Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

அப்பேக்க‌ த‌மிழ‌க‌த்தில்

தொகுதிக்கு 300 பேரும் இருந்து இருக்க‌ மாட்டார்க‌ள் ச‌ங்கி கூட்ட‌ம் 

ச‌ங்கிய‌ த‌மிழ‌க‌த்தில் வ‌ள‌த்து விட்ட‌தே கொலைஞ‌ர் என்ர‌ க‌ருணாநிதி

 

க‌ருணாநிதியின்  செய‌லால் இப்போது ச‌ங்கி கூட்ட‌ம் 10ச‌த‌ வீத‌த்தை தொடும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்டார்க‌ள்........................

 

த‌மிழ் நாட்டின் அனைத்து நாச‌கார திட்ட‌த்துக்கு துணை போன‌தே திமுக்கா தான் 

பிற‌க்கு தாங்க‌ள் தெரியாம‌ செய்து விட்டோம் என்று மான‌ம் ரோச‌ம் இல்லாம‌ ம‌க்க‌ள் இட‌த்தில் ம‌ன்னிப்பு கேக்கிற‌து..............................

மான ரோசம் கெட்ட திமுகதான் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு என இருந்தது உண்மைதான்.

இதே போலத்தான் மானம் கெட்ட சீமான் மஹராஸ்டிரா வரை போய் மோடியை ஆதரித்து பிஜேபி க்கு வாக்கு கேட்டார்.

அண்ணணின், மோடி குஜராத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி ஆறாயிரம் கோடியை வங்கியில் இட்டார் என்ற மோடி ஆதரவு பேச்சும் இலகுவில் மறக்க கூடியதல்ல.

திமுக பதவிக்கக சங்கிளிடம் கூட்டு.

அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ்.

இரெண்டும் ஒன்றேதான்.

இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார்.

இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை.

  • Replies 306
  • Views 15.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

 

 

அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ்.

 

உங்க‌ட‌ ஆதார‌ம் இல்லா க‌ற்ப‌னை க‌ட்டு க‌தைக்கு எல்லாம் ப‌தில் அளித்து என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

முடிந்தால் ஆதார‌த்தை காட்ட‌வும்..........................

சீமானை பிடிக்காத‌ சில‌ குருப் இணைய‌த்தில் இப்ப‌டியான‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்புது.................திராவிட‌ அத‌ர்ம‌ம் ம‌னோஜ்.......... யூ2 பூருட‌ஸ் மிஸ்ர‌ர் மைன‌ர் போல் சில‌ர் ப‌ர‌ப்பும் அவ‌தூறு......................

  • கருத்துக்கள உறவுகள்

சீமானால் தான் ப‌ல‌ யூடுப்ப‌ர் வீட்டில் க‌றி சோறு ந‌ல்லா சாப்பிடுகின‌ம்.....................முக்தார் என்ர‌ அரைவேக்காடுக்கு இர‌ண்டு காவ‌ல்துறை பாதுகாப்பு கார‌ண‌ம் சீமானின் பெய‌ரை க‌ல‌ங்க‌டிக்க‌னும் அது தான் காசை கொட்டி கொடுத்து திமுக்கா அவ‌ருக்கு பாதுகாப்பும் கொடுக்குது..................

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ ஆதார‌ம் இல்லா க‌ற்ப‌னை க‌ட்டு க‌தைக்கு எல்லாம் ப‌தில் அளித்து என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

முடிந்தால் ஆதார‌த்தை காட்ட‌வும்..........................

சீமானை பிடிக்காத‌ சில‌ குருப் இணைய‌த்தில் இப்ப‌டியான‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்புது.................திராவிட‌ அத‌ர்ம‌ம் ம‌னோஜ்.......... யூ2 பூருட‌ஸ் மிஸ்ர‌ர் மைன‌ர் போல் சில‌ர் ப‌ர‌ப்பும் அவ‌தூறு......................

அவதூறும் இல்லை, இவதூறும் இல்லை.

இதோ அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு, மோடியை வாயாரப்புகழ்ந்த காணொளி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

பிகு

இந்த இரு காணொளிகளும் இதே யாழில் பலதடவை முன்பே பதியப்பட்டவை. அந்த திரிகளில் நீங்களும் பன்கெடுத்திருந்தீர்கள்.

இப்போ அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆதாரம் கேட்கிறீர்கள்.

மறதியா?

