Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது?

பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள்.

பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு.

பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டிலும் முதல் கார் அதிகளவு ஈர்ப்பை ஏற்படுத்தியதாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தங்கள் காரின் முதலாவது பதிவு எண் பலகையை முழுவதுமாக 40 சதவீதம் பேர் ஞாபகம் வைத்திருந்ததாகவும், மூன்றில் ஒரு பங்கினர் தங்களின் முதல் காரில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதன் முதலில் கார் வாங்குபவர்களின் மனதில், அளவுக்கதிமான சுதந்திர உணர்வு ஏற்படுவதால், அந்த காருடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதாக, இந்த ஆய்வை நடத்திய கிறிஸ்டி பெர்கின்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தக் காரில் மிக வேகமாக சென்று தங்கள் மனதில் அதுவரை இருந்து வந்த துணிகர ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதும் இதற்கு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.yarlnews.com

ஒரு சனிகிழமை மத்தியானம்,, 15 வயதில்,, வெள்ளவத்தை பீச்.... பிரியா எண்டொரு தேவதை..... :D

ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம்,, 18 வயதில்,, ஈஸ்ட்காம் க்றீன் மான் பப்.... Ford XR3 எண்டொரு கடவுள்...... :unsure:

வெள்ளொட்டம் சொல்லிமாளாது..... (கார்...! கார்...! :lol: )

ஒரு சனிகிழமை மத்தியானம்,, 15 வயதில்,, வெள்ளவத்தை பீச்.... பிரியா எண்டொரு தேவதை..... :D

பனங்காய் அண்ணா நேக்கு கூட ஒரு பிரியாவை தெரியும் ^_^ அந்த பிரியா தானா இந்த பிரியா... ^_^ (நான் பார்த்த பெண்ணை நீ (நீங்கள்) பார்க்கவில்லை நீ (ங்கள்) பார்த்த பெண்ணை நான் பார்க்கவிலை :lol: ..உன் பார்வை போல என் பார்வை இல்லை :( ..நான் கண்ட காட்சி நீ (ங்கள்) காணவில்லை :unsure: ...இப்ப தான் விளங்கினது ஏன் பனங்காய் அண்ணா மழைக்கு கூட பள்ளி பக்கம் தலை வைக்கவில்லை என்று வெள்ளவத்தை பீச்சில பிசி அல்லோ அவர்... ^_^:D

அப்ப நான் வரட்டா!!

முதல் முத்தம் எப்படி நினைவு இருக்க போது ^_^ ...அதை உவையள் கொடுக்க..(அங்கால இருந்து செருப்பு அல்லோ வந்திருக்கும் அது தான் ரொம்ப பேர் மறந்துபோயிட்டீன ^_^ ம்)..எங்கன்ட சுண்டல் அண்ணாட்ட கேட்டா தெளிவாக சொல்லுவார் என்ன சுண்டல் அண்ணா :( ...என்னட்ட கேட்டா நான் என்ன சொல்லுவன் தெரியுமோ அது ஒரு பெரிய பிளாஸ்பக் சொல்லுறேன் கேளுங்கோ என்ன...(கேட்டு போட்டு ஏசுறதில்லை :unsure: )...அப்ப நாம 6 வகுப்பு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்..(வடிவா தெரியவில்லை)..அப்ப டீயூசன் கிளார்சில அந்த மாதிரி பிகர் பாருங்கோ...(நீங்க நினைக்கலாம் 6 வகுப்பிலையா என்று நாம அப்ப இருந்தே இப்படி தான் பாருங்கோ ^_^ )..எல்லாரும் அந்த பிகர் மேல கண்ணு நேக்கும் தான் இல்லை என்று சொல்லவில்லை :D ..அன்றைக்கு ஒரு நாள் கிளார்ஸ் முடிய சரியான மழை பாருங்கோ..இடிமுழங்குது,மின்ன

:D

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பசுமை நிறைந்த கோலங்களே பாடி திரிந்த பறவைகளே ....அங்கால நேக்கு தெரியாது..".

