Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள்.

குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.

எவ்வளவு மறுப்புகளை பார்த்துள்ளோம் மறுப்பது இயல்பான ஒன்றே..

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி

  • நிழலி
    நிழலி

    தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

  • goshan_che
    goshan_che

    இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்க

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எவ்வளவு மறுப்புகளை பார்த்துள்ளோம் மறுப்பது இயல்பான ஒன்றே..

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

நாளைக்கு நான் புரட்சி நயன்யாதாராவினால் இம்சிக்க பட்டார் என ஒரு பொய் செய்தியை எழுதுகிறேன் என வையுங்கள்.

நீங்கள் என்ன செய்ய முடியும்?

மீடியாவை கூப்பிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுக்க முடியும்.

அப்போதும் இன்னும் சில வம்பளப்பவர்கள் “நாங்க பார்க்காத மறுப்பா” என சொல்வார்கள் இல்லையா?

சம்பந்த பட்ட, பொதுவெளியில் உள்ள, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான பெண்ணே, அவர் அதிகாரத்துக்கு அருகில் இருந்த போதும், எதுவும் செய்யவில்லை அத்துடன், அப்படி எதுவும் நடக்கவில்லை என மீள, மீள மறுக்கும் போது….

அதை பேசாமல் விடுவதுதான் - decency.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

3 minutes ago, goshan_che said:

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

நாளைக்கு நான் புரட்சி நயன்யாதாராவினால் இம்சிக்க பட்டார் என ஒரு பொய் செய்தியை எழுதுகிறேன் என வையுங்கள்.

நீங்கள் என்ன செய்ய முடியும்?

மீடியாவை கூப்பிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுக்க முடியும்.

அப்போதும் இன்னும் சில வம்பளப்பவர்கள் “நாங்க பார்க்காத மறுப்பா” என சொல்வார்கள் இல்லையா?

நயன்தாராவா கொஞ்சம் லேட்டஸ்ட் வரக்கூடாதா தோழர்..

கிசுகிசு வந்தால் அதன் உண்மை தன்மையை கடந்த கால அவர்களின் செயல்பாடுகளை எடை போட முடியும்

உதாரணமாக விழுப்புரம் ° பாண்டிசேரி பைபாஸ் ஏக்கர் கணக்கில் நடிகை மீனம்க்கு விவசாய நிலம் உண்டு

நான் சொல்கிறேன் புதுவை முதல்வர் ரங் சுவாமிகள் அன்பளிப்பாக கொடுத்தது என்று .

ஆனால் நீங்கள் கூறுவது அவர் உழைப்பில் வாங்கியது என்று..

பட்டா / பத்திரம் மாறுதல் எல்லாம் உண்மையே

ஒரு நடிகை அங்க நிலம் வாங்கி விவசாயம் செய்யபோகிறா..? அடிப்படை முகாந்திரம் ஒன்று உண்டு அல்லவா..

அது போலதான் திரு சூடாலின் அவர்களின் பருவ வயதில் நிச்சயம் ஆட்டத்தை ஆடியிருப்பர் அது அவரின் தந்தைக்கு / நண்பர்களுக்கு தெரியும் . அதில் ஒன்று தவறி மாட்டாதோர் வான் கதையாக வெளிவந்தது.

டிஸ்கி

தோழரே அரசியல்வாதி யாரும் ஒழுக்க சீலர் இல்லை. போக நான் 7 பேர் பட்டியலை கட்சி பாகுபாடு வரிசை படுத்தி கொடுத்தேன். தாங்கள் கருணாநிதி/சுடாலின் அவர்களை மட்டுமே மறுத்துரைத்து விவாதம் செய்ய நோக்கம் நீங்கள் தீம்க காரா..?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

பதிவுகள் அனைத்தும் திருமணம் தாண்டிய உறவுமுறை மற்றும் சொத்து பரிமற்றம் குறித்ததே ....

