Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவின் சுயம்பரம்!!

Featured Replies

குருவின் சுயம்பரம்!!

wedding1wn0.jpg

எல்லாருக்கும் இனிய வணக்(கம்) :D ..என்னடா இன்னைக்கு மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என்றும் யாருக்கும் தெரியா ஆனா செய்ய வெண்டிய நேரத்தில ஒரு 5 மினிஸ் தள்ளி செய்வேன்)..இது இன்றைய அடுத்த நற்சிந்தனை ஜம்மு பேபியின்..(நற்சிந்தனைக்கு பிரதான அநுரசனையாளர்கள் வசி கிராபிக்ஸ் நிறுவனத்தினர் :lol: )..

சரி எனி மாட்டருக்கு வருவோம்..(என்ன பார்க்கிறியள் ம்ம்ம்..நம்ம குருவிற்கு ஒரு நல்ல பெண்ணா தேட போறன்)..பாவம் நம்ம குரு வயசு போய் கொண்டு இருக்கு..(ஓவரா தத்துவம் வேற வருது)...அது தான்..(அவருக்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு கிளியர் ஆகும் அது வேற பிரச்சினை ஒகேயா).. :unsure:

நம்ம குருவின்ட அருமை பெருமைகள் சொல்ல தான் வேண்டுமா என்ன...(யாழில மலசல கூடம் கட்டினதில இருந்து அவரின்ட செயற்பாடுகள் அளபரியது என்றா பாருங்கோவன்)..அப்படியா நல்லுள்ளம் கொண்ட குருவிற்கு தகுந்த பெண்ணா வந்தா தான் சரியா இருக்கும்..(இல்லாட்டி மனிசனிற்கு அடி அல்லோ விழும்)...குருவிற்கு அடி விழுந்தா அதை என்னால தாங்க ஏலாது அல்லோ.. :unsure:

சோ..குருவிற்கு வாறவா வந்து...(அதை பற்றி நான் சொல்ல கூடாது தானே குருவே வந்து சொல்லுவார் ஒகேயா என்ன)...குருவே கட்டாயம் சொல்ல வேண்டும் இல்லாட்டி பிறகு நான் கதைக்கமாட்டன் உங்களோட ஒகேயா என்ன.. :D

1)அழகு - குரு நடந்தா நடை அழகு,குரு சிரித்தா சிரிபழகு..குரு ஒருவர் தானழகு என்று நம்ம குரு சோ வர போறவா எப்படி இருக்க வேண்டும் என்று குரு சொல்லுவார்... :)

2)சீதனம் - குருவிற்கு சீதனம் எல்லாம் பிடிகாது அதை என்னிட்ட தாங்கோ...

3)மனம் - குருவின் மனம் வந்து குழந்தை மனம்..(பட் மங்கியின் குழந்தையின் மனம்)...சோ வாறவா எப்படி இருக்க வேண்டும் என்று குரு சொல்லுவார்..

4)வயசு - என்றும் மனதளவில் குரு ஒரு கை குழந்தை..(வாறவாவும் குழந்தையா இருக்காம குழந்தைக்கு ஒரு தாயா இருக்க வேண்டும்)..

5)அறிவு - குருவின் அறிவு..(அதை வேற நான் சொல்ல வேண்டுமா)..சோ வற போறவா..(முடியல என்னால)...

6)குருவின் சொத்து - ஆச்சிரமம் மற்றும் யாழ்கள மலசலகூடம்..(முடியல என்னால :( )....

7)குருவின் இலட்சியம் -நோபல் பரிசு பெற வேண்டும் என்பது தான் ஆனா..(கிரிகெட்டில கூட அவர் நோபோல் போடமாட்டார் என்பது தான் மாட்டரே)...

8)குருவின் வாழ் நாள் சாதனை - ஜெயிலில் பல துன்பங்களை அநுபவித்தது..(ஆனா என்ன ரொம்ப நல்லவரா இருக்கிறார் என்று போட்டு நல்லா அடித்து போட்டீனம்)..

9)குருவின் வலது கை - நம்பிக்கையான சீடன்..(என்ன பார்க்கிறியள்)...

