Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோசவாவும் புத்தனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோசவா சுகந்திரபிரகடனம்படுத்தியது அதற்கும் மேற்குலகமும்,அமெரிக்காவும் ஆதரவும் கொடுக்கும் இப்படி மேற்குலக ஆதரவு கொடுக்க என்ன காரணம்??எமது சுகந்திர போராட்டம் தொடங்கி பல வருடங்களின் பின்பு தான் இவர்களின் போராட்டம் தொடங்கியது.அது போக இவர்கள் போராட்டம் என்ற பெரிதாக நடத்தியதாகவும் தெரியவில்லை,சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட மக்கள் என்ற அநுதாபம் மட்டும் தான் இவர்களுக்கு உண்டு மற்றும் பூலோக ரீதியில் இவர்கள் ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் மேலும் ஒரு போனஸ் போயின்ட் கிடைத்திருக்கு

மேற்குலகமும்,அமெரிக்காவும் அதிக அக்கறையுடன் சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் கோசவா மக்கள் பாதிக்கபடும் போது எல்லாம் கோசவா மக்களுக்கு பரப்புரை செய்பவர்கள் மேற்குல மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தான்.கோசவா புலம் பெயர் மக்களோ அல்லது கோசவா விடுதலை இயக்கமோ பரப்புரை செய்யவில்லை அமரிக்கா ,மேற்குலகம் மற்றும் நேட்டோ போன்றவர்கள் மார்கசியதிற்கு எதிராக செயற்படுபவர்கள்.யூகோசாலியா ரஷ்யா சார்பாக இருந்தமை அதனால் கோசவா மக்கள் சுகந்திர பிரகடனம் செய்ய மேற்குலக கூட்டணி கைகொடுத்து உதவி செய்கிறது இந்த கூட்டணி மார்கசியதிற்கு எதிராக செயல்படுகிறது என்பதிற்கு இன்னுமொரு உதாரணமாக கீயூபா ஜனாதிபதி பிடோல் கஸ்ரோல் அண்மையில் பதவியில் ராஜனாமா செய்வதாக அறிவித்தது தான் தாமதம் இந்த கூட்டணி அதை வரவேற்று கீயூபாவில் ஒரு ஜனநாயக மாற்றம் வரவேண்டும் என்று அறிக்கை விட்டதில் இருந்து புலனாகிறது.ஆசியா,ஆபிரிக்கா போன்ற நாடுகளின் ஜானதிபதிகள் ராஜினாமா செய்கிறார்கள் என்றால் இந்தக் கூட்டணி நாடுகள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை ஆனால் கீயூபா என்றவுடன் அமெரிக்கா,மேற்குலகு அறிக்கை மேல் அறிக்கை விடுகிறது.

சேர்பிய அரசாங்க பயங்கரவாத்திலும் பார்க்க அதிகமாக அரசபயங்கராவதத்தால் பாதிக்கபட்ட நாடுகள் பாதிக்கபட்ட தேசிய இனங்கள் பல தெற்காசிய நாடுகளிள் உண்டு ஆனால் இந்த கூட்டணி கண்டு கொள்வதில்லை ஏனேனில் அந்த நாடுகள் எல்லாம் உள்ள அரசுகள் இந்த கூட்டணியின் ஜனநாயக மரபில் வந்தவர்கள் தான்.அதாவது "ஜனநாயகம்" என்ற அரசியல் பதத்தை இவர்களின் பகுதிகளை ஆளும் போது குற்பிட்ட வர்கங்களுக்கு புகட்டி அவர்களின் வாரிசுகளையும் உருவாக்கி அவர்களே நாட்டி ஆளும்படி அதிகாரங்களையும் கொடுத்து தொடர்ந்து அவர்களின் "ஜனநாயகம்" அரசியல் வடிவம் அந்த நாடுகளிள் நடைபெறுவதிற்கு தோள் கொண்டு இருக்கிறார்கள் இந்த ஜனநாயகம் என்ற அரசியல் கொள்கையை உலகம் முழுவது நிலைநாட்ட பல நூற்றாண்டு காலங்கள் முயற்சி செய்து வருகிறார்கள் அதில் கிடைத்த இன்னுமொரு வெற்றி தான் கோசவா.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் தனது கட்டுரை ஒன்றில் இப்படி எழுதி உள்ளார் "அன்று ஒரு காலம்,காலநித்துவ பேரசுகள் இந்த பூமியில் தமது வல்லாதிகத்தை விரிவு படுத்திய போது ஆயுத வன்முறையை மட்டும் அவை பாதிக்கவில்லை,கருத்து ஆதிக்கத்தையும் ஒரு அடக்கு முறை கருவியாக பிரயோக்க தவறவில்லை.முதலில் தமது மொழியை திணித்தார்கள்.தமது மொழியை பயின்றவர்களுக்கு காலநித்துவ நிர்வாகத்தில் வேலையா வாய்ப்பு அளித்தார்கள்.அடுத்ததாக,தமது மதத்தை பரப்பினார்கள்.தமது மொழியை பயின்று,தமது மதத்தையும் தளுவி கொண்ட சுதேசிய மக்களுக்கு (இது புத்தனின் கருத்து கவனிக்கபட வேண்டியது அதாவது சுதேச மக்கள் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசமாகிய நாங்கள் என்பதே கட்டுரையை வாசிப்பவர்கள் நினைவில் கொள்ளவும்).எல்லா சலுகைகளும் வழங்கினார்கள்.பின்னர் தமது அரசியல் ஆட்சி முறையை கோட்பாடுகளை (நான் நினைக்கிறேன் ஜனநாயகம் என்ற கோட்பாடு)திணித்தார்கள். இறுதியாக,மேற்கத்தையை தார்மீக தத்துவங்களை பரப்பினார்கள்.,மேற்கத்தைய தார்மீக விழுமியங்களை மகத்துவத்தை போதித்தார்கள்.இப்படியாக மேற்குலக காலநித்துவ வாதிகளின் மதம்,மொழி,அரசியல்,தார்மீகம் என்ற ரீதியில் அந்நிய பண்பாட்டு கருத்துருவங்கள் சுதேசிய மக்கள் மீது திணிக்கபட்டன.காலநித்துவமானத