திண்ணை கதை - 2

140196322_101920961900368_45558523766799

ஈழ போரட்டத்திற்கு பல கோடி கொட்டி கொடுத்த அன்றைய முதல்வர் திரு .ராமசந்திரன் மீதும் குதிரை லேகியம் உட்பட பல விமர்சனம் உண்டு. அன்றைய சகோதர நடிகைகளுக்கு பல கோடி பெறுமதி கொண்ட ARS (Ambiga - Radha - Sarasamma )கார்டன் 99 வருட குத்தகைக்கு அரசு நிலத்தை தாரைவார்த்தார் . பட்டா பத்திரம் பதிவு அனைத்தும் ஆதாரபூர்வமானவை . அன்றைய பொதுபணி அமைச்சர் திருநாவுகரசர் சாட்சி . இத்தனைக்கும் அக்காவும் சரி தங்கையும் சரி ஒரே ஒரு படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தது கிடையாது. அவர்களின் கலைசேவையை பாராட்டி கொடுத்தாராம்.. என்ன மாதிரியான சேவை ( ? ) அட போங்கப்பா..

திண்ணை கதை - 3

இப்போது கலியுக வள்ளல் என்று அழைக்கபடும் விஜயராஜ் (விஜயகாந்த்) தூரத்து இடி முழக்கம் நடிகை பிரமிளாக்கு செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் வாங்கி கொடுத்தார். பட்டா / பதிவு / ஆவணங்கள் சாட்சி

திண்ணை கதை - 4

அது போக தற்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் கதை நாறிபோனது உங்களுக்கு தெரிந்ததே. தெரிந்தது மூன்று தெரியாதது 9 ற்கும் மேல் என்று சொல்கிறார்கள்.

டிஸ்கி :

அவர்களும் மனிதர்கள்தான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அவர்களுக்கும் மறுபக்கம் உண்டு அதிகாரம் இருப்பதால் அடை காக்கபடுகிறது அவ்வளவே..

கலாய்பதோ அல்லது வாதம் செய்வதோ கட்சி சார்பின்றி அல்லது சமமாக இருக்க வேண்டும் யாழ் களம் சொல்வது என்ன ..? தமிழக கட்சி விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது / ஒன்றுபட்ட ஆதரவை கோருவது . ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கட்சி என்றால் வாதத்திற்கு ஓடி வருவதும் மற்றுமொரு கட்சி தலைவர் என்றால் பாய்ந்து பிடிங்குவதும் சரியான அணுகுமுறையாக தோன்றவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன் நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2025 at 08:29, Kandiah57 said:

தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏

நிச்சயம் வந்து பதில் தருவார், அப்படியே காத்திருங்கள்😂!

தமிழ் சிறி உட்பட தவறான தகவல்களைப் பரப்பும் ஒரிருவர் காலாகாலமாக ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்:

  1. தவறான தகவலை இப்படியாக மெனக்கெட்டு எழுதுவது.

  2. சக உறுப்பினர்கள் தகவலை சவாலுக்குட்படுத்தினால், அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி "தலையால் கிடங்கு கிண்டுவது" - அதற்கு ஒரிருவர் வந்து ஊக்கமும் கொடுப்பர், குழுவாதம் காரணமாக!

  3. மட்டு யாராவது வந்து தகவல் தவறைச் சுட்டிக் காட்டினால், மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமல் "நான் இணையத்தில் பார்த்தேன், இணைத்தேன்" என்று விட்டு தெனாவெட்டாக நிற்பது. ஆனால், அந்தத் திரியை விட்டுக் கழன்று விடுவர்!

இன்னொரு திரியில், 1-3 ரிபீற்.

இந்த நடத்தைப் போக்கை - pattern of behavior யாராவது கண்டித்தால்/பரிகசித்தால் இடையில் சில ஜட்ஜ் மார் நித்திரையால் எழும்பி "நீங்க ஏன் எப்பவும் குறை பிடிக்கிறீர்கள்?" என்று உடைந்த நீதித் தராசோடு வருவர்😎!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நயன்தாராவா கொஞ்சம் லேட்டஸ்ட் வரக்கூடாதா தோழர்..

கிசுகிசு வந்தால் அதன் உண்மை தன்மையை கடந்த கால அவர்களின் செயல்பாடுகளை எடை போட முடியும்

உதாரணமாக விழுப்புரம் ° பாண்டிசேரி பைபாஸ் ஏக்கர் கணக்கில் நடிகை மீனம்க்கு விவசாய நிலம் உண்டு

நான் சொல்கிறேன் புதுவை முதல்வர் ரங் சுவாமிகள் அன்பளிப்பாக கொடுத்தது என்று .

