Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிந்தும் களுத்துறை பிரதேசத்திற்கு நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) கண்ணீர் விட்டழுத சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

களுத்துறையில்(kalutara) நேற்று(10.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் கண்ணீர் விட்டழுதுள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர்,  அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்.

நன்றி தெரிவிப்பு

அதையறிந்து நான் இங்கு எனது நன்றியை தெரிவிக்கவே வந்தேன்.

மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர் | Rohitha Abeygunawardena Cry

எனினும் விரக்தியால் அரசியலை விட்டு விலக மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2022 ஆண்டும் ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட பல சம்பவங்களை நினைவு கூர்ந்து அரசியல் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணீர் விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/rohitha-abeygunawardena-cry-1731287367#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிந்தும் களுத்துறை பிரதேசத்திற்கு நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) கண்ணீர் விட்டழுத சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2022 ஆண்டும் ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட பல சம்பவங்களை நினைவு கூர்ந்து அரசியல் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணீர் விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SeeD.gif

அடிக்கடி அழுகின்ற அழுகுணி அமைச்சர் போலுள்ளது. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

அடிக்கடி அழுகின்ற அழுகுணி அமைச்சர் போலுள்ளது.

கண்ணீர் வாக்காக மாறும் என்று எண்ணியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கண்ணீர் வாக்காக மாறும் என்று எண்ணியிருக்கலாம்.

கண்ணீர் விட்டு அழுகிறது,  ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம்  பழைய "ரெக்னிக்"  எல்லோ... 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கண்ணீர் விட்டு அழுகிறது,  ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம்  பழைய "ரெக்னிக்"  எல்லோ... 

முடிந்தளவில் முயற்சி பண்ணுவது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2024 at 15:44, தமிழ் சிறி said:

கண்ணீர் விட்டு அழுகிறது,  ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம்  பழைய "ரெக்னிக்"  எல்லோ... 

இவர் பயங்கர ரவுடி. எனக்கு விஜய் படம் தான் ஞாபகம் வருது

இவர் மகிந்தவுடன் பொதுஜன பெரமுனவில் முன்னர் இருந்து அமைச்சரானவர் அல்லவா? இப்ப எந்தக் கட்சியில் யாருடன் நிற்கின்றார்?

இம் முறை பொதுஜன பெரமுனவுக்கு கடந்த முறை ஐ.தே.க. விற்கு நிகழ்ந்தது தான் நிகழும் என எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2024 at 15:44, தமிழ் சிறி said:

கண்ணீர் விட்டு அழுகிறது,  ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம்  பழைய "ரெக்னிக்"  எல்லோ... 

இன்னுமொன்றும் உள்ளது அரசியலை விட்டு ஓடுறேன் என்பது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.