Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா போர் நிறுத்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை: பிரணாப் முகர்ஜி

Featured Replies

இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இப்படிப் பூடமாகப் பேசிப் பேசித்தானே 1987 இல் தீர்வு என்று ஒன்றைத் திணிச்சியள் எல்லாருமா சேர்ந்து. பிறகு இப்பவும் தொடங்கிட்டியளோ..!

அது சரி.. அதென்ன பயங்கரவாதம் என்று அமெரிக்கா கணக்கில நீங்களும் உச்சரிக்கிறியள். (அமெரிக்க உச்சரிப்பிலேயே கீழ உள்ளதையும் பாருங்க...)

உலகின் அதி உச்ச பயங்கரவாதி.. சதாம் அமெரிக்காவின் வாரிசு. உலகின் அதி மோசமான பயங்கரவாதி ஒசாமா.. அமெரிக்காவின் வாரிசு. உலகின் அதி மோசமான பயங்கரவாத அமைப்பு.. தலிபான்.. அமெரிக்காவின் குழந்தை... அப்ப... உலகின் மிக மிக மிக மோசமான பயங்கரவாதி... அமெரிக்காவே தான்..!

அதுபோல...

விசயம் மறந்து போச்சுப் போல.. உந்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிச்சு வைச்சது தாங்கள் தான். இந்திரா அம்மையார். அப்ப அவாதான் பயங்கரவாதத்தின் தலைவியா. நல்லது.

உண்மையா இந்திரா காந்தியை பயங்கரவாதத் தலைவியாக் கொண்டு ஒரு பயங்கரவாதத்தால ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை காப்பாற்றிக் கொள்ளினம் என்றால்.. அது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்..!

சும்மா பூடகமாப் பேசாம.. தெளிவாப் பேசுங்க. மக்கள் விளங்கிக் கொள்ளுவினம்..! இது மக்களின் பிரச்சனை. மக்களோட கதையுங்க. நீங்களா யாரோடையும் அலட்டிக்க வேணாம்..! பூடகமா..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாஷையே தனி ஈழத் தமிழ்நாடு ஆகும்போது அதை இலங்கைக் கட்டமைப்புக்குள் அடைவது எப்படி ?

இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் நன்றாகவே ஆட்டுகிறது ! இந்த ஆட்டமெல்லாம் அடங்குவதற்கு நல்ல முறிவு மருந்து கொடுக்கப்பட வேண்டும்! ஒருக்காக் கொடுத்த மருந்தோட கொன்சக்காலம் அடக்கி வாசித்தவையள், இப்ப முறிவு மருந்து வேலை செய்வது குறைந்து கொண்டு வரூது போல. இன்னொருக்காக் கேக்கினம்.

இங்க அவையின்ர சிறிலங்கா நண்பர்களுக்கு மருந்து கொடுக்க கொடுக்க அங்க அவைக்கும் வருத்தம் சுகம் வர வேணும் !

இந்த சகுனி இந்தியாவின் கொட்டம் அடங்கும்போதுதான் எமக்கு விடியல். உலகிலே இல்லாத வறுமையும், நோய்களும், ஊழலும் தலை விரித்தாடும் ஒரு நாடு எமது அபிலாஷை பற்றிக் கதைக்க வருகிறது.

இந்தியாவின் வீழ்ச்சியில்தான் ஈழத்தின் எழுச்சியே தங்கியிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இந்தப் பிரணாப் முகர்ஜி என்ன சோனியா வீட்டு வேலைக்காரனா ? எதுக்கெடுத்தாலும் தமிழனைப் பயங்கரவாதி என்கிறான் ? பயங்கரவாதம் என்றால் என்னவென்று காஷ்மீரிலும், அசாமிலும், பன்சாப்பிலும் உன்ர காட்டேரி படைகலின்ர கைகளில் அடிபட்டுச் சாகும் மக்களை கேள் ! அப்படியும் தெரியவில்லை என்றால் இங்கு வந்து 1987 இல் உன்ர எசமானியம்மாவின்ர புருஷன் அனுப்பி வைச்ச வெறி நாய்க்கூட்டத்தின்ர கைகளில் அகப்பட்டு கும்பல் கும்பலா கொன்று குவிக்கப்பட்ட என்ர தமிழ் மக்களிட்ட கேள். அப்படியும் தெரியவில்லை என்றால் செத்துபோ !!!!!அப்படியென்ன எங்கள் மேல் இவ்வளவு எரிச்சல். உன்ர எசமானியம்மவின்ர புருஷன் செய்த கொடுமைகளுக்கும், அட்டூழியங்களுக்கு கடவுளாப் பாத்துக் கொடுத்ததுதான் அன்று 1991 இல் நடந்தது ! அதுதான் நடக்க வேண்டும், அதுதான் தர்மம், அதுதான் நீதி !

ஈழத்தமிழன் எப்படி யானவன் என்று விளங்கப்படுத்தியும் மீண்டும் தமிழக தமிழன் போல் வட இந்தியன் நினைப்பது பெரும் தவறு.

இன்னும் இந்தியா விலை கொடுக்க விரும்பினால் அதுக்கு ஒண்டும் செய்ய முடியாது.

  • தொடங்கியவர்

இலங்கையில் நடைபெற்ற அமைதி முயற்சிகளில் பங்கெடுப்பதனை இந்தியா மிகவும் திட்டமிட்டு தவிர்த்து வந்தாகவும், போர் நிறுத்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியதனை விமர்சிக்க விரும்பவில்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கப்பண்ணு இருங்கண்ணா. தமிழ்ப்புலிங்க இருக்காங்கல்ல. இப்ப ஒண்ணுமே சொல்லாம இருந்தாத்தான் அப்புறம் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். ஜே.வி.பி சோமவன்ச புரிஞ்சிக்கிணு சொல்லிட்டார் பாத்தீகளாண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி இந்தியனே. நீ தான் சிறிலங்காவை போர் நிறுத்தத்திலிருந்து விலக சொன்னாய். இப்போ என்்ன நடிக்கிறாய் ஒன்றும் தெரியாத மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா வெளியேறியதை விமர்சிக்க விரும்பவில்லை என்றும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பது என்ற வரையில் சிறிலங்கா தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்ய அதற்கு உரிமையுண்டு என்று சொல்வதின் மூலமும், இந்தியா தான் மறைமுகமாக இலங்கை அரசை யு.நி.ஒப்பந்தத்தை மீறப்பண்ணியதை ஒத்துக் கொள்கிறது.

திட்டமிட்டே சமாதான முயற்சிகளில் பங்கேற்கவில்லை என்று கூறியிருப்பதன் மூலம் இலங்கை அரசிற்கு முழு அளவிலான ராணுவ உதவிகளை செய்ய வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறது.

இறுதியாக சிறுபானமைத் தமிழர்க்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று தனது பழைய பல்லவியைப் பாடியிருக்கிறது.

எமக்கு இலங்கை அரசை விட அதிக தீங்கு இழைக்கக் கூடியது இந்தியாவே ! இனியும் இந்தியாவை நேச சக்தியாக் பார்ப்பதை விடுத்து இலங்கைப் பேரினவாத அரசை பார்ப்பது போல பார்ப்பது அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.