ஆனால் நீங்கள் கூறுவது அவர் உழைப்பில் வாங்கியது என்று..

பட்டா / பத்திரம் மாறுதல் எல்லாம் உண்மையே

ஒரு நடிகை அங்க நிலம் வாங்கி விவசாயம் செய்யபோகிறா..? அடிப்படை முகாந்திரம் ஒன்று உண்டு அல்லவா..

அது போலதான் திரு சூடாலின் அவர்களின் பருவ வயதில் நிச்சயம் ஆட்டத்தை ஆடியிருப்பர் அது அவரின் தந்தைக்கு / நண்பர்களுக்கு தெரியும் . அதில் ஒன்று தவறி மாட்டாதோர் வான் கதையாக வெளிவந்தது.

டிஸ்கி

தோழரே அரசியல்வாதி யாரும் ஒழுக்க சீலர் இல்லை. போக நான் 7 பேர் பட்டியலை கட்சி பாகுபாடு வரிசை படுத்தி கொடுத்தேன். தாங்கள் கருணாநிதி/சுடாலின் அவர்களை மட்டுமே மறுத்துரைத்து விவாதம் செய்ய நோக்கம் நீங்கள் தீம்க காரா..?

இங்கே பல பேர் எனக்கு பல வேடங்கள் தந்துள்ளார்கள்…

அதில் திமுக 200 ரூபாய் உ பி என்பதும் எப்போதோ நடந்து விட்ட பட்டாபிஷேகம்தான் தோழர் ஆகவே கவலை வேண்டாம்.

நீங்கள் சொன்னதில் ஸ்டாலின் பற்றியதையும், கருணாநிதி பற்றியதையும் மட்டும் நான் கேள்வி கேட்க ஒரே காரணம், இதில் சம்பந்தபட்ட இரு பெண்களும் பொதுவெளியில் வந்து, அப்படி எதுவுமே இல்லை என மறுத்துள்ளார்கள். ஏனையவற்றில் இப்படியான ஆதாரத்தை என்னால் தரமுடியவில்லை.

சம்பந்தபட்ட பெண்களே இல்லை என மறுத்த போது, அரசியலுக்காக அதை மீள, மீள காவுவது - காவுபவர் மிக மட்டமானவர் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன் தோழர்.

தனியொருவன் படத்தில் வரும் வசனம் போலத்தான் இதுவும்.

உண்மைக்குதான் ஆதாரம் தேவை. பொய்க்கு அல்ல.

நான் உண்மையை எழுதுவதால் - ஆதாரம் இல்லாமல் எழுத முடிவதில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கிசு கிசு வையும் என்னால் ஆதாரத்துடன் பொய் என நிறுவமுடியவில்லை.

அப்படி நிறுவ முடிந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறேன்.

நீங்கள் கண்டமேனிக்கு உங்கள் மனதில் வரும் வக்கிர எண்ணங்களை எல்லாம் எழுத ஆதாரம் தேவையில்லை என்பதையும் ஏற்கிரேன். ஆகவே நீங்கள் ஆதாரம், தரவு எதை பற்றியும் கவலைபடாமல் எழுதலாம்.

பிகு

அரசியல்வாதிகள் மட்டும், அல்ல அயோக்கியர்கள் எங்கும் நிறைந்துள்ளார்கள்.

யாழ்களத்திலும்.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பதிவுகள் அனைத்தும் திருமணம் தாண்டிய உறவுமுறை மற்றும் சொத்து பரிமற்றம் குறித்ததே ....