பாட்டை கொல்லாதடா ஜம்மு :D

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

^_^

பனங்காய் அண்ணா சிரிக்கிறதை பார்த்தா அவரையும் யாரோ குடைகுள்ள கூப்பிட மாதிரி இருக்கு... :unsure: (அட வெட்கபடாம சொல்லுங்கோ என்னை மாதிரி :D )...அட நம்ம ஆட்கள் தானே எல்லாரும்.. :( (நினைக்கவே பெருமையா இருக்கு... :lol: (ஆனா மம்மியிட்ட வாங்கின அடி அன்றைக்கு மறக்க ஏலாதப்பா ^_^ அந்த மாதிரி அடி ஒன்லி ஒரு 5 மினிஸ் வோக்கிங் டிஸ்சன்டில பஸ் ஸான்டிற்கு போனது மட்டும் தான் மழைக்காக ^_^ )...

அப்ப நான் வரட்டா!!

பாட்டை கொல்லாதடா ஜம்மு :D

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

அட தங்கா பாட்டை எல்லாம் கொல்லுவனா... :( (அட அவை படித்த மாதிரி தான் நாமளும் படிக்க வேண்டுமா மாற்றி படித்தனான் இது எப்படி இருக்கு :unsure: )..தாங்ஸ் தங்கா பாட்டு வரிகளுக்கு ^_^ நேக்கு இந்த பழைய பாட்டு எல்லாம் வடிவா தெரியாது..(நான் பேபியாக்கும் உங்களுக்கு தானே தெரியும் ^_^ )...அது சரி தங்கா உங்க முதல் முத்தத்தை பற்றி சொல்லவே இல்லை.. :lol: (அட வெட்கபடாம சொல்லுங்கோ ^_^ )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தங்கா பாட்டை எல்லாம் கொல்லுவனா... :( (அட அவை படித்த மாதிரி தான் நாமளும் படிக்க வேண்டுமா மாற்றி படித்தனான் இது எப்படி இருக்கு :unsure: )..தாங்ஸ் தங்கா பாட்டு வரிகளுக்கு ^_^ நேக்கு இந்த பழைய பாட்டு எல்லாம் வடிவா தெரியாது..(நான் பேபியாக்கும் உங்களுக்கு தானே தெரியும் ^_^ )...அது சரி தங்கா உங்க முதல் முத்தத்தை பற்றி சொல்லவே இல்லை.. :D (அட வெட்கபடாம சொல்லுங்கோ ^_^ )...

அப்ப நான் வரட்டா!!

அதெல்லாம் சொல்ல முடியாது :lol:

அதெல்லாம் சொல்ல முடியாது :D

பரவாயில்லை சொல்லுங்கோ அண்ணா தானே கேட்கிறேன் :unsure: வீட்ட போட்டு கொடுக்க மாட்டேன் தங்கா.. :lol: (எப்படி இருந்தது முதல் உம்மா ^_^ )....

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம்

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே

தாவித் திரிந்தோமே

குரங்குகள் போலே மரங்களின் மேலே

தாவித் திரிந்தோமே

குயில்களைப் போலே இரவும் பகலும்

கூவித் திரிந்தோமே

குயில்களைப் போலே இரவும் பகலும்

கூவித் திரிந்தோமே

வரவில்லாமல் செலவுகள் செய்து

மகிழ்திருந்தோமே

வரவில்லாமல் செலவுகள் செய்து

மகிழ்திருந்தோமே

வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்

வாழ்ந்து வந்தோமே நாமே

வாழ்ந்து வந்தோமே

ப‌சுமை நிறைந்த‌ நினைவுகளே பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்களே ப‌ற‌ந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ

எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ

எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ

இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ

என்றும் மயங்கி நிற்போமோ

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம்

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம் நாம்

ப‌ற‌ந்து செல்கின்றோம்

http://eelamtube.com/play-music.php?viewke...d7772b0674a318d

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முத்தம் என்றால் எங்கள் வீட்டு முத்தம் நல்லாவே நினைவில் இருக்குது.முதல் கார் என்றால் காலால உளக்க(பெடல் பண்ண)ஓடுமே அதுவும் நல்லாவே நினைவு இருக்கு. :D

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம்

ப‌சுமை நிறைந்த‌ நினைவுக‌ளே

பாடித் திரிந்த‌ ப‌ற‌வைக‌ளே

ப‌ழ‌கி க‌ளித்த‌ தோழ‌ர்க‌ளே

ப‌ற‌ந்து செல்கின்றோம்

தாங்ஸ் தமிழ்நக்ஸ் அண்ணா :lol: ...ஆவ்டர் லோங் டைம் என்னாச்சு... :D (யாரும் கடத்தி போட்டீனமே ^_^ )...செளக்கியமா இருக்கிறியள் தானே... ^_^ (நீங்க இல்லாம யாழ்கள புலனாய்வு பின்னடைவை கண்டிட்டாம் என்றா பாருங்கோ :( வந்துட்டியள் தானே வழமை போல சரி செய்திடுங்கோ என்ன ^_^ )...அது சரி அந்த பாட்டை கேட்டவுடனே பிளாஸ்பக் எல்லாம் வந்துட்டோ :D ...ஒருக்கா உங்களின்ட பிளாஸ்பக்கையும் சொல்லுங்கோ பார்போம்... :unsure:

அப்ப நான் வரட்டா!!

முதல் முத்தம் என்றால் எங்கள் வீட்டு முத்தம் நல்லாவே நினைவில் இருக்குது.முதல் கார் என்றால் காலால உளக்க(பெடல் பண்ண)ஓடுமே அதுவும் நல்லாவே நினைவு இருக்கு. ^_^

சகிவன் தாத்தா முதல் முத்தம்...(உங்க வீட்டு முத்தம் சரி அதில யாரிட்ட வாங்கினியள் அது தான் முக்கியம் இது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு ^_^ )அட நன்ன கார் தான் வைத்திருக்கிறியள்..(பேஷ் :D ) அது சரி காரை நீங்க ஓட்டுவியளோ (இல்லை டிரைவர் வைத்து ஓட்டுவியளோ :lol: )ஏனென்றா எங்களின்ட ஊரில ஒருத்தர் உப்படி தானாம் என்று..(மம்மி அடிகடி சொல்லுறவா நேக்கு தெரியாது ^_^ )அது தான் கேட்டனான் பாருங்கோ அது நீங்களோ என்று :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சனிகிழமை மத்தியானம்,, 15 வயதில்,, வெள்ளவத்தை பீச்.... பிரியா எண்டொரு தேவதை..... :D

ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம்,, 18 வயதில்,, ஈஸ்ட்காம் க்றீன் மான் பப்.... Ford XR3 எண்டொரு கடவுள்...... ^_^

வெள்ளொட்டம் சொல்லிமாளாது..... (கார்...! கார்...! :lol: )

இரண்டுக்கும் முடிவு என்ன கதியோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! நானும் முதல்ல சஜீவன்மாதிரி பெடல்கார்தான் வாங்கினேன். ஆனால் அதற்கு தூரஓட்டங்களுக்கு சாரதி வருவார். அவருக்கு ஆனைக்கொட்டையில் பெற்றோல்! போட்டால் கீரிமலை, கூவில்என்று நான்ஸ்டொப்பா ஓடும். :unsure:^_^

முதல் முத்தம் நல்ல ஞாபகம். வெகு காலத்துக்குமுன் முழு வெள்ளை ஆடையில் தலையில் வெள்ளைத் தொப்பி அணிந்த ஓர் அழகிய பெண் நெற்றியில் முத்தமிட்டாள். எல்லோரும் அவவை நர்ஸ்ஸம்மா எனக் கூப்பிட்டதாக நினைவு!!! :D:lol:

உதென்னப்பா ஜேர்மனியில் ஒரு திருமணம் கூட காரை வைத்துத்தான் நிச்சயமானது தெரியுமோ??

இது உண்மையில் நடந்த சம்பவம் சுமார் 10 வருடங்களின் முன். ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்தது. அதில் மாப்பிளளை வீட்டார் மாப்பிள்ளையுடன் பெண் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். வழமையான சம்பிரதாயங்கள் முடிந்த பின் பெண்ணை பிடித்திருக்கின்றதா என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டார்கள். அது போல் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கின்றதா என்று பெண்ணையும் கேட்டார்கள். அதற்குப் பெண் சொன்னார் தான் மாப்பிள்ளையுடன் கொஞ்சம் கதைக்க வேணுமென்று, அதனால் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தனிமையில் கதைக்க விட்டார்கள். எல்லோரும் நினைப்பீர்கள் பெண் மாப்பிள்ளையிடம் என்ன படித்திருக்கின்றீர்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள் என்று கேட்டிருப்பா என்று?? ஆனால் நடந்ததோ வேறு!!

பெண்: என்ன என்னைப் பிடித்திருக்கின்றதா??

மாப்பிள்ளை: ஓம் எனக்கு நன்றாக உம்மைப் பிடித்திருக்கின்றது. உமக்கு என்னைப் பிடித்திருக்கின்றதா??

பெண்: ஓரளவு பிடித்திருக்கின்றது. ஆனால் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் அதன் பின் தான் இறுதி முடிவு சொல்லுவேன்.

மாப்பிள்ளை: அதற்கென்ன தாராளமாக கேளும் நான் பதில் தருகின்றேன்.

பெண்: நீங்கள் என்ன கார் வைத்திருக்கின்றீர்கள்??

மாப்பிள்ளை: பிஎம்டபுள்யு கார் வைத்திருக்கின்றேன்.

பெண்: புதுக் காரோ அல்லது பழசோ பழசெண்டால் எந்த வருசத்து மொடல்??

மாப்பிள்ளை: ஓ புத்தம் புதுக்கார் எடுத்து 3 மாசம் தான். அதுவும் ஸ்போர்ட்ஸ் மொடல்க் கார்.

பெண்: ஆஆஆ புது ஸ்போர்ட்ஸ் மொடல்க் காரா?? எனி எந்தக் கேள்வியுமில்லை. எனக்கு உம்மை நன்கு பிடித்து விட்டது. எனிக் கல்யாணம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வசம்பு:

உதென்னப்பா ஜேர்மனியில் ஒரு திருமணம் கூட காரை வைத்துத்தான் நிச்சயமானது தெரியுமோ??

அப்போ கார் பழுதாகிப்போனால் விவாகரத்துதான்.

இரண்டுக்கும் முடிவு என்ன கதியோ :rolleyes:

பிரச்சினை தரத்தொடங்கியதும் நண்பன் தலையில் கட்டிவிட்டேன்.... :rolleyes:

:wub: வசம்பு:

உதென்னப்பா ஜேர்மனியில் ஒரு திருமணம் கூட காரை வைத்துத்தான் நிச்சயமானது தெரியுமோ??

அப்போ கார் பழுதாகிப்போனால் விவாகரத்துதான்.

நீங்கள் உப்படி நினைக்கின்றீர்கள். நான் யோசித்தேன் தப்பித்தவறி மாப்பிள்ளையின் நண்பர்கள் யாராவது பென்ஸ் ஸ்போர்ட்ஸ் மொடல்க் காரில் மாப்பிளை வீட்டை வருவதாயிருந்தால் என்ன நடந்திருக்குமென்று!!! :rolleyes::rolleyes:

வெரி சிம்பிள். அவரை விட்டிட்டு அந்தப் பிரண்டைக் கல்யாணம் செய்திருப்பா. :rolleyes::rolleyes::wub:

நீங்கள் உப்படி நினைக்கின்றீர்கள். நான் யோசித்தேன் தப்பித்தவறி மாப்பிள்ளையின் நண்பர்கள் யாராவது பென்ஸ் ஸ்போர்ட்ஸ் மொடல்க் காரில் மாப்பிளை வீட்டை வருவதாயிருந்தால் என்ன நடந்திருக்குமென்று!!!

எனகென்னவோ வசபண்ணாவின்ட அநுபவம் பேசுற மாதிரி இருக்கு... :rolleyes: (உண்மையோ வசபண்ணா :rolleyes: )...சரி சரி பீல் பண்ணாதையுங்கோ என்ன... :lol: (ஒன்று செய்யுங்கோ பென்ஸ் ஸ்போர்ட்ஸ் மோடல் கார் வைத்திருக்கிற பிரண்ஸை எல்லாம் கட் பண்ணிடுங்கோ அப்ப சரி :) )...என்னால முடிந்த சின்ன கெல்ப் வசபண்ணாவிற்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

வெரி சிம்பிள். அவரை விட்டிட்டு அந்தப் பிரண்டைக் கல்யாணம் செய்திருப்பா.

என்ன கொடுமை இது தமிழச்சி அக்கா :( அது சரி நீங்க என்றா என்ன செய்திருப்பியள் அதை சொல்லுங்கோ பார்போம்... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை தரத்தொடங்கியதும் நண்பன் தலையில் கட்டிவிட்டேன்.... :rolleyes:

பிரியாவையா அல்லது Ford xr3 யா இன்னுமொருவை தலையில் கட்டி விட்டீர்கள்? :rolleyes:

நடக்கிறதைத்தானே சொன்னனான் யமுனா. இப்பிடி நிறையப்பேரை எனக்குத் தெரியும். பிராண்ட் நேம் கார் வைச்சிருந்தால் அவையிட்டை நிறையக் காசு இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடனில் இருப்பார்கள் அல்லது சுத்துமாத்துச் செய்திருப்பார்கள் என்று நினைப்பதில்லை. நான் இதுக்கெல்லாம் மயங்கிற ஆள் இல்லை. அதுக்காக பிஎம்டபிள்யூவோ அல்லது பென்ஸ் கார் இல்லாதவரைத்தான் செய்வன் எண்டு நினைக்கறதில்லை. :wub::lol::)

எனக்கு அவர்களின் படிப்பு, குணம், மற்றும் அண்டர்ஸ்ராண்டிங் தான் மிகவும் முக்கியம். சின்ன வயதிலை இருந்தே எனக்குப் படிப்பும் குணமும் மிகவும் முக்கியமாகப் பட்டது. வெளிநாட்டுக்கு வந்தாப்பிறகு அண்டர்ஸ்ராண்டிங்கும் முக்கியம் எண்டு விளங்கிச்சுது. ஒருவரை நன்றாக அறிந்தபின்னர்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பதான் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கலாம். வாழ்க்கை சந்தோசமாக இருப்பதற்கே தவிரப் பிரச்சனைகளோடு வாழ்வதற்கல்ல. :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்ஸ் தமிழ்நக்ஸ் அண்ணா :rolleyes: ...ஆவ்டர் லோங் டைம் என்னாச்சு... :( (யாரும் கடத்தி போட்டீனமே :lol: )...செளக்கியமா இருக்கிறியள் தானே... :D (நீங்க இல்லாம யாழ்கள புலனாய்வு பின்னடைவை கண்டிட்டாம் என்றா பாருங்கோ :D வந்துட்டியள் தானே வழமை போல சரி செய்திடுங்கோ என்ன :) )...அது சரி அந்த பாட்டை கேட்டவுடனே பிளாஸ்பக் எல்லாம் வந்துட்டோ :rolleyes: ...ஒருக்கா உங்களின்ட பிளாஸ்பக்கையும் சொல்லுங்கோ பார்போம்... :wub:

அப்ப நான் வரட்டா!!

விடுமுறை. அது தான்.

பிளாஸ் பாக்கா.... ஜயையோ போற போக்க பார்த்தால் யாழ் கள முதியோர் அரங்கில் என்னையும் சேர்கிறதா நோக்கம். :( எப்படி சொல்வது ஒன்றா இரண்டா இருக்கு சொல்வதற்கு :D

முதல் முத்தம் 8 அல்லது 9ம் வகுப்பில் என்று நினைக்கின்றேன்

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.