Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் போர் வெடிக்கப் போகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் போர் வெடிக்கப் போகிறதா?

[23 - December - 2007] -விதுரன்-

நாடு பெரும் போருக்குள் தள்ளப்படப்போகிறது. வடக்கை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் கைப்பற்றிவிடப் போவதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார். கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டுவிடுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அடுத்த மாவீரர் தின உரைக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கமாட்டாரென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இவையெல்லாம் வடக்கு நோக்கி முழு அளவில் பெரும் போருக்கு அரசு தயாராகிவிட்டதையே காட்டுகிறது. நாட்டின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போரில் அரசு இறங்கப்போகிறது. யுத்த பட்ஜெட்டின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதால் வடக்கே பெரும் படையெடுப்புக்கான ஆயத்தங்கள் மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பதில் : எழுத்தாளர் தானியேலின் வசனங்களில் " போராளிகள் காத்திருக்கின்றனர் "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த போர் நீண்ட நாட்களுக்கு நடைபெறாது. குறுகிய காலப்பகுதியில் ஏதோ ஒரு பகுதி வெற்றியை ஈட்டும்.

விடுதலைப்புலிகளிடம் மன உறுதி படைத்த போராளிகள் இருக்கின்றனர்.ஆனால் சிங்கள தேசமோ நவீன யுத்தத்தை தான் மேற்கொள்ளபோகின்றது.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா கடைப்பிடித்த வழிமுறை போன்ற ஒரு முறையை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்தால் மட்டுமே இதில் அவர்களால் வெற்றீயிட்ட முடியும். இதன் முலம் இந்தியாவையும் அடக்கலாம்.

உலகநாடுகள் மனித உரிமை என்றெல்லாம் ஏதேதோ சிலர் பேசுவார்கள் எழுதுவார்கள். அவையை நாம் பின் பற்றினால் ஈழத்தமிழர் முற்றிலும் அழிந்து போக வேண்டியது தான்.

Edited by tamillinux

நீங்கள் அணுகுண்டைத்தானே சொல்லுறியள். உது பற்றி உங்களை மாதிரி 4 விசையம் தெரிஞ்சாக்கள் சொல்லியே புலிகள் கேக்கவில்லை அமைதிகாப்பம் இராசதந்திரம் போர் விதி முறைகளை மீறமாட்டம் எண்டு அடம்பிடிச்சா அது யாரின்ரை பிழை? காசக் குடுத்துப்போட்டு அடிப்பங்கள் எண்டு இன்னமும் புலிகளை நம்பிக் கொண்டிருக்கிற தமிழரிலானே பிழை? ஒரு காலக்கெடுவை விதித்து அடிசு;சு நாலிடத்தில கொடி ஏத்த முடியாட்டி காசத் திருப்பிச் தரச்சொல்லி குரல்கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தினா ஏதாவது நடக்கும் என்று நினைக்கிறியளோ?

நல்ல வியாக்கியானங்கள். ஏதோ சட்டியை வைத்தோமா, எண்ணெயைவிட்டு அப்பளம் பொரித்தோமா, சாப்பிட்டு நடையைக் கட்டினோமா, என்பதுபோலுள்ளது. ஒப்பீடுகளுக்குக் கூட ஒரு அளவுகோலுண்டு. பெரும்போர் நிகழ்த்துவதற்கு இலங்கையரசு திரணியற்றது. அவ்வாறு தொடங்கப்படின் ஏதோ ஒரு முனையில் கிடைக்கும் பலத்த அடியினால் அவை இஸ்தம்பித்துப் போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வியாக்கியானங்கள். ஏதோ சட்டியை வைத்தோமா, எண்ணெயைவிட்டு அப்பளம் பொரித்தோமா, சாப்பிட்டு நடையைக் கட்டினோமா, என்பதுபோலுள்ளது. ஒப்பீடுகளுக்குக் கூட ஒரு அளவுகோலுண்டு. பெரும்போர் நிகழ்த்துவதற்கு இலங்கையரசு திரணியற்றது. அவ்வாறு தொடங்கப்படின் ஏதோ ஒரு முனையில் கிடைக்கும் பலத்த அடியினால் அவை இஸ்தம்பித்துப் போகும்.

மிகவும் தப்பான ஒரு கணக்கு.

மிகவும் தப்பான ஒரு கணக்கு.