திண்ணை கதை - 2

140196322_101920961900368_45558523766799

ஈழ போரட்டத்திற்கு பல கோடி கொட்டி கொடுத்த அன்றைய முதல்வர் திரு .ராமசந்திரன் மீதும் குதிரை லேகியம் உட்பட பல விமர்சனம் உண்டு. அன்றைய சகோதர நடிகைகளுக்கு பல கோடி பெறுமதி கொண்ட ARS (Ambiga - Radha - Sarasamma )கார்டன் 99 வருட குத்தகைக்கு அரசு நிலத்தை தாரைவார்த்தார் . பட்டா பத்திரம் பதிவு அனைத்தும் ஆதாரபூர்வமானவை . அன்றைய பொதுபணி அமைச்சர் திருநாவுகரசர் சாட்சி . இத்தனைக்கும் அக்காவும் சரி தங்கையும் சரி ஒரே ஒரு படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தது கிடையாது. அவர்களின் கலைசேவையை பாராட்டி கொடுத்தாராம்.. என்ன மாதிரியான சேவை ( ? ) அட போங்கப்பா..

திண்ணை கதை - 3

இப்போது கலியுக வள்ளல் என்று அழைக்கபடும் விஜயராஜ் (விஜயகாந்த்) தூரத்து இடி முழக்கம் நடிகை பிரமிளாக்கு செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் வாங்கி கொடுத்தார். பட்டா / பதிவு / ஆவணங்கள் சாட்சி

திண்ணை கதை - 4

அது போக தற்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் கதை நாறிபோனது உங்களுக்கு தெரிந்ததே. தெரிந்தது மூன்று தெரியாதது 9 ற்கும் மேல் என்று சொல்கிறார்கள்.

டிஸ்கி :

அவர்களும் மனிதர்கள்தான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அவர்களுக்கும் மறுபக்கம் உண்டு அதிகாரம் இருப்பதால் அடை காக்கபடுகிறது அவ்வளவே..

கலாய்பதோ அல்லது வாதம் செய்வதோ கட்சி சார்பின்றி அல்லது சமமாக இருக்க வேண்டும் யாழ் களம் சொல்வது என்ன ..? தமிழக கட்சி விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது / ஒன்றுபட்ட ஆதரவை கோருவது . ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கட்சி என்றால் வாதத்திற்கு ஓடி வருவதும் மற்றுமொரு கட்சி தலைவர் என்றால் பாய்ந்து பிடிங்குவதும் சரியான அணுகுமுறையாக தோன்றவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன் நன்றி..

இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது, அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார்.

ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே.

அப்போ ரஜனியிடமும் எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றாரா?

ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர்.

அப்படி எழுதுவது அருவருக்கத்தக்கது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கலாய்பதோ அல்லது வாதம் செய்வதோ கட்சி சார்பின்றி அல்லது சமமாக இருக்க வேண்டும் யாழ் களம் சொல்வது என்ன ..? தமிழக கட்சி விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது / ஒன்றுபட்ட ஆதரவை கோருவது . ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கட்சி என்றால் வாதத்திற்கு ஓடி வருவதும் மற்றுமொரு கட்சி தலைவர் என்றால் பாய்ந்து பிடிங்குவதும் சரியான அணுகுமுறையாக தோன்றவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன் நன்றி..

வணக்கம் தோழர், சீமானுக்கு தனி திரிகள் எல்லாம் ஓடிய போது வராத யாழ்கள விதிகள் மீதான அக்கறை, இப்போதாவது வந்துள்ளது மகிழ்ச்சி.

  1. யாழ் களம் தமிழக அரசியல் கட்சிக்கு ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றே சொல்கிறது. அப்படி நான் செய்வதில்லை.

  2. தமிழக விடயங்களில் ஒதுங்கி இருக்கும் படியும் சொல்லவில்லை. அப்படி எண்டால் தமிழக செய்தி பகுதியை read only ஆக்கி இருப்பார்கள்.

  3. நான் நாதக என்றால் ஓடி வருவதில்லை தோழர், பறந்து வருவேன். ஈழ, தமிழக தமிழர் இடையே பரவி உள்ள சீமான் என்ற விடத்தை முறிப்பது என் தலையாய கடன்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது,

1 hour ago, goshan_che said:

ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே

காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..?

1 hour ago, goshan_che said:

அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார்.

இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் .

57 minutes ago, goshan_che said:

நான் நாதக என்றால் ஓடி வருவதில்லை தோழர், பறந்து வருவேன். ஈழ, தமிழக தமிழர் இடையே பரவி உள்ள சீமான் என்ற விடத்தை முறிப்பது என் தலையாய கடன்களில் ஒன்று.

