப்பில் உள்ள ஒரு நாட்டின இலங்கை புறக்கணிப்பதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

இலஙகைக்கு இந்தியாவிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது, அத்துடன் ஈஸ்ரர் தாக்குதலை இந்திய ரோ அமைப்புத்தான் செய்ததாக இலங்கை குற்றபுலானாய்வாலர் கூறுவதாக ஒரு அமைச்சர் கூறியதாக நினைவுள்ளது.

சார்க் அமைப்பில் உள்ள ஒரு நாட்டின இலங்கை புறக்கணிப்பதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம்.

இன்று போதைப் பொருட்கள் இந்தியாவின் ஊடாகத்தான் இலங்கைக்குள் வந்து போகின்றன என்பது சரியென்றே தெரிகின்றது. அமைவிடமும், வசதியும் இதற்கு சாதகமாக உள்ளது. அதே வசதி பாகிஸ்தானிற்கும் அமைந்து விடுமோ என்று இலங்கை பயப்பிடுகின்றது போல.........

ஈஸ்டர் சண்டே, ஆமாம், இரண்டு கதைகளும் உண்டு. சஹ்ரான் வந்து உண்மையைச் சொன்னால் தான் உண்டு.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

போரின் போது... ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்த பாகிஸ்தானை புறக்கணிப்பது சரியல்ல.

இந்தியர்களுக்கு சலுகை காட்டி... பாக்கியை ஓரம் கட்டுவது நன்றி மறந்த செயல்.

இதை இலங்கை முஸ்லீம்கள் தட்டி கேட்க வேண்டும்💪

வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி என்ன நித்திரையா கொள்ளுகிறார்😂

கமோன் சிலோன் முஸ்லீம்ஸ்... பாகிஸ்தானுக்கு ஆதரவாக கை கோருங்கள்🤣

ஓட்டகத்தையும், பாகிஸ்தான் காரனையும் அண்ட விடக் கூடாது என்று பழமொழியும் உண்டுanimiertes-gefuehl-smilies-bild-0056.gif

பாக்கிஸ்தானுக்கு இப்ப தன்மானப்பிரச்சனை எகிறிப்போய் நிக்கிது. 😎

கலோ சிறிலங்கா உங்களுக்கு குலைப்பன் அடிக்க வைக்க எங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை காணும். லெக்சன் வேற வருது.கவனம்.:aufsmaul:
இப்படிக்கு
பாக்கி பாக்கிஸ்தான் :491:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பாக்கிஸ்தானுக்கு இப்ப தன்மானப்பிரச்சனை எகிறிப்போய் நிக்கிது. 😎

கலோ சிறிலங்கா உங்களுக்கு குலைப்பன் அடிக்க வைக்க எங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை காணும். லெக்சன் வேற வருது.கவனம்.:aufsmaul:
இப்படிக்கு
பாக்கி பாக்கிஸ்தான் :491:

 மாலைதீவுகாரனே… ஶ்ரீலங்காவுக்கு விசா இல்லாமல் வர அனுமதிக்கும் போது, பாக்கியை…. விசா எடுத்துக் கொண்டு வா… என்றால், பாக்கி சும்மா இருக்குமா.😂

இதை பார்த்து இந்தியா கொடுப்புக்குள்ளை சிரிக்குதாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது பிழை. இநதியாவும் பாகிஸ்தானும் விசா எடுக்க வேணும் சீனாவுக்கு விசா  தேவையில்லை என்று மாற்ற வேணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.