10)குருவின் பரம எதிரி - அதே சீடன் தான்..(முடியல :lol: )...

இப்படி குருவின் அருமை,பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் என்றா பாருங்கோவன்..அப்படியான எங்கள் குருவிற்கு ..(வெகு கெதியில கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டும்)..இல்லாட்டி பெரிய பிரச்சினை ஆகிடும் என்பது மட்டும் நேக்கு நன்னா விளங்குது பாருங்கோ...

சோ..யாராவது..உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..(மேலதிக விபரங்களை குருவே சொல்லுவார் என்றா பாருங்கோ).. :lol:

மேலும் மணமகள் வெயரா,சிலிம்மா எல்லாம் இருக்க வேண்டும் என்று இல்ல..(எப்படி இருந்தாலும் குருவிற்கு பரவால்ல)..சோ தொடர்புகளுக்கு விரையவும்..இப்படியான ஒரு நல்ல மாப்பிளை கிடைக்கிறது ரொம்ப..ரொம்ப கஷ்டம் இது ஒரு அரிய சந்தர்ப்பம் தவற விட்டிடாதையுங்கோ என்ன..(அப்பாடா எனக்கு ரூட் கிளியர் ஆகின மாதிரி இப்ப தான் இருக்கு)..முடியல என்னால..

மேலதிக விவரங்களை குருவே வந்து உங்களுக்கு தருவார்..(எல்லாரும் பொறுமையாக இருந்து கேட்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறீர்கள்)..

ம்ம்..சுயம்பரத்தில் யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ள முடியும்..(ஆனா என்ன)..குருவிற்கு யாரை பிடிக்குதோ அது தான் இறுதி முடிவு சொல்லி போட்டன்..(பிறகு அவரை கரச்சல் படுத்த கூடாது என்ன)...

சுயம்பரம் நடக்க போது என்ற சந்தோசத்தில நம்ம குரு எப்படி இருக்கிறார் என்று பாருங்கோ..(இந்த பாடலை பார்த்தா விளங்கும்)..

அட...குருவிற்கே சுயம்பரம் வைத்த சீடன் நான் தான் இது எப்படி இருக்கு..(நிசமா முடியல)...குரு வந்து இப்ப சீடனோட கோவிப்பார்..(ஆனா அது எல்லாம் அன்பு நீங்க கண்டு கொள்ளபடாது என்ன :( )..

சுயம்பரம் இனிதா அமைய வாழ்த்துக்கள்..(முதலாவது ஆள் சுயம்பரதிற்கு வந்தவா யார் தெரியுமோ)...நீங்களே பாருங்கோவேன்..

"வாரோயோ தோழி வாரோயோ

என் தோழி வாவென்று லூட்டியடி

அன்பு நீ அரிசுவடி அன்னைக்கும்

நீ செல்லம்மடி"....

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கல்யாணத்தை தேடி நீ போக கூடாது கல்யாணம் உன்னை தேடி வரணும்"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஆ.. விளையாடுறதுக்கு எண்ட வாழ்க்கைதானா கிடைச்சிது... :unsure:

2)சீதனம் - குருவிற்கு சீதனம் எல்லாம் பிடிகாது அதை என்னிட்ட தாங்கோ...

இது ஆகவும்தான் நக்கலா இருக்கிது. சீதனம் பிடிக்காதுதான். ஆனா இந்தாங்கோ பிடியுங்கோ எண்டு யாராவது அன்போட தரேக்க அது வேண்டாம் எண்டு சொல்லிற அளவுக்கு குரு ஒரு முட்டாள் இல்லை. :unsure:

குரு கலியாணம் கட்டும் நிலையில் தற்போது இல்லை என்பதை பக்தப் பெருமக்களுக்கு மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். :lol:

விருப்பமானவர்கள் குருவின் ஆச்சிரமத்து உண்டியலில் காணிக்கைகளை மாத்திரம் தாராளமாகப் போடவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிருக்கும் படத்தைப்பார்த்தால் யம்முக்கு கலியாணஆசை துளிர்விடுது போலக்கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எதோ குரு தான் பாத்து ஏதாவது சீடனுக்கு செய்ய வேண்டும். சீடனின் விருப்பங்கள் குரு மட்டுமே அறிவார்.