இல்லை வாசகர் மறதி மேல் அசரா நம்பிக்கையா🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

 

இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

பிகு

இந்த இரு காணொளிகளும் இதே யாழில் பலதடவை முன்பே பதியப்பட்டவை. அந்த திரிகளில் நீங்களும் பன்கெடுத்திருந்தீர்கள்.

இப்போ அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆதாரம் கேட்கிறீர்கள்.

மறதியா?

இல்லை வாசகர் மறதி மேல் அசரா நம்பிக்கையா🤣

இதெல்லாம் ஏற்க்க‌ன‌வே பார்த்த‌ காணொளி

 

திமுக்கா க‌ள்ள‌ உற‌வு பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் வைச்சு இருப்ப‌து தெரியாம‌ 

 

எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள்😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

இதெல்லாம் ஏற்க்க‌ன‌வே பார்த்த‌ காணொளி

 

திமுக்கா க‌ள்ள‌ உற‌வு பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் வைச்சு இருப்ப‌து தெரியாம‌ 

 

எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள்😁.......................

🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣.

அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது.

திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே.

திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம்.

அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள்.

ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார்.

இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை

 பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்.

விஜய் மோடி சந்திப்பு

https://www.vikatan.com/government-and-politics/26950-

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

விஜய் மோடி சந்திப்புhttps://www.vikatan.com/government-and-politics/26950- இது விஜயின் மோடி மஸதான்  அரசியல்

சீமானவது மும்பையில் ஒரு தமிழ்வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து இருந்தார். மோடி ஆரமபத்தில் இருந்தே பிளவுவாதக் கட்சித் தலைவர். அவரோடு என்ன பேசியிருப்பார். மேலும் கடநத பாராளுமன்றத் தேர்தலில் சமானின் சின்னத்தை திடமிட்டுப் பறித்தததே பாஜகதான்.எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣

விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. 

நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣.

அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது.

திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே.

திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம்.

அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள்.

ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.

சீமான் இத‌ற்க்கு விள‌க்க‌ம் கொடுத்து ப‌ல‌ வ‌ருட‌ம் ஆகுது பிரோ

 

நீங்க‌ள் ஏன் ப‌ழைய‌ குப்பைய‌ நோண்டி எடுக்கிறீங்க‌ள்...................

உதாவாநிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து.  ப‌ய‌த்தில் ப‌த‌றி போன‌த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா

 

மோடிக்கு போய் உதாவ‌நிதி பிள்ளையார் சிலை கொடுத்து மோடியோடு ந‌ல் உற‌வு வைத்து விட்டு

 

வெளியில் மோடி எதிர்ப்பை கையில் எடுத்து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து தான் திமுக்கா😁..................

 

எங்க‌ளுக்கும் ப‌ல‌தை எழுத‌ தெரியும்😁..........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣

விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. 

நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.

அது வேறு ஒன்றும் இல்லை தாத்தா 8ச‌த‌ வீத‌ம் பெற்று அங்கிக‌ரிப்ப‌ட்ட‌ க‌ட்சியா வ‌ள‌ந்து விட்ட‌தே அந்த‌ வ‌ள‌ர்ச்சியை பொறுத்து கொள்ள‌ முடியாத‌வ‌ர்க‌ள்...................சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டுக்கு இப்ப‌வும் விஸ்வாச‌மாய் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம் சீமானை எதிர்க்கின‌ம்

 

நீங்க‌ள் சொல்வ‌து போல் அர‌சிய‌ல் விம‌ர்ச‌ன‌ம் என்றால் பொதுவாய் எல்லார் மேலையும் வைக்க‌னும் அதை விடுத்து தொட‌ர்ந்து சீமானை கேலியும் கிண்ட‌ல் செய்வ‌து ஏற்று கொள்ள‌ முடியாது............................

இந்த‌ நூற்றாண்டில் நான் க‌ண்ட‌ அர‌சிய‌ல் கோமாளி  நிறைய‌ பேர் திருமாள‌வ‌ன் ம‌ட்டும் இல்லை

அறிவால‌ய‌ கொத்த‌டிமைக‌ள் நிறைய பேர் இருக்கின‌ம்

பேய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை தாத்தா.........................

 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

 பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்.

விஜய் மோடி சந்திப்பு

https://www.vikatan.com/government-and-politics/26950-

நான் சொன்ன தம்பி நீங்கள் அல்ல. 

உங்களிடம் இந்த கேள்வி கேட்ட அன்றே நீங்கள் இதே பதிலை சொல்லி விட்டீர்கள்.

நாதம் தான் பிஜேபி யை நேரடியாகவே ஆதரிக்கிறேன் என ஒத்து கொண்டார்.

கள்ள மெளனம் காப்பது வேறு ஒருவர். இந்த திரியிலும் எழுதுகிறார்.

——————-

1. விஜை- மோடி உறவு பற்றி @ வாலி முன்னர் திண்ணையில் எழுதினார். அதே போல் @ரசோதரன் இதே திரியில் ஆனந்தின் பிஜேபி தொடர்பு பற்றி எழுதியுள்ளார். நிச்சயம் அவதானிக்க வேண்டிய விடயம்.

கூட்டணி வைக்க மாட்டார் என நினைக்கிறேன். 

2. கூட்டணி வைத்தால் சீமானை எதிர்ப்பதை போலவே எதிர்ப்பேன்

உங்கள் சிதறட்டும், சிறக்கட்டும் கோஷங்கள் கொஞ்சம் சிரிப்பை தருகிறது.

5 மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

காலத்துகேற்ப கூர்ப்படைந்த திராவிட கொள்கைதான் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

ஒன்று வீழ்ந்து இன்னொன்று வாழும் என்பது மாயக்கணக்கு, செயற்கையான பிரிப்பு, false dichotomy. 

 

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி எல்லாம் த‌மிழ் தேசிய‌ம் சிறு வ‌ட்ட‌த்துக்கை இருந்த‌து இப்போது அது வ‌ள‌ந்து விட்ட‌து

திராவிட‌ம் திராவிட‌ம் என்று சொல்லி அவ‌ர்க‌ள் ஊழ‌ல் முறைகேடு செய்ய‌ தான் லாய்க்கு.............................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் இத‌ற்க்கு விள‌க்க‌ம் கொடுத்து ப‌ல‌ வ‌ருட‌ம் ஆகுது பிரோ

 

நீங்க‌ள் ஏன் ப‌ழைய‌ குப்பைய‌ நோண்டி எடுக்கிறீங்க‌ள்...................

உதாவாநிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து.  ப‌ய‌த்தில் ப‌த‌றி போன‌த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா

 

மோடிக்கு போய் உதாவ‌நிதி பிள்ளையார் சிலை கொடுத்து மோடியோடு ந‌ல் உற‌வு வைத்து விட்டு

 

வெளியில் மோடி எதிர்ப்பை கையில் எடுத்து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து தான் திமுக்கா😁..................

 

எங்க‌ளுக்கும் ப‌ல‌தை எழுத‌ தெரியும்😁..........................

இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான்.

நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள்.

மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது.

திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும்.

பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான்.

நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள்.

மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது.

திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும்.

பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣

நீங்க‌ள் ர‌ணிலையும் விம‌ர்சியுங்கோ ம‌கிந்தாவையும் விம‌ர்சியுங்கோ
இப்ப‌ இருக்கும் அனுராவையும் விம‌ர்சியுங்கோ

அதுக்குள் நானோ தாத்தாவோ மூக்கை  நுழைக்க‌ போவ‌து கிடையாது.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான்.

நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள்.

மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது.

திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும்.

பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣

என‌க்கு தெரிந்து இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி நான் உங்க‌ளுட‌ன் ஒரு போதும் க‌ருத்தாடின‌து கிடையாது

 

2009போர் தாக்க‌த்தில் இருந்து இன்னும் எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் முன்னாள் போராளிக‌ள் மீண்டு வ‌ர‌ வில்லை அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ளை க‌ண்டு ம‌ன‌ம் உடைந்து போனான்

 

அது தான் யாழில் சில‌ திரிக‌ளில் வெளிப்ப‌டையா எழுதினான் இன்னொரு போர் அந்த‌ நாட்டில் வேண்டாம் அந்த‌ ம‌க்க‌ள் நின்ம‌தியாக‌ வாழ‌ட்டும்

 

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அடைந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்

 

எல்லாம் அவ‌ன் கையில்🙏................வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ ஈழ‌ம் இது தான் என‌து கொள்கை.....................................

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.

நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திராவிட மரபணுவில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றே.  2009 வரை இந்த வரலாற்று புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் இருந்தது .  யாழ்பாணம் நவீன சந்தை கட்டடம் கட்டப்பட்ட போது அது  எமது திராவிட கட்டட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அன்றைய பத்திரிகைகளில் சிலாகிக்கப்பட்டது.  

தமிழர்கள் திராவிடர்களே என்ற புரிதல் விடுதலைப்புலிகளுக்கும் இருந்தது.  திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூலில்,  இலங்கை தீவில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுவும் திராவிட குடியிருப்புக்கள் என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தமிழ் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியுள்ளார். ஒருவேளை அன்ரன் பாலசிங்கமும் ஒரு வந்தேறி யோ? 

large.IMG_7908.jpeg.0958f8ef79438de99f9aa3d4fca72636.jpeg

 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன.

இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது.

ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல்.

தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.    

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.    

உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா?  உலகின் மற்றைய மனிதர்களை போல  ஹோமோ சேப்பியன்ஸ்  இன மக்கள் இல்லையா? 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா?  உலகின் மற்றைய மனிதர்களை போல  ஹோமோ சேப்பியன்ஸ்  இன மக்கள் இல்லையா? 

🤣...............

'என் பாட்டன், முப்பாட்டன், பாண்டியன்............' என்ற இன்னொரு பொறி பறக்கும் பேச்சு முந்தாநாளிலிருந்து ஓடித் திரிகின்றதே............ அது தான் தேசியம் பேசும் சிலர் சொல்லும் அடிப்படை. பரம்பரையை, முன்னோர்களை பின்னோக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

'இங்கு யாரும் வாழலாம்.............ஆனால் ஆளக் கூடாது..........' என்று சீமான் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போனார்.

நான் இவற்றுடன் உடன்படுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

🤣...............

'என் பாட்டன், முப்பாட்டன், பாண்டியன்............' என்ற இன்னொரு பொறி பறக்கும் பேச்சு முந்தாநாளிலிருந்து ஓடித் திரிகின்றதே............ அது தான் தேசியம் பேசும் சிலர் சொல்லும் அடிப்படை. பரம்பரையை, முன்னோர்களை பின்னோக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

'இங்கு யாரும் வாழலாம்.............ஆனால் ஆளக் கூடாது..........' என்று சீமான் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போனார்.

நான் இவற்றுடன் உடன்படுவதில்லை. 

குருநாதா

உங்க‌ளிட‌ம் ஒரே ஒரு கேள்வி த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை 2008க‌ளில் ஆட்சி செய்து இருந்தால் 2009க‌ளில் எம் இன‌ம் ஈழ‌த்தில் அழிந்து இருக்குமா

 

என‌க்கு த‌மிழ் நாட்டில் இரு த‌ர‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இருக்கின‌ம்

 

திராவிட‌ ஆத‌ர‌வாள‌ ந‌ண்ப‌ன் 2012க‌ளில் என‌க்கு சொன்ன‌து க‌ருணாநிதி 2ஜீ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து காங்கிர‌ஸ்சிட‌ம் ம‌ண்டியிட்டார்..................திமுக்கா மீண்டும் ஆட்சிய‌ பிடிச்ச‌து 2006க‌ளில் அப்போது த‌மிழீழ‌ம் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து

 

அப்பேக்க‌ த‌மிழீழ‌ம் அமைய‌ சிறு ஆத‌ர‌வும் த‌ராத‌ க‌ருணாநிதி

2011க‌ளில் ஆட்சி இழ‌ந்து எதிர் க‌ட்சி அந்தேஸ்த‌ கூட‌ இழ‌ந்த‌ பிற‌க்கு

 

2012க‌ளில் த‌மிழீழ‌ம் அமைய‌ டொசோ மானாநாடு போட்டார் க‌ருணாநிதி............ க‌ருணாநிதியின் இந்த‌ இர‌ட்டை வேட‌ கூத்தை தான் முற்றிலும் வெறுக்கிறேன்😛😁...................அக்கா க‌னிமொழி 2012க‌ளில் எம‌க்கு ஆத‌ர‌வாய் பேசின‌தெல்லாம் த‌ங்க‌ளின் அர‌சிய‌ல் லாப‌த்துக்காக‌ ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ஈழ‌ த‌மிழ‌ர் அழிந்தாலும் ச‌ரி பாடேல‌ போனாலும் ச‌ரி அவ‌ர்க‌ளுக்கு அதை ப‌ற்றி க‌வ‌லை இல்லை😢

 

எம‌க்காக‌ ஒருக்கா தான் உண்மையா ஆட்சிய‌ இழ‌ந்த‌வை இது என‌க்கு த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் சொன்ன‌து

 

இன்னொரு முறை வேறு கார‌ண‌ம் அதை ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ இழ‌ந்தோம் என்று சோடிச்ச‌வையாம்................................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா  கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும்  கத்திப் பேசுவமதும் நியாயமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.