1 hour ago, goshan_che said:

ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர்.

அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!!

இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ?

சாட்சிகள் நிலவரம் ..

மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்?

நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..?

காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள்.

ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது.

கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை.

எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா?

பிகு

இந்தியன் என சொல்லி கொள்ளும் உங்களுக்கே இந்திய வரலாற்றை பாடம் எடுக்க கூடாது, ஆனாலும் தரவு பிழை என்பதால் சொல்கிறேன் - காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தண்டி யில் நடந்தது. வேதாரணயத்தில் அதன் ஆதரவு போராட்டம் ராஜாஜி நடத்தியது.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!!

வாரும்…இரும்…படியும்…😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாட்சிகள் நிலவரம் ..

மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்?

நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.

இந்த லிஸ்டில்…

சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த…

நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, goshan_che said:

இந்த லிஸ்டில்…

சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த…

நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.

ஆதாரம். ?

14 minutes ago, goshan_che said:

காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள்.

ஆதாரம் பிளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது.

கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை.

எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா?

திரு ராமசந்திரனின் இன்னொரு முகம் எல்லோருக்கும் தெரியும் தோழர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். தங்கவேலு கதைத்தது உண்டு

குணம் நாடி குற்றம் நாடி என்ற குறளுக்கு ஏற்ப குற்றத்தை விட குணம் அதிகமாக ...யாரும் குறைகளை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை அதுதான் உண்மை . அதற்காக செய்தது எல்லாம் சரி என்று ஆகாது..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆதாரம். ?

யாழ் களத்தில் சு. ப முத்துகுமார் என தேடவும். பல திரிகளில் எழுதி உள்ளேன், ஆதாரங்களுடன்.

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆதாரம். ?

ஆதாரம் பிளீஸ்

https://www.theguardian.com/commentisfree/2018/oct/01/gandhi-celibacy-test-naked-women

For several decades after his death, this episode was not widely known. Popular accounts of Gandhi’s life, including Richard Attenborough’s biopic, never mentioned it. The facts are that after his wife, Kasturba, died in 1944, Gandhi began the habit of sharing his bed with naked young women: his personal doctor, Sushila Nayar, and his grandnieces Abha and Manu, who were then in their late teens and about 60 years younger than him.

இந்த ஆதாரம் உங்களுக்கும், இத்தனை காலத்துக்கு பின்னும் கோஷான் ஆதாரம் இல்லாமல் எழுதவார் என நினைத்து உங்கள் கருத்தை லைக்கிய அண்ணனுக்கும்😂.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திரு ராமசந்திரனின் இன்னொரு முகம் எல்லோருக்கும் தெரியும் தோழர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். தங்கவேலு கதைத்தது உண்டு

குணம் நாடி குற்றம் நாடி என்ற குறளுக்கு ஏற்ப குற்றத்தை விட குணம் அதிகமாக ...யாரும் குறைகளை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை அதுதான் உண்மை . அதற்காக செய்தது எல்லாம் சரி என்று ஆகாது..

இதை நான் எங்கேயும் மறுக்கவில்லை.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் பொதுவெளியில் உள்ள பெண்கள் பற்றி - அவர்கள் இந்த சம்பவங்களை பொதுவெளியில் வந்து வன்மையாக மறுத்த பின்னும் - அவதூறு பரப்ப விட முடியாது.

ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரு பெண்ணின் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள், தந்தையர்,மாமன்மார், நண்பர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இந்த ஆதாரம் உங்களுக்கும், இத்தனை காலத்துக்கு பின்னும் கோஷான் ஆதாரம் இல்லாமல் எழுதவார் என நினைத்து உங்கள் கருத்தை லைக்கிய அண்ணனுக்கும்😂.

உங்களுக்கு ஆதாரம் எப்படி காட்ட முடியும் நித்தி ரஞ்சிதா வீடியோ போல் காட்ட இயலாது அல்லவா..

14 minutes ago, goshan_che said:

இதை நான் எங்கேயும் மறுக்கவில்லை.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் பொதுவெளியில் உள்ள பெண்கள் பற்றி - அவர்கள் இந்த சம்பவங்களை பொதுவெளியில் வந்து வன்மையாக மறுத்த பின்னும் - அவதூறு பரப்ப விட முடியாது.

ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரு பெண்ணின் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள், தந்தையர்,மாமன்மார், நண்பர்கள்.

சின்ன திருத்தம் நற் நின்ககுடியில் பிறந்தவர்களுக்கும் / நற் பண்புள்ளோர்க்கும் மட்டுமே பொருந்தும்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்களுக்கு ஆதாரம் எப்படி காட்ட முடியும் நித்தி ரஞ்சிதா வீடியோ போல் காட்ட இயலாது அல்லவா..

நான் மேலே தந்த கட்டுரையில் நான் காந்தி பற்றி சொன்னதற்கு போதிய ஆதாரம் உள்ளது.

மன்னிக்கவும் அந்த காலத்தில் லெனினும் இல்லை, கமராவும் இப்போ போல் எல்லாரிடமும் இல்லை - எனவே உங்களுக்கு ஒரு ஆபாச வீடியோவை பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது 😂.

4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சின்ன திருத்தம் நற் நின்ககுடியில் பிறந்தவர்களுக்கும் / நற் பண்புள்ளோர்க்கும் மட்டுமே பொருந்தும்

எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றதை, தமிழா, தமிழா பாண்டியன் பார்த்தாராமா? 😂.

நாளைக்கு நான் கொஞ்சம் காசை விசிறினால் பயில்வான் ரங்கநாதன் உங்களை நயன்யாராவோடு சேர்த்தும் வீடியோ போடுவார்.

ஆனால் மீண்டும் சொல்கிறேன் - பொய் என கூறியது அம்பிகா/ராதா விடயத்தை அல்ல. அதை பொய் என கூற என்னிடம் ஆதாரம் இல்லை. உண்மை என கூற உங்களிடமும் இல்லை.

ஆனால் ராஜாத்தி யாரோ வேறு ஒரு நடிகரின் மனைவி, ஸ்டாலின் ஒரு செய்தி வாசிப்பவரை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பவை - சம்பந்தபட்ட பெண்களே பொது வெளியில் மறுத்த விடயங்கள் - அதை பற்றியே நான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நற் நின்ககுடியில்

ஆஹா…அண்ணன் சீமானின் “குடி தேசியம்”.

குடி என்றால் சாதிதானே?

நல்லது (என சொல்லிகொள்ளும்) சாதியில் பிறந்தால்தான் நல்லியல்புகள் பொருந்தும் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

யாழ் களத்தில் சு. ப முத்துகுமார் என தேடவும். பல திரிகளில் எழுதி உள்ளேன், ஆதாரங்களுடன்.

சீமான் - ரோ - முத்துக்குமார்

அனைத்தும் தங்களுடைய ஊகங்களாகவே உள்ளன.மன்னிக்கவும் நான் தங்களை தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியராகவோ / செய்தியாளராகவோ கருத இயலவில்லை மேலதிகமாக தெரிந்து கொள்ள செய்தி தளங்களை தாருங்கள்..

4 minutes ago, goshan_che said:

ஆஹா…அண்ணன் சீமானின் “குடி தேசியம்”.

குடி என்றால் சாதிதானே?

நல்லது (என சொல்லிகொள்ளும்) சாதியில் பிறந்தால்தான் நல்லியல்புகள் பொருந்தும் என்கிறீர்களா?

இங்கு நற்குடி என்பது கஞ்சா கடத்துதல் /கொலை / ஊழல் இதில் ஈடுபடாது இருத்தல் ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சீமான் - ரோ - முத்துக்குமார்

அனைத்தும் தங்களுடைய ஊகங்களாகவே உள்ளன.மன்னிக்கவும் நான் தங்களை தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியராகவோ / செய்தியாளராகவோ கருத இயலவில்லை மேலதிகமாக தெரிந்து கொள்ள செய்தி தளங்களை தாருங்கள்..

நான் அந்த பக்கங்களிலேயே மிக தெளிவாக கூறி உள்ளேன்…

நான் முன் வைத்திருப்பவை…

சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வை.

அவை நான் எழுதியவை அல்ல. பல இடங்களில் இருந்து எடுத்த இணைப்புகளும் அதில் உள்ளன.

நான் பத்திரிகையாளரும் இல்லை. சி பி சி ஐ டியும் இல்லை.

ரோ செய்த, குற்றவாளிகள் தண்டிக்க படாத, பூசி மூடிய கொலையை - துப்பு துலக்க நான் ஜேம்ஸ் பாண்டு இல்லை.

ரோ செய்த கொலைக்கான உண்மையை இந்திய பத்திரிகையில் தேடும் அளவுக்கு அப்பாவியும் இல்லை😂.

ஆனால் சீமான் முத்துகுமாரை யார் என தெரியாது என மறுத்தது (வீடியோ ஆதாரம் இணைதேன்) முதல், சாட்டை அவரின் மனைவியை கருக்கலைத்து, மணம் முடித்து, அவர்கள் காணியில் இருந்த சாவுகட்டை அடித்து அழித்தத்து வரை, நாதகவில் முத்துகுமார் நினைவேந்தலும் இல்லை, இவ்வாறு இது சீமானின் துரோகத்தில், ரோ செய்த கொலை என்பதை காட்ட பல முதல் நிலை ஆதாரங்களாவது உள்ளன.

மீதி நியாயமாக விசாரிக்கப்பட்டல் வெளிவரும்.

16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இங்கு நற்குடி என்பது கஞ்சா கடத்துதல் /கொலை / ஊழல் இதில் ஈடுபடாது இருத்தல் ஆகும்

சரி விடுங்க…கொண்டைய மறைக்க மறந்தா…இப்படி ஏதாவது சப்பை கட்டு கட்டத்தான் வேணும்😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் அந்த பக்கங்களிலேயே மிக தெளிவாக கூறி உள்ளேன்…

நான் முன் வைத்திருப்பவை…

சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வை.

அவை நான் எழுதியவை அல்ல. பல இடங்களில் இருந்து எடுத்த இணைப்புகளும் அதில் உள்ளன.

நான் பத்திரிகையாளரும் இல்லை. சி பி சி ஐ டியும் இல்லை.

ரோ செய்த, குற்றவாளிகள் தண்டிக்க படாத, பூசி மூடிய கொலையை - துப்பு துலக்க நான் ஜேம்ஸ் பாண்டு இல்லை.

10 hours ago, goshan_che said:

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

6 hours ago, goshan_che said:

ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர்.

தங்கள் பதில் தங்களுக்கே தோழர்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
  9 minutes ago, goshan_che said:

நான் அந்த பக்கங்களிலேயே மிக தெளிவாக கூறி உள்ளேன்…

  10 hours ago, goshan_che said:

ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல.

  6 hours ago, goshan_che said:

ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர்.

நீங்கள் இங்கேதான் வருவீர்கள் என்பதை முன்பே அனுமானித்தேன்.

பதிலும் அப்போதே தயார்😂

சீமானிற்கு முத்துகுமார் கொலையில் பங்கு உண்டு என்பது, சந்தர்ப்ப சாட்சிய அடிப்படையில் நான் வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு சந்தேகத்துக்கு அப்பாலான ஆதாரம் தேவையில்லை. தேவைபடுவது ஒரு நியாயமான நீதி விசாரணை.

ஆனால் கருணாநிதி மனைவி, ஸ்டாலின்- செய்திவாசிப்பவர் விடயங்கள் அப்படி அல்ல. சம்பந்த பட்ட பெண்களே மறுத்துரைத்த பொய்கள் அவை.

இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இதை கிரகிக்க உங்களால் முடியாது போனாலும், வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

நான் ஏன் இந்த இரெண்டை பற்றி மட்டும் எழுதினேன், உங்களின் கிசுகிசு லிஸ்டில் இருந்த ஏனையவற்றை மறுக்கவில்லை என்ற உங்கள் கேள்விக்கும் நான் மேலே சொன்ன வித்தியாசத்தில் பதில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எங்கும் ராமர் என்று நான் சொல்லவில்லை

எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு என்று தான் சொல்கிறோம்.