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் புத்தன். மேற்குலகம் தங்களுக்கு ஏதாவது சாதகம் இல்லாத வரை ஒன்றுமே செய்யமாட்டார்கள்.பலஸ்தீனிய மக்கள் 60 வருடங்களாக போராடியும் இன்றும் ஏதிலிகளாகவே வாழ்கிறார்கள்.இதே மேற்குலம் எமது போராட்டத்தையும் அங்கீகரிக்கும் என நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி புத்தன்.தொருங்கள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அரசியல் கட்டுரை ஆழமாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள் என் வாழ்த்துக்களுடன் வரவேற்புகளும் உரித்தாகட்டும்.

அட...நானும் புத்து மாமா கோசவா போயிட்டார் என்று ஓடோடி வந்தா இங்கே அவர் அரசியல் ஆய்வு எழுதி இருக்கிறார் என்னால முடியல.. :wub: (இப்படி எத்தனை பேர் கிளம்பிட்டியள் :wub: )....பட் நன்னா இருக்கு அரசியல் ஆய்வு.. :lol: (நேக்கு தான் ஒரு இலவும் விளங்கவில்லை :o )...தொடர்ந்து எழுதுங்கோ... :lol: (ஆனால் நான் வாசிக்க மாட்டேன் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோசவா சுகந்திரபிரகடனம்படுத்தியது அதற்கும் மேற்குலகமும்,அமெரிக்காவும் ஆதரவும் கொடுக்கும் இப்படி மேற்குலக ஆதரவு கொடுக்க என்ன காரணம்??எமது சுகந்திர போராட்டம் தொடங்கி பல வருடங்களின் பின்பு தான் இவர்களின் போராட்டம் தொடங்கியது.அது போக இவர்கள் போராட்டம் என்ற பெரிதாக நடத்தியதாகவும் தெரியவில்லை,சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட மக்கள் என்ற அநுதாபம் மட்டும் தான் இவர்களுக்கு உண்டு மற்றும் பூலோக ரீதியில் இவர்கள் ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் மேலும் ஒரு போனஸ் போயின்ட் கிடைத்திருக்கு

மேற்குலகமும்,அமெரிக்காவும் அதிக அக்கறையுடன் சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் கோசவா மக்கள் பாதிக்கபடும் போது எல்லாம் கோசவா மக்களுக்கு பரப்புரை செய்பவர்கள் மேற்குல மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தான்.கோசவா புலம் பெயர் மக்களோ அல்லது கோசவா விடுதலை இயக்கமோ பரப்புரை செய்யவில்லை அமரிக்கா ,மேற்குலகம் மற்றும் நேட்டோ போன்றவர்கள் மார்கசியதிற்கு எதிராக செயற்படுபவர்கள்.யூகோசாலியா ரஷ்யா சார்பாக இருந்தமை அதனால் கோசவா மக்கள் சுகந்திர பிரகடனம் செய்ய மேற்குலக கூட்டணி கைகொடுத்து உதவி செய்கிறது இந்த கூட்டணி மார்கசியதிற்கு எதிராக செயல்படுகிறது என்பதிற்கு இன்னுமொரு உதாரணமாக கீயூபா ஜனாதிபதி பிடோல் கஸ்ரோல் அண்மையில் பதவியில் ராஜனாமா செய்வதாக அறிவித்தது தான் தாமதம் இந்த கூட்டணி அதை வரவேற்று கீயூபாவில் ஒரு ஜனநாயக மாற்றம் வரவேண்டும் என்று அறிக்கை விட்டதில் இருந்து புலனாகிறது.ஆசியா,ஆபிரிக்கா போன்ற நாடுகளின் ஜானதிபதிகள் ராஜினாமா செய்கிறார்கள் என்றால் இந்தக் கூட்டணி நாடுகள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை ஆனால் கீயூபா என்றவுடன் அமெரிக்கா,மேற்குலகு அறிக்கை மேல் அறிக்கை விடுகிறது.

