Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2025 at 22:22, nunavilan said:

9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து
“ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய
கட்டுரை

அதை எல்லாம் சீமான் படித்து சிந்தித்து தெளிவடைந்த பின்பு தான்  சுயமரியாதையுடன் வாழ கற்று தந்தவர் பெரியார் என்று தனது வழிகாட்டியாக ஏற்று கொண்டார்.

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதை எல்லாம் சீமான் படித்து சிந்தித்து தெளிவடைந்த பின்பு தான்  சுயமரியாதையுடன் வாழ கற்று தந்தவர் பெரியார் என்று தனது வழிகாட்டியாக ஏற்று கொண்டார்.

விளங்க நினைப்பவனுக்கு விளங்கிய அளவுக்கு சீமானுக்கு விளங்கவில்லை போல உள்ளது.🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

இந்த வீடியோவில் சொல்லப்பட்டவை

1. தொடங்கும் போது முத்துகுமார் தான் நாதக ஒருங்கிணைப்பாளர். சீமான் தற்காலிக ஒருங்கிணைப்பாளர்.

2. முத்துகுமாரை சீமான் முன்பு தன் அரசியல் குரு என்றுள்ளார்.

3. முத்துகுமார் கொலையில் சந்தேகம் சிதம்பரம் மீதும் சீமான் மீதும்.

4. முத்துகுமாரின் மனைவியை மறுமணம் செய்து கொண்ட சாட்டை துரைமுருகன், அவர்கள் நிலத்தில், ஒரு எழுச்சி சின்னமாக இருந்த முத்துகுமார் கல்லறையை  இடித்து அழித்துள்ளார்.

5. நாதக கட்சி ஆபிசில் பலருக்கு படம் உண்டு, முத்துகுமாருக்கு இல்லை.

6. பேட்டியின் ஆரம்பத்தில் முத்துகுமாருக்கு புலிகள் பயிற்சியளித்தமை, வீரப்பன் தொடர்பு என்பன பேசப்படுகிறன. 

முத்துகுமாரின் பிண்ணனி அறிய இது உதவும்.

கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்ட கதைதான் நாதக.

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

நாம் தமிழர் தலைவரே முத்து குமார்தான் அந்த கொலையில் சீமானுக்கு சம்பந்தம் இருக்கு - நேரடியாக குற்றம் சுமந்துகிறார் பேட்டி காணப்படுபவர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

இந்த காணொளியில் பேட்டி கொடுப்பவர்:

1. முத்துகுமார் கொலையை செய்த இரு பெரிய ரவுடிகளை சீமான், “செய் எது நடந்தாலும் நான் பாத்துகிறேன்” என வழிநடத்தினார் என்கிறார்.

2. ஐஜி ஜாபர் சேட் வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் என்கிறார்.

3. சிபிசிஐடியில் கூட வழக்கு நகரவில்லை, தாம் முயன்று கோர்ட்டுக்கு வரவைத்தனர் என்கிறார்.

4. கண்கண்ட சாட்டிசியை சாட்டை துரை, அவரின் மனைவி, மாமானார் மிரட்டி வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் என்கிறார்.

—————-

1. இதில பலது நான் சில வருடம் முன்பு, யாழில் எழுதியது.

2. இந்தியாவில் வசிக்கும் எவரும் - இந்த கொலையை RAW செய்தது என சொல்ல மறுக்கிறார்கள், அல்லது பயப்படுகிறார்கள். 

 3. புலிகளால் பயிற்றபட்ட, தனி தமிழ்நாடு கொள்கையில் நின்ற, நாதக மூலம் ஒரு நிஜ தமிழ்தேசிய புரட்சியை செய்ய முனைந்த முத்துகுமாரை அகற்ற RAW முடிவெடுத்தது என்பது ஒன்றும் நம்பமுடியாததல்ல. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.