அதேதான் சூடாலின்க்கும் /சின்னவர் உதயநிதிக்கும் (நிவேதா பெத்துராஜ்) ஒழுக்க சீலர்கள் கிடையாது

அதில் தாங்கள் என்னதான் பெண்மையை நுழைத்து வெள்ளை அடிக்க பார்த்தாலும் கள பதார்த்தம் வேறு அல்லவா..

8 minutes ago, goshan_che said:

பெண்களே மறுத்துரைத்த பொய்கள் அவை.

எதை வைத்து பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்

கடத்தியது மேலிடம் /அதிகார வர்க்கம் எனும் போது மிரட்டப்பட்டு நிர்ப்பந்திக்க பட்டிருக்கலாம் அல்லவா..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சீமானை எங்கும் ராமர் என்று நான் சொல்லவில்லை

எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு என்று தான் சொல்கிறோம்.

அதேதான் சூடாலின்க்கும் /சின்னவர் உதயநிதிக்கும் (நிவேதா பெத்துராஜ்) ஒழுக்க சீலர்கள் கிடையாது

அதில் தாங்கள் என்னதான் பெண்மையை நுழைத்து வெள்ளை அடிக்க பார்த்தாலும் கள பதார்த்தம் வேறு அல்லவா..

சீமானை நீங்கள் மட்டும் அல்ல, சீமானே ராமர் என ஒத்துகொள்ளவில்லை 😂. விஜி அண்ணியை விலைமாது என்றார். நான் அறிய இராமர் விலைமாதுவோடு உறவு வைக்கவில்லை.

சரி அது சீமான் அனுமாராகவே இருக்கட்டும்.

நான் எங்கேயும் ஸ்டாலினோ, உதய்யோ இல்லை இவர்கள் வேறு எவரோ இராமர் என கூறினேனா?

இல்லையே.

நான் எழுதியதெல்லாம் இரு பெண்களின் கண்ணியம் குறித்தே ஒழிய, எந்த அரசியல்வாதியின் நற்பெயர் குறித்தும் அல்ல.

மேலே சொன்ன கருணாநிதி மனைவி, செய்திவாசிப்பாளர் இந்த இரெண்டும் பொய் என்பது மட்டுமே நான் சொன்னது.

காரணம் சம்பந்த பட்ட பெண்களே இவை பொய் என கூறியுள்ளதால்.

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எதை வைத்து பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்

கடத்தியது மேலிடம் /அதிகார வர்க்கம் எனும் போது மிரட்டப்பட்டு நிர்ப்பந்திக்க பட்டிருக்கலாம் அல்லவா..

11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எதை வைத்து பெண்கள் பொய்

  • கருத்துக்கள உறவுகள்
  1. நான் மேலே சீமான் விடயத்தில் காட்டியது போல, அவர்கள் மிரட்டப்பட்டனர் என்பதற்கு சந்தர்ப்ப சாட்சியம் தன்னும் இருந்தால் - யோசிக்கலாம்.

  2. ஆனால் ஜெ ஆட்சியில் - அதிமுக உறுபினராக இருந்தும் அந்த பெண் இதை வன்மையாக மறுத்தார். ஆகவே அதிகாரத்துக்கு பயந்திருக்க முடியாது.

  3. கருணாநிதி மனைவி விடயம் - அதில் மிரட்டவோ, கடத்தவோ எதுவும் இல்லை. ஓரளவு உருவ ஒற்றுமையை வைத்து புனையப்பட்ட கற்பனை அது என்பதை ஆதாரங்கள், வாழும் சாட்சிகளே சொல்லிறார்கள்.

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எதை வைத்து பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்

கடத்தியது மேலிடம் /அதிகார வர்க்கம் எனும் போது மிரட்டப்பட்டு நிர்ப்பந்திக்க பட்டிருக்கலாம் அல்லவா..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

காரணம் சம்பந்த பட்ட பெண்களே இவை பொய் என கூறியுள்ளதால்.

பழைய விடயங்கள் எதற்கு என நாகரிகம் கருதி ஒதுங்கி செல்லலாம் ஒழிய ..

அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்கள் அதான் உண்மை என கிடையாது

இவர்கள் அதிகார பலத்தினால் பொய் சொல்ல வைக்கப்பட்டுள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.