  • தொடங்கியவர்

ஆ.. விளையாடுறதுக்கு எண்ட வாழ்க்கைதானா கிடைச்சிது...

இது ஆகவும்தான் நக்கலா இருக்கிது. சீதனம் பிடிக்காதுதான். ஆனா இந்தாங்கோ பிடியுங்கோ எண்டு யாராவது அன்போட தரேக்க அது வேண்டாம் எண்டு சொல்லிற அளவுக்கு குரு ஒரு முட்டாள் இல்லை.

குரு கலியாணம் கட்டும் நிலையில் தற்போது இல்லை என்பதை பக்தப் பெருமக்களுக்கு மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

விருப்பமானவர்கள் குருவின் ஆச்சிரமத்து உண்டியலில் காணிக்கைகளை மாத்திரம் தாராளமாகப் போடவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி!

என்ன குருவே இப்படி சொல்லி போட்டியள்...(நீங்கள் தானே சொன்னியள் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு மாதிரி என்று :lol: )..அது தான் கயிறு இழுத்தல் போட்டிக்கு பதிலா உங்களை இழுப்போம் என்று..(அது தான் கரை சேர்போம் என்று தான்)..என்னை ஆசிர்வதியுங்கோ குருவே.. :(

சா..சா உங்களை போய் நக்கல் அடிப்பனா குருவே..(இப்படி சொல்லி போட்டியள் பாருங்கோ)...அன்பா தந்தாலும் வாங்க கூடாது அல்லோ குருவே..(பிறகு கல்யாணதிற்கு தாற இலஞ்சம் மாதிரி போயிடும் அல்லோ)...பிறகு நேக்கு தானே அவமானம் அல்லோ.. :lol:

என்ன குருவே இப்படி ஒரு அறிக்கை விட்டு போட்டியள்..(நீங்களும் ரஜனிகாந் படம் மாதிரி)...ஒவ்வொரு வருசமும் இப்படியே அறிக்கை விடுறியள்...(உந்த வருசம் இப்படி எல்லாம் அறிக்கை விட ஏலாது அறிக்கையை வாபஸ் வாங்கி கொள்ளுங்கோ என்ன :unsure: )..

இப்ப நடக்க போகும் சுயம்பரத்தில்..(கட்டாயம் குருவிற்கு பொருத்தமான ஒருவாவை செலகட் பண்ணுவோம்)...பிறகு குரு அவாவை காதலித்து பார்க்கட்டும் பிடித்திருந்தா கல்யாணம் கட்டட்டும் இல்லாட்டி வேறொன்றை பார்போம்..(இது எப்படி இருக்கு நம்ம ஜடியா குருவே :lol: )...

சா...சா என்னும் சில்லறை ரேஞ்சில பிஸினஸ் பண்ணி கொண்டு குரு..(இன்டல் நஷனல் ரேஞ்சிற்கு வரவேண்டும் என்றா குருவே :) )..இப்படி எல்லாம் சுயம்பரம் நடத்தினா தான் பேமஸ் ஆகுவியள் அப்ப தான்..(நாம சுவிஸ் பாங்கில ஒரு அக்கவுண்ட் ஒபின் பண்ணலாம் அல்லோ :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

போட்டிருக்கும் படத்தைப்பார்த்தால் யம்முக்கு கலியாணஆசை துளிர்விடுது போலக்கிடக்கு

ம்ம்..கறுப்பி அக்கா..(நேக்கு கல்யாணம் கட்ட ஆசை தான் :unsure: )..உந்த மாட்டர் மம்மிக்கு தெரிந்தா உதை அல்லோ விழும்... :) (இப்ப வேண்டாம் பிறகு கறுப்பி அக்காவே நல்ல ஒரு ஆளா பாருங்கோ என்ன :unsure: )..அதுக்கு முதல் கறுப்பி அக்கா நம்ம குருவிற்கு ஒரு நல்ல ஆளை பார்க்கணும்..(யாரையும் உங்களுக்கு தெரியுமோ கறுப்பி அக்கா :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எதோ குரு தான் பாத்து ஏதாவது சீடனுக்கு செய்ய வேண்டும். சீடனின் விருப்பங்கள் குரு மட்டுமே அறிவார்.