சேர்பிய அரசாங்க பயங்கரவாத்திலும் பார்க்க அதிகமாக அரசபயங்கராவதத்தால் பாதிக்கபட்ட நாடுகள் பாதிக்கபட்ட தேசிய இனங்கள் பல தெற்காசிய நாடுகளிள் உண்டு ஆனால் இந்த கூட்டணி கண்டு கொள்வதில்லை ஏனேனில் அந்த நாடுகள் எல்லாம் உள்ள அரசுகள் இந்த கூட்டணியின் ஜனநாயக மரபில் வந்தவர்கள் தான்.அதாவது "ஜனநாயகம்" என்ற அரசியல் பதத்தை இவர்களின் பகுதிகளை ஆளும் போது குற்பிட்ட வர்கங்களுக்கு புகட்டி அவர்களின் வாரிசுகளையும் உருவாக்கி அவர்களே நாட்டி ஆளும்படி அதிகாரங்களையும் கொடுத்து தொடர்ந்து அவர்களின் "ஜனநாயகம்" அரசியல் வடிவம் அந்த நாடுகளிள் நடைபெறுவதிற்கு தோள் கொண்டு இருக்கிறார்கள் இந்த ஜனநாயகம் என்ற அரசியல் கொள்கையை உலகம் முழுவது நிலைநாட்ட பல நூற்றாண்டு காலங்கள் முயற்சி செய்து வருகிறார்கள் அதில் கிடைத்த இன்னுமொரு வெற்றி தான் கோசவா.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் தனது கட்டுரை ஒன்றில் இப்படி எழுதி உள்ளார் "அன்று ஒரு காலம்,காலநித்துவ பேரசுகள் இந்த பூமியில் தமது வல்லாதிகத்தை விரிவு படுத்திய போது ஆயுத வன்முறையை மட்டும் அவை பாதிக்கவில்லை,கருத்து ஆதிக்கத்தையும் ஒரு அடக்கு முறை கருவியாக பிரயோக்க தவறவில்லை.முதலில் தமது மொழியை திணித்தார்கள்.தமது மொழியை பயின்றவர்களுக்கு காலநித்துவ நிர்வாகத்தில் வேலையா வாய்ப்பு அளித்தார்கள்.அடுத்ததாக,தமது மதத்தை பரப்பினார்கள்.தமது மொழியை பயின்று,தமது மதத்தையும் தளுவி கொண்ட சுதேசிய மக்களுக்கு (இது புத்தனின் கருத்து கவனிக்கபட வேண்டியது அதாவது சுதேச மக்கள் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசமாகிய நாங்கள் என்பதே கட்டுரையை வாசிப்பவர்கள் நினைவில் கொள்ளவும்).எல்லா சலுகைகளும் வழங்கினார்கள்.பின்னர் தமது அரசியல் ஆட்சி முறையை கோட்பாடுகளை (நான் நினைக்கிறேன் ஜனநாயகம் என்ற கோட்பாடு)திணித்தார்கள். இறுதியாக,மேற்கத்தையை தார்மீக தத்துவங்களை பரப்பினார்கள்.,மேற்கத்தைய தார்மீக விழுமியங்களை மகத்துவத்தை போதித்தார்கள்.இப்படியாக மேற்குலக காலநித்துவ வாதிகளின் மதம்,மொழி,அரசியல்,தார்மீகம் என்ற ரீதியில் அந்நிய பண்பாட்டு கருத்துருவங்கள் சுதேசிய மக்கள் மீது திணிக்கபட்டன.காலநித்துவமானத

கோசவா சுகந்திரபிரகடனம்படுத்தியது அதற்கும் மேற்குலகமும்,அமெரிக்காவும் ஆதரவும் கொடுக்கும் இப்படி மேற்குலக ஆதரவு கொடுக்க என்ன காரணம்??எமது சுகந்திர போராட்டம் தொடங்கி பல வருடங்களின் பின்பு தான் இவர்களின் போராட்டம் தொடங்கியது.அது போக இவர்கள் போராட்டம் என்ற பெரிதாக நடத்தியதாகவும் தெரியவில்லை,சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட மக்கள் என்ற அநுதாபம் மட்டும் தான் இவர்களுக்கு உண்டு மற்றும் பூலோக ரீதியில் இவர்கள் ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் மேலும் ஒரு போனஸ் போயின்ட் கிடைத்திருக்கு

இதை விட முக்கியமானது இவர்களிடம்

டக்கிளஸ், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், பிள்ளையான் என்ற கூட்டம் இல்லை

2 வது பக்கதில் இந்தியா என்ற இந்துமத நாடும் இல்லை :rolleyes::rolleyes::unsure:

Edited by வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.