Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத்தின் கற்பழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தின் பாலியல் வல்லுறவு

jay1uy0.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னெண்டு விழங்கேல்லை!! உண்மையில இது மல்லாவியில நடந்ததா?? அப்படி எண்டால் எப்ப நடந்தது??..கடந்த 20 வருடங்களாக மல்லாவி த.வி.பு களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. அங்கு திருட்டு நடப்பதே பெரிய விடயம்...அப்ப்டி இருக்கும்போது இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு....நுனாவிலான்! எங்கை இதை எடுத்தீர்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஒரு எப்படி ஒரு உண்மை சம்பவமாக எடுக்கிறீர்கள் லோயர்.இதன் கருவுக்காகவே இதனை கருத்து படமாக போட்டேன். ஆனால் சம்பவம் உண்மையாக இருக்க வேண்டுமென்பதில்லையே.

இந்தக் கருத்து மிகவும் உண்மையே. நடந்த சம்பவத்தினால் ஏற்படும் பாதிப்பைவிட, சமூகம் ஏற்படுத்தும் பாதிப்பே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இக்காட்டூன் சித்திரம் தொடர்பில் எனக்கு மிகுந்த சந்தேகம் எழுகிறது.

1. காட்டூனின் தலைப்பு கற்ப"ளி"ப்பு எங்கிறது கரு பாலியல் வல்லுறவு எங்கிறது.

2. மல்லாவி தமிழீழத்தில் ஒரு இடம். அங்கு திருட்டு, பாலியல் வல்லுறவு.. பாலியல் வல்லுறவு.. விபச்சாரம் என்பன மரண தண்டனைக்கு அல்லது கடும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

மேற்குநாடுகளில் செய்வது போல பெட்டையள பப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் எல்லாம் வேலை முடிக்க முடியாது. இல்ல வீட்டில் தனிய இருக்கும் பெண்கள் மீது அப்படி ஒன்றும் இலகுவாக வன்முறைகளை பிரயோகிக்க முடியாது. பிரயோகித்தாலும் தப்பிக்க முடியாது. தமிழீழக் காவல்துறை மிகுந்த கட்டுப்பாடான ஒன்று. அப்படி இருக்க ஒரு பெண் தனிமையில் இருப்பதைக் கண்டு இரண்டு ஆண்கள்.. அதுவும் திருடர்கள்.. அதுவும் மல்லாவியில்.. இது தமிழீழத்தின் மீதும் அங்குள்ள நிர்வாகம் மற்றும் மக்களின் மீதும் பிற இடங்களில் உள்ளவர்கள் அவதூறான எண்ணங்களைப் பெறும் நோக்கில் செய்யப்படும் பிரச்சாரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பெண்கள் மீது இரக்கம் காட்டுவது என்ற போர்வையில் இது நடப்பதாகவே கருதுகின்றேன். எனவே இவ்வாறான காட்டூங்கள் தொடர்பில் விழித்திருப்போம்..! :wub::wub:

நான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட காலம் வாழ்ந்தவன் என்ற ரீதியில் அங்கு பெண்களிக்கிருந்த பாதுகாப்பு என்ன என்பதை.. திருட்டுச் சம்பவங்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டிருந்த சூழலை கண்டவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்..! நட்ட நடு நிசியில் பெண்கள் சைக்கிள் ஓடித்திருந்த இடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிடங்கள்..!

Edited by nedukkalapoovan

இது மல்லாறில் இவ்வாறு நடந்தது எனக் குறிப்பிடப் பிரசுரிக்கப்படவில்லை. இவரின் கருத்து, சமூகக் கற்பழிப்பைப் பற்றியதே தவிர, எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவரின் ஆக்கங்கள் வன்னி ஈழநாதம் பேப்பரிலும், புலிகளின் குரல் வானொலியிலும் நான் கேட்டிருக்கிறேன். இவர் நன்றாகக் கவிதையும் எழுதுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மல்லாறில் இவ்வாறு நடந்தது எனக் குறிப்பிடப் பிரசுரிக்கப்படவில்லை. இவரின் கருத்து, சமூகக் கற்பழிப்பைப் பற்றியதே தவிர, எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவரின் ஆக்கங்கள் வன்னி ஈழநாதம் பேப்பரிலும், புலிகளின் குரல் வானொலியிலும் நான் கேட்டிருக்கிறேன். இவர் நன்றாகக் கவிதையும் எழுதுவார்.