ம்ம்ம்..நுணா அண்ணா...(குருவிற்கு கல்யாணம் நடக்காம நேக்கு எப்படி :unsure: )...அது சரி உங்களுக்கு யாரையாவது தெரியுமா நல்ல பிகரா.. :lol: (அது எனக்கு கேட்கிறன் என்ன :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே! பக்கத்து இலைக்கு கொஞ்சம் பாயாசம் போடுங்கோ!!! :unsure::lol:

ஜம்மு நல்ல ஒரு சீடன் நீங்கள்.

நம்ம குரு எவ்வளவு நாளைக்கு தான் ஆச்சிரமத்தில் போதி மர நிழலில் இருக்க முடியும் இல்லறவாழ்க்கையில் இணைக்கலாம் என பெரிய சுயம்வரம் நடத்துறியள்.

ரியலி கிரேட் ஜம்முபேபி.

குருவுக்கு வாழ்த்துக்கள்.

எல்லாருக்கும் நான் ஒண்டு சொன்னா கோவிக்க மாட்டீங்கள் தானே?

எனக்கு ஏற்கனவே கலியாணம் ஆகீட்டிது. அஞ்சு பிள்ளைகள் வேற இருக்கிது. அதில ஒண்டுக்கு இப்ப கலியாணம் கட்டுற வயசு!

2004 இல சிறீ லங்காவுக்கு விசிட் பண்ண போகேக்க, அங்க நாங்கள் பட்டிக்கலோ பீச்சில சுவிமிங் பண்ணிக்கொண்டு இருக்கேக்க எண்ட மனுசிய சுனாமி இழுத்துக்கொண்டுபோய் அது செத்துப் போச்சிது. பிள்ளைகள ஒரு மாதிரி காப்பாற்றி இப்ப இந்தியாவில ஒரு ஹொஸ்டலில போட்டு வளர்த்துக்கொண்டு வாறன்.

எண்ட மூத்த பெட்டையை எனது சீடனுக்குத்தான் கட்டிக்குடுக்க போறன். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அண்ணே! பக்கத்து இலைக்கு கொஞ்சம் பாயாசம் போடுங்கோ!!!

என்ன இப்படி கேட்டு போட்டியள் சுவி பெரியப்பா :lol: ..(பாயாசம் மட்டுமா வடையும் சேர்த்து போடுறன் என்ன)...அது சரி மொய் எழுதிட்டியளோ.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நல்ல ஒரு சீடன் நீங்கள்.

நம்ம குரு எவ்வளவு நாளைக்கு தான் ஆச்சிரமத்தில் போதி மர நிழலில் இருக்க முடியும் இல்லறவாழ்க்கையில் இணைக்கலாம் என பெரிய சுயம்வரம் நடத்துறியள்.

ரியலி கிரேட் ஜம்முபேபி.

குருவுக்கு வாழ்த்துக்கள்.

தாங்ஸ் நிலா அக்கா..(பின்ன குருவிற்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு ஒகேயா இருக்கு இது எப்படி இருக்கு :lol: )..ம்ம் குரு ஆச்சிரமத்தில மட்டும் இருந்தா பரவால்ல..(இப்ப மலசலகூடம் எல்லாம் கட்ட தொடங்கிட்டார் அது தான் உடனே கல்யாணத்தை நடத்திட வேண்டும் :lol: )..

நிலா அக்கா உங்களுக்கும் ஒரு சுயம்பரம் நடத்தவா அக்கா :D ...(முழுசி பார்கிறது விளங்குது நான் எஸ்கேப் ஆக்கும் :o )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் நான் ஒண்டு சொன்னா கோவிக்க மாட்டீங்கள் தானே?

எனக்கு ஏற்கனவே கலியாணம் ஆகீட்டிது. அஞ்சு பிள்ளைகள் வேற இருக்கிது. அதில ஒண்டுக்கு இப்ப கலியாணம் கட்டுற வயசு!