தமிழ்லினுக்ஸ்

நாட்டில் அரசியலாளரின் பிரசாரம் போன்று போரின் உக்கிரம் தற்போதைக்கப் பெரிதாக இராது. என்பதுதான் எனதபிப்பிராயம். அவ்வாறான ஒரு முழுப்போர் தொடங்கப்படின், அதன் விளைவுகளை சிங்கள தேசமும் அநுபவிக்கும் என்பது அந்த அரசியலாளருக்கு நன்கு தெரியப்படுத்தப்பட்ட விடயம். இதுவரை இலங்கைப் போரியல் வரலாற்றில் பெரும் சண்டைகள் ஏதோ ஒரு முனையில் கிடைத்த பலத்த அடியினால் அவை நிறுத்தப்பட்டுள்ளன.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினுக்ஸ்

நாட்டில் அரசியலாளரின் பிரசாரம் போன்று போரின் உக்கிரம் தற்போதைக்கப் பெரிதாக இராது. என்பதுதான் எனதபிப்பிராயம். அவ்வாறான ஒரு முழுப்போர் தொடங்கப்படின், அதன் விளைவுகளை சிங்கள தேசமும் அநுபவிக்கும் என்பது அந்த அரசியலாளருக்கு நன்கு தெரியப்படுத்தப்பட்ட விடயம். இதுவரை இலங்கைப் போரியல் வரலாற்றில் பெரும் சண்டைகள் ஏதோ ஒரு முனையில் கிடைத்த பலத்த அடியினால் அவை நிறுத்தப்பட்டுள்ளன.

இதை பாருங்கள்.

ஒருவன் ஆற்றிலிருந்து தொடர்ச்சியா தண்ணீர் எடுக்கின்றான்.

மற்றொருவன் கிணற்றிலிருந்து தொடர்ச்சியா தண்ணீர் எடுக்கின்றான்.

இதைதான் தற்போது சிங்கள தேசமும் இந்தியாவும் கருத்தில் கொண்டு நகர முற்படுகின்றனர்

ஆனால் அந்த திமிங்கிலம் எப்படி நகர போகின்றது என்பதை பொறுத்தது தான் எல்லாம்

உண்மைதான் சர்வதேசத்தின் தேவை தமிழீழத் தேவையினின்றும் வேறுபட்டதுதான். இந்தியத் தேவையும் அவ்வாறானதுதான். ஆனாலும் இவர்கள் எங்களுக்காக மாறப்போவதில்லை. வழமையாக நடைபெறும் மாற்றங்களுக்கூடாகத்தான் தமிழினம் தன்னை நகர்த்திச் செல்லக் கடமைப்பட்டுள்ளது. அதனால்தான் என் அபிப்பிராயம் பெரும்போர் ஒன்றிற்கு சர்வதேசம் அனுமதிக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சர்வதேசத்தின் தேவை தமிழீழத் தேவையினின்றும் வேறுபட்டதுதான். இந்தியத் தேவையும் அவ்வாறானதுதான். ஆனாலும் இவர்கள் எங்களுக்காக மாறப்போவதில்லை. வழமையாக நடைபெறும் மாற்றங்களுக்கூடாகத்தான் தமிழினம் தன்னை நகர்த்திச் செல்லக் கடமைப்பட்டுள்ளது. அதனால்தான் என் அபிப்பிராயம் பெரும்போர் ஒன்றிற்கு சர்வதேசம் அனுமதிக்காது.

ஆனால் தமிழீழ மக்களுக்கு நிட்சயம் விடிவு காலம் வரும். எல்லோருக்கும் என் நத்தார் வாழ்த்துக்கள் :rolleyes::D

:rolleyes:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக பல நாடுகள் இலங்கை அரசுக்கு உதவுகின்றன.

பனங்காய் தமிழனுக்கு தன்னம்பிக்கை வேண்டும் அதோடு ஒற்றுமை மிகவும் அவசியம்.......

போராட வேண்டும் வேறு வழியே இல்லை என்ன செய்வது...... போர்க்களத்தில் இல்லாதவர்கள் இயன்ற பிற உதவிகள் செய்ய வேண்டுமேயன்றி சும்மா குழப்பம் விளைவிக்கக்கூடாது

ஆனால் தமிழீழ மக்களுக்கு நிட்சயம் விடிவு காலம் வரும். எல்லோருக்கும் என் நத்தார் வாழ்த்துக்கள் :rolleyes::D

நன்றி தமிழ்லினுக்ஸ்.

இவ்வாறான கருத்துக்கள் போராட்டத்திற்காக உதவுகின்றவர்களுக்கும் பார்வையாளராயிருப்பவர்கள் பங்காளராவதற்கும் மிக உதவியாகவிருக்கும். எம்மிடையே சூழ்நிலைகளை அவதானிப்பதனால் சந்தேகங்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதது. அவை ஒரு பொய்த்தோற்றங்கள்தான். உங்கள் வாக்கு பலிக்கவேண்டும். அல்லற்படும் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் மலரவேண்டும், தமிழர் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எமது ஒவ்வொருவரினதும் கருத்துக்கள் வேறு வேறு ஆயினும் தமிழீழம் அடைவது எம் அனைவரினதும் ஒத்த கருத்தாக இருக்க வேண்டும் !

கள அன்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் !!!!!!! :rolleyes:

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! :D

போர் தொடங்கப்போகுதெண்டால்...........!

இப்ப...என்ன நடக்குது.....??? அப்ப , இப்ப நடக்கிறது சண்டையில்லையோ.?

ஒளிச்சு பிடிச்சு ( கண்ணாமூச்சி )விளையாடுறாங்களோ..??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.