இவ்வளவு இடங்களுக்கும் ஆக்கம் எழுதுபவருக்கு பாலியல் வல்லுறவுக்கு எந்த "ளி/ழி" என்று தெரியாதா...????!

இவரின் தலைப்புப்படி அப்பெண்ணுக்கு சமூகம் கற்பை அளித்திருப்பதாகத்தானே பொருள். அப்போ பெண்களுக்கு கற்பே இல்லை எங்கிறாரா...??! அதாவது பெண்களிடம் ஒழுக்கம் இல்லை எங்கிறாரா..???! :unsure::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில எழுத்து பிழை மூலம் உண்மையை மறைக்க முடியாது. அல்லது விளங்காதது போல் சிலர் நடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில எழுத்து பிழை மூலம் உண்மையை மறைக்க முடியாது. அல்லது விளங்காதது போல் சிலர் நடிக்கிறார்கள்.

என்ன உண்மை.. மல்லாவியில் மட்டும் தான் இந்த நிலையா. உங்களுக்கு ஒரு காதலி இருந்து அவளை நாலு அறியாதவங்க கூட பப் கிளப் என்று அனுப்பிட்டு.. நீங்க சுதந்திரமா.. என் காதலி நல்லவ கற்பானவ என்று சொல்லிட்டு இருக்க முயலுவீங்களா..??! திங் பிரக்ரிக்கலி.. அடுத்தவனுக்கு உபதேசிக்க முதல் உங்களில அப்பிளை பண்ணிட்டு.. மனச்சாட்சி சொல்லுற படி இங்க எழுதுங்க..!

இவின் ஒரு பொண்ணு.. தன்ர காதலனை நாலு பொண்ணு கூட கட்டிப் பிடிச்சிட்டு திரிய அனுமதிப்பாளா..??! அப்படி அனுமதிச்சிட்டு அவள் தான் சும்மா இருப்பாளா..???!

மேலை நாட்டினர் கூட ஒரு பெண் மீது தவறான ஒழுக்கம் உள்ளது என்று கண்டுவிட்டால்.. சி இஸ் எ பிச் என்றுவிட்டுப் போகிறார்கள்.. மல்லாவியில் மட்டுமா...?????! அந்த ளிக்கு தவறு வருகுது..??! :unsure::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விழங்கல்லையே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன உண்மை.. மல்லாவியில் மட்டும் தான் இந்த நிலையா. உங்களுக்கு ஒரு காதலி இருந்து அவளை நாலு அறியாதவங்க கூட பப் கிளப் என்று அனுப்பிட்டு.. நீங்க சுதந்திரமா.. என் காதலி நல்லவ கற்பானவ என்று சொல்லிட்டு இருக்க முயலுவீங்களா..??! திங் பிரக்ரிக்கலி.. அடுத்தவனுக்கு உபதேசிக்க முதல் உங்களில அப்பிளை பண்ணிட்டு.. மனச்சாட்சி சொல்லுற படி இங்க எழுதுங்க..!

இவின் ஒரு பொண்ணு.. தன்ர காதலனை நாலு பொண்ணு கூட கட்டிப் பிடிச்சிட்டு திரிய அனுமதிப்பாளா..??! அப்படி அனுமதிச்சிட்டு அவள் தான் சும்மா இருப்பாளா..???!

மேலை நாட்டினர் கூட ஒரு பெண் மீது தவறான ஒழுக்கம் உள்ளது என்று கண்டுவிட்டால்.. சி இஸ் எ பிச் என்றுவிட்டுப் போகிறார்கள்.. மல்லாவியில் மட்டுமா...?????! அந்த ளிக்கு தவறு வருகுது..??! :lol::lol:

ஆகவே மல்லாவி என்ற சொல்லை நீக்கி விட்டு உலகம் என்று போட்டால் உங்கள் கருத்துடன் ஒத்து போகும் இல்லையா?

மொத்தத்தில் உலக ஆண் வர்க்கம் என்ன செய்கிறார்கள் என்பதை கேலிச்சித்திரம் காட்டுகிறதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே மல்லாவி என்ற சொல்லை நீக்கி விட்டு உலகம் என்று போட்டால் உங்கள் கருத்துடன் ஒத்து போகும் இல்லையா?

மொத்தத்தில் உலக ஆண் வர்க்கம் என்ன செய்கிறார்கள் என்பதை கேலிச்சித்திரம் காட்டுகிறதல்லவா?