2004 இல சிறீ லங்காவுக்கு விசிட் பண்ண போகேக்க, அங்க நாங்கள் பட்டிக்கலோ பீச்சில சுவிமிங் பண்ணிக்கொண்டு இருக்கேக்க எண்ட மனுசிய சுனாமி இழுத்துக்கொண்டுபோய் அது செத்துப் போச்சிது. பிள்ளைகள ஒரு மாதிரி காப்பாற்றி இப்ப இந்தியாவில ஒரு ஹொஸ்டலில போட்டு வளர்த்துக்கொண்டு வாறன்.

எண்ட மூத்த பெட்டையை எனது சீடனுக்குத்தான் கட்டிக்குடுக்க போறன். :icon_mrgreen:

அட..இது என்ன புது கதையா இருக்கு..(சீரியலில இருந்தா போல வாற சீன் மாதிரி இந்த சீன் :D )..நிசமா முடியல குருவே..அப்பவும் நினைத்தனான் உந்த குருவின் வாழ்க்கைக்கு பின்னால பல மர்மம் கிடக்கும் என்று..(அது போலவே கிடக்கு)..என்றா பாருங்கோவன்.. :lol:

ம்ம்..எனி இந்த மர்மங்களை எல்லாம் கண்டு பிடிக்கிறது தான் ஜம்மு பேபியின் வேலை..(ஜம்மு பேபியின் சீக்கிரட் ஏஜேன்ட் இது எப்படி இருக்கு :D )..என்னோட யார் வாறியள் இந்த மர்மத்தை எல்லாம் கண்டு பிடிக்க..அது தான் குருவின் லைவில மறைந்து கிடக்கிற மர்ம முடிச்சுகளை தான்.. :o

ம்ம்..குருவே பட்டிகலோ பீச்சில சுவிமிங் பண்ணக்க..(உங்களை இழுக்காம எப்படி மனிசியை மட்டும் இழுத்து கொண்டு போனது அது தான் என்ட டவுட் ஆக்கும் :lol: )..

என்னது அஞ்சு பிள்ளைகளோ உங்களுக்கு சொல்லவே இல்ல மாமா சா குருவே...அட..அட உண்மையாவோ உங்கன்ட மூத்த பெட்டை எப்படி இருப்பா என்று சொல்லவே இல்ல :lol: ..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு உங்களை நான் எப்படி நினைச்சனான் ஆனா உங்களுக்கும் இந்த கல்யாண ஆசைவந்துட்டுதோ. ஒவ்வொரு நாழும் தினிசு தினிசாத்தான் தாறியல் போங்க ரொம்ப முடியல என்னால

அஞ்சு பிள்ளைகளோ உங்களுக்கு சொல்லவே இல்ல மாமா சா குருவே...அட..அட உண்மையாவோ உங்கன்ட மூத்த பெட்டை எப்படி இருப்பா என்று சொல்லவே இல்ல :icon_mrgreen: ..

மருமோன், எண்ட மூத்த பெட்டைஇப்பிடி இருப்பா. எப்பிடி சம்மதமோ?

Bhavana49.jpg

நிலா அக்கா உங்களுக்கும் ஒரு சுயம்பரம் நடத்தவா அக்கா :lol: ...(முழுசி பார்கிறது விளங்குது நான் எஸ்கேப் ஆக்கும் :icon_mrgreen: )..

அப்ப நான் வரட்டா!!

என்னது எனக்கு சுயம்வரமா :lol: ஜம்மு எல்லோரின் ரூட்டையும் கிளியர் பண்ணிட்டு என்னவோ ஒரு முடிவு எடுக்க பொகுது. புத்துமாமா எங்கை கனநாளாக இந்த பக்கம் காணல்லை. ஜம்மு கனக்க புதுசு புதுசாக எழுதுது. கொஞ்சம் கவனியுங்கோ.

அட ஜம்மு நான் வாறன் உங்க கூட குருவின் மர்மங்களை கண்டுபிடிக்க. ஏன்னா எனக்கு த்றிலிங் என்றா கொஞ்சம் பிