Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

Featured Replies

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் - சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

கவி அக்கா எப்படி இப்படி எல்லாம்... :D (இது உங்களுக்கே ஓவரா தெரியல :( )...முடியல என்னால...சரி நானும் கொஞ்சம் வழி சொல்லுறேன் கவி அக்கா அதை வலோ பண்ணி பார்த்தாலும் கப்பியா இருக்கலாம் சரியோ... :o

1)வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ)... :lol:

2)யாரும் உங்களை ஏசினா சிரித்து கொண்டு இருங்கோ...(என்னடா லூசா என்று விட்டிட்டு போயிடுவார்கள்)...இதை தான் பெரியவா சொல்லி இருக்கீனம் துன்பம் வரக்க சிரிக்க சொல்லி... :D

3)இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

4)இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

5)அடுத்தவன் எங்களை பற்றி என்ன நினைக்கிறா என்ற கவலையை விடுங்கோ..

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ :D )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது :( சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா :( ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்... :D

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்க்கை என்பதே மகிழ்ச்சி அதை ரசிக்கிறது உங்க கையில்" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கவியக்காவின் 30 வழிகள் கடினம் போல உள்ளது. ஜம்மு பேபியின் 5 வழிகள் சுகம் போல உள்ளது. அதிலும் என்னை கவர்ந்தது

வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ

இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

:(:o:D

கவியக்காவின் 30 வழிகள் கடினம் போல உள்ளது. ஜம்மு பேபியின் 5 வழிகள் சுகம் போல உள்ளது. அதிலும் என்னை கவர்ந்தது

:D:D:D

அட...நுணா அண்ணாவிற்கும் பிடித்து போச்சோ அப்ப கட்டாயம் வலோ பண்ணுங்கோ :lol: என்ன...அது சரி இப்ப ஒரு நாளைக்கு எத்தனை பிகரை சைட் அடிக்கிறனியள் :( சொல்லுங்கோ பயப்பிடாமா... :lol: (நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன் :o )..

அப்ப நான் வரட்டா!!

எங்க கவிஅக்காவை காணவில்லை உந்த பக்கம் சைட் அடிக்க போயிட்டாவோ... :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்
...

ஜம்மு என்ர 30 வழிகளின் சுருக்கம்தான் உங்கட 5 வழிகள் :lol: . என்னண்டாலும் சந்தோசமாய் இருந்தால் சரி. ஏற்கனவே என்மேல மனிசனுக்கு டவுட்டு, நீங்கள் சைட் அடிக்க காட்டித்தாறென்றால் மனிசன் சிட்னிக்கே விடாது. எதற்கும் இரகசியமாய் வைத்திருப்பம் இப்போதைக்கு சரியே :wub: .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

தண்ணி அடிக்காதீங்கோ தாத்தா தண்ணீர் குடியுங்கோ :wub:

  • தொடங்கியவர்

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்

என்ன கந்தப்பு நான் தண்ணீயை சொல்லேல்லை water தான் சொன்னனான்.

...

ஜம்மு என்ர 30 வழிகளின் சுருக்கம்தான் உங்கட 5 வழிகள் :) . என்னண்டாலும் சந்தோசமாய் இருந்தால் சரி. ஏற்கனவே என்மேல மனிசனுக்கு டவுட்டு, நீங்கள் சைட் அடிக்க காட்டித்தாறென்றால் மனிசன் சிட்னிக்கே விடாது. எதற்கும் இரகசியமாய் வைத்திருப்பம் இப்போதைக்கு சரியே

ம்ம்ம்ம்...கவி அக்கா சுருக்கம் தான்... :D (ஆனாலும் பொயிண்டை பிடித்திட்டியள் தானே :wub: )...ம்ம்ம் காலம இருந்து படுக்க போற மட்டும் சந்தோசமா இருந்தா தான் நேக்கு நித்தாவே வரும்.. :D (யாரும் மூட்டை குழப்பி போட்டாங்க என்றா யாழில வந்து கதைத்தா அதுவும் பறந்திடும் கவி அக்கா :lol: )...அட உங்க மேல மனிசனிற்கு டவுட்டா..(என்னால முடியல :( )...சா..சா ரவி மாமா இப்படியா வரட்டும் இங்கால பக்கம்.. :D (ம்ம்ம்...சீக்கிரட்டா வைத்திருந்து கவி அக்கா சிட்னி வந்தா பிறகு கவி அக்கா எனக்கு நல்ல பிகரா தேடட்டும் நான் கவி அக்காவிற்கு தேடுறேன் இது தான் ஒப்பந்தம் சொல்லி போட்டன் :wub: )...ஆனா அந்த பக்கம் கந்தப்பு தாத்தா வரவே கூடாது..(பிறகு நான் அழுவன் சொல்லிட்டன் :( )....அவர் வீட்டை போட்டு கொடுத்திடுவார் கவி அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

கவி அக்கா எப்படி இப்படி எல்லாம்... :D (இது உங்களுக்கே ஓவரா தெரியல :wub: )...முடியல என்னால...சரி நானும் கொஞ்சம் வழி சொல்லுறேன் கவி அக்கா அதை வலோ பண்ணி பார்த்தாலும் கப்பியா இருக்கலாம் சரியோ... :lol:

1)வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ)... :(

2)யாரும் உங்களை ஏசினா சிரித்து கொண்டு இருங்கோ...(என்னடா லூசா என்று விட்டிட்டு போயிடுவார்கள்)...இதை தான் பெரியவா சொல்லி இருக்கீனம் துன்பம் வரக்க சிரிக்க சொல்லி... :wub:

3)இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

4)இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

5)அடுத்தவன் எங்களை பற்றி என்ன நினைக்கிறா என்ற கவலையை விடுங்கோ..

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ :lol: )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது :D சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா :D ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்... :)

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்க்கை என்பதே மகிழ்ச்சி அதை ரசிக்கிறது உங்க கையில்" :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி..... நீங்கள் தான் போன பிறவியில் புத்தனாய் வாழ்தவரா?

உங்களுக்கு பnhன பிறவி பற்றி ஏதாவது ஞாபகத்தில் உள்ளதா?

ஜம்முபேபி..... நீங்கள் தான் போன பிறவியில் புத்தனாய் வாழ்தவரா?

உங்களுக்கு பnhன பிறவி பற்றி ஏதாவது ஞாபகத்தில் உள்ளதா?

அண்ணா நீங்க கோட் புத்தரை சொல்லுறியளோ இல்லை யாழில வாற புத்தரை சொல்லுறியளோ... :wub: (அட நிசமா நானா இருந்திருக்க மாட்டேன் :lol: )....ஆனா இரண்டு பேரும் நேக்கு குளோஸ் ரேலிசனா இருந்து இருப்பீனம் பாருங்கோ.. :wub: (போன பிறப்பு ஞாபகம் உடன வரல்ல போன பிறப்பில ஏதாச்சும் கடன் கிடன் வாங்கினானோ உங்ககிட்ட :lol: )...

அப்ப நான் வரட்டா!!

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

கந்தப்பு நீங்களுமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்களுமா? :unsure:

சும்மா பகிடிக்கு. அது சரி கண நாளாய் காணக்கிடைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.