காட்டூனே சொல்கிறது.. ஒரு பெண்ணைப் பற்றி இன்னும் இரண்டு பெண்கள் தான் தரக் குறைவாகப் பேசுகின்றனர் என்று (படத்தை வடிவாக உற்று நோக்குங்கள் அப்புறம் என்னோட இழுபறிப்படக் கூடாது). கள்வர்கள் களவெடுக்க வந்ததோடு சரி. கள்வர்களில் ஆண்கள் மட்டும் என்றில்லையே கோடிக்கணக்கில் களவெடுக்கும் பெண்களும் உளர்..! :lol::lol:

ம்ம்ம்..உந்த கருத்து படத்தில சில குழப்பம் பாருங்கோ..(கள்ளன் உள்ளுகுள்ள வந்து பெண்ணின்ட வாயில துணியை அடைக்கிறான் :lol: )..பெண் வந்து ஜயோ..ஜயோ என்று கத்துறா..(அதற்கு பிறகு தமிழ் சினிமாவில எல்லாம்)..பெண் அழுது கொண்டு தானே இருப்பா :D ..அப்ப இப்படி ஒரு கருத்து படத்தை கீறினா நான் வேற மாதிரி தான் யோசிப்பன் பாருங்கோ.. :lol:

பட் எனிவே..(என்ன நடந்துச்சு என்று நேக்கு தெரியல)..அப்படி இருக்கும் போது அந்த பெண்ணை பற்றி அவதூறாக கதைக்கிறது அவ்வளவு அழகல்ல.. :D (அதற்காக என்னை போய் அந்த பெண்ணை கல்யாணம் கட்ட சொன்னா எல்லாம் கல்யாணம் கட்டுவேன் என்று மட்டும் நினைத்து போடாதையுங்கோ கொடுமையா போயிடும் :lol: )..சும்மா பஞ் டயலக் மட்டும் தான் சொல்லுவன் நான்..(அப்படி பார்த்தா நானும் உந்த பாழா போன சமூகத்தில ஒருத்தன் என்ன)..என்ன கொடுமை இது.. :lol:

எல்லாம் சரி ஏன் உந்த சமூகத்தை பார்த்து அந்த பெண் ஏன் அஞ்ச வேண்டும்..(அவளிடம் பிழை இல்லாட்டி துணிவா இருக்கிறது தானே :lol: )..ஆனா என்ன அந்த பெண்ணை துணிவில்லாம ஆகிவிட்டது இந்த சமூகம் பாருங்கோ..(முதலில் அந்த பிழையை திருத்தினா)..மிச்ச எல்லாவற்றிகும் ஈசியா ஆன்சர் கிடைக்கும் பாருங்கோ.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சமூகத்தை பற்று நீ யோசிக்காதே உன்னை பற்றி நீ யோசி" :D

அப்ப நான் வரட்டா!!

காட்டூனே சொல்கிறது.. ஒரு பெண்ணைப் பற்றி இன்னும் இரண்டு பெண்கள் தான் தரக் குறைவாகப் பேசுகின்றனர் என்று (படத்தை வடிவாக உற்று நோக்குங்கள் அப்புறம் என்னோட இழுபறிப்படக் கூடாது). கள்வர்கள் களவெடுக்க வந்ததோடு சரி. கள்வர்களில் ஆண்கள் மட்டும் என்றில்லையே கோடிக்கணக்கில் களவெடுக்கும் பெண்களும் உளர்..! :):unsure:

:lol: நான் நினைச்சதை அபப்டியே எழுதி இருக்கிறீங்க ந்நெடுக் தாத்தா :unsure:

என்னமோ இப்போ கூடுதலானோருக்கு ல ள ழ இல் பிழை விடுவது அதிகமாயிடிச்சு. இதை ஒரு பாஷன் ஆக செய்கின்றனரா? அல்லது உண்மையிலேயே எழுத்து தெரியாமல் விடும் தவறா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ இப்போ கூடுதலானோருக்கு ல ள ழ இல் பிழை விடுவது அதிகமாயிடிச்சு. இதை ஒரு பாஷன் ஆக செய்கின்றனரா? அல்லது உண்மையிலேயே எழுத்து தெரியாமல் விடும் தவறா?

எங்க பிள்ள.. ஓல் படிக்கேக்க படிச்ச தமிழ்.. அப்புறம்.. ஏல்ல தொடங்கின ஆங்கிலப் பாடப்புத்தகப் படிப்பு... அதுக்குப் பிறகு தமிழை யாழில தான் பாவிக்கிறதே..!

நான் பொதுவா எழுத்துப் பிழைக்களைத் தவிர்க்க முனையுறனான். அதனால் தான் என் போஸ்டிங்கில எடிற்றிங் அதிகமாக கூட இருக்கும். இருந்தும் பிழைகள் ஏற்படுவதுண்டு. சுட்டிக்காட்டினால் திருத்தவும் முடியும்... மறந்ததுகளை மீளவும் நினைவுபடுத்தவும் முடியும்..!

கிளிநொச்சியில உள்ளவங்களே தமிழைக் கற்பழிக்கேக்க...???!

யாழும் இல்லையோ தமிழ் அம்போ..! :lol::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் என் போஸ்டிங்கில எடிற்றிங் அதிகமாக கூட இருக்கும்.

எழுத்துப் பிழை மட்டுமல்லாமல் இது கூட வேண்டுமென்ற ஒரு திணிப்புத் தானே?

"அதனால் தான் என் கருத்தில், திருத்தம் அதிகமாகக் கூட இருக்கும்" என்று எவ்வளவு அழகாக எழுத முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் என் போஸ்டிங்கில எடிற்றிங் அதிகமாக கூட இருக்கும்.

எழுத்துப் பிழை மட்டுமல்லாமல் இது கூட வேண்டுமென்ற ஒரு திணிப்புத் தானே?

"அதனால் தான் என் கருத்தில், திருத்தம் அதிகமாகக் கூட இருக்கும்" என்று எவ்வளவு அழகாக எழுத முடியும்.

நான் தமிழ் பிழையைப் பற்றிக் கதைக்கிறன். நீங்கள் தமிங்கிலத்தைப் பற்றிக் கதைக்கிறீங்கள். தமிங்கிலம் தவிர்க்கப்படனும் என்றா.. களம் பூரண தமிழ் களமா ஆக்கப்படனும். இடையில ஆங்கில வசனங்களில எழுதி.. தமிழ் கலந்து கலேர்ஸ் (அவசியமே இல்லாத இடத்தில்.. சோடிக்கிறது) காட்டிறதுகளை யாழில உள்ளவை தவிர்க்கச் சொல்ல அதைச் செவிமடுக்கல்ல... நிர்வாகம் உட்பட அதைப் போய் தடுங்க. மிச்சம் மிகுதி என்ன செய்வதென்று தீர்மானிப்பம்..! :lol::icon_mrgreen:

எங்க பிள்ள.. ஓல் படிக்கேக்க படிச்ச தமிழ்.. அப்புறம்.. ஏல்ல தொடங்கின ஆங்கிலப் பாடப்புத்தகப் படிப்பு... அதுக்குப் பிறகு தமிழை யாழில தான் பாவிக்கிறதே..!

நான் பொதுவா எழுத்துப் பிழைக்களைத் தவிர்க்க முனையுறனான். அதனால் தான் என் போஸ்டிங்கில எடிற்றிங் அதிகமாக கூட இருக்கும். இருந்தும் பிழைகள் ஏற்படுவதுண்டு. சுட்டிக்காட்டினால் திருத்தவும் முடியும்... மறந்ததுகளை மீளவும் நினைவுபடுத்தவும் முடியும்..!

கிளிநொச்சியில உள்ளவங்களே தமிழைக் கற்பழிக்கேக்க...???!

யாழும் இல்லையோ தமிழ் அம்போ..! :lol::unsure:

:wub: அப்போ யாழை விடுட் வெளியேறியதும் இஸ் புஸ் தானோ நெடுக் தாத்தா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அப்போ யாழை விடுட் வெளியேறியதும் இஸ் புஸ் தானோ நெடுக் தாத்தா :rolleyes:

இஸ் புஸ் ஒருபக்கம்.. கொன்னத்தமிழ் ஒரு பக்கம்.. கடைசியில ஒன்றும் உருப்படியா இல்ல..! :lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

humor3fx9.jpg

---------------------------------------------------------------------------------------

humor1cd1.jpg

thanks to 'Sirithiran' Sunthar

  • 1 month later...

உண்மையில் இந்த காட்டூனை அதாவது பாலியல் வல்லுறவு தொடர்பான காட்டூனை மல்லாவி என்று எழுதுவது அவ்வளவு சாலச்சிறந்தது இல்லை என்று நினைக்கிறேன் .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.