Jump to content

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people and text

 

IMG_20241014_200726615_HDR.jpg

சின்னம்: ஊசி. Disposable Medical Syringe PNG & SVG Design For T-Shirts

அர்சசுனாவின்.  கடசியில். அனைவரும் இளைஞர்கள்   பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது   🙏

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

அர்சசுனாவின்.  கடசியில். அனைவரும் இளைஞர்கள்   பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது   🙏

 

18 hours ago, MEERA said:

 

 

IMG_2538.jpg

@MEERA  இணைக்க விரும்பிய படம் இதுவா.
மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய   வேட்பாளர்களும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

 

IMG_2538.jpg

@MEERA  இணைக்க விரும்பிய படம் இதுவா.
மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய   வேட்பாளர்களும்.

நன்றி அண்ணா…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463081618_1081040620056596_7213674551554

 

maxresdefault.jpg&fb_obo=1&utld=ytimg.co

 

463170682_9193406567386775_5222547562671

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

462808090_3787787334796567_7552370997142

மாப்பிள்ளை என்ன செய்யுறார்?
பார்லிமென்ட் எலக்சனுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திட்டு, வெற்றிக்கு வெயிட் பண்ணுகிறார். 

😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463438146_8820681631287436_5337394156497

 

 

460079672_8816143688407897_4610675469130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463457124_917093757006466_33259922624479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, temple and text

 

462620130_556602943706878_28929959342963

மேலே உள்ள  உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன்.

இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது.

இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா?

தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது?
இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம்.
சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று கேட்டால் பதில் இல்லை.

அகதிகளுக்கு இதுவரை ஏன் இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அகதிகளை திருப்பி அழைத்து வர வேண்டும் என்கின்றனர்.

சரி அகதிகளை ஏன் இன்னும் திருப்பி அழைத்து வரவில்லை என்று கேட்டால் இலங்கையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்கின்றனர்.

அதாவது அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும். இவர்கள் அதை காரணம் காட்டி தொண்டு நிறுவனம் நடத்தி தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் போராளிகளால் ஆபத்து என்று காரணம் காட்டி நீண்ட காலம் பொலிஸ் காவல் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் இவரின் தந்தை சந்திரகாசன்.

சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர், இந்திய தூதரின் சிபாரிசு பெற்றவர் என்பதற்காக ஒருவரை தமது பிரதிநிதியாக தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா?
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தோழர் பாலன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி" 
கந்தப்பு அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  

👇  கீழுள்ள இணைப்பிற்கு சென்று, போட்டியில் பங்கு பற்றுங்கள். 👇

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2024 at 00:56, Kandiah57 said:

இது தமிழ் பெயரா.?? இப்படி பெயரை  முதல் முறையாக கேள்விப்படுகிறேன். 

செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர்.

On 12/10/2024 at 02:20, ஈழப்பிரியன் said:

இது யாருடைய கட்சி.

ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன்.  

செலஸ் ரீன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன்.  

இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.

வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463617071_9216523425075089_1069456740938

டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: திசைகாட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2024 at 14:56, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

துரோகத்தை வேரறுப்போம் என்று இன்று  வீர முழக்கமிடுகிறார் திருமதி   சசிகலா ரவிராஜ்.

 ஆனால், துரோகிக்கும், தியாகிக்கும் ஈழத்தமிழ் தேசிய அரசியலில் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது என்பதற்கு இவரது கணவர் ரவிராஜ் அவர்களே உதாரணம்.  1998 ல் யாழ் மேயராக இருந்த பொன் சிவபாலன் புலிகளின் கிளைமொர் குண்டு வெடிப்பில் பலியானார். அந்த நேரத்தில் பொன் சிவபாலனுடன் நெருக்கமாக பணியாற்றியவர் அப்போது உதவி மேயராக இருந்த,  திரு. ரவிராஜ்  அதிர்ஷ்டவசமாக வேறு பணிகள் இருந்ததால் அன்றைய கூட்டத்தில்  பங்கு பற்றவில்லை. அன்று பங்கு பற்றியிருந்தால் அன்று மேயருடன் இவரும் கொல்லப்பட்டிருப்பார்.

அன்று கொல்லப்பட்டிருந்திருந்தால் தமிழ் தேசியவாதிகள் பார்வையில் ரவிராஜ் இன்றும்  ஒரு துரோகி.  அவரின் மனைவி துரோகியின் மனைவி.   அன்று வேறு பணிகள் இல்லாமல் இருந்ததால் ரவிராஜின் அதிஷடம் மாமனிதரானார். 

குண்டு வெடிப்பின் பின்னர் புலிகளுக்கு பயந்து மேயர் பதவியை ஏற்க  முதலில் மறுத்த ரவிராஜ் எனினும் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க  பின்னர் சிறிது காலம் மேயராக பணியாற்றினார்.  இவரது அதிஷரம் மாநகரசபையின் ஆயுட்காலம் சிறிது காலத்தில் முடிந்தது. 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

463405596_3453450318280693_6700167465369

 

முருகேசு சந்திரகுமார்...  சஜித் பிரேமதாசவின்   கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: தொலைபேசி. 
(கல்குலேட்டர் அல்ல) 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

462370682_971802821336563_71709877471697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

463617071_9216523425075089_1069456740938

டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: திசைகாட்டி.

இந்த டாக்ரர் கொரானோ காலங்களில் யாழில் நல்ல வேலைகள் செய்ததாக சொல்கிறார்கள்.

எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

யாழில் உழைத்த பல டாக்ரர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர் ஏன் போனாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த டாக்ரர் கொரானோ காலங்களில் யாழில் நல்ல வேலைகள் செய்ததாக சொல்கிறார்கள்.

எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

யாழில் உழைத்த பல டாக்ரர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர் ஏன் போனாரோ தெரியவில்லை.

ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன்.

இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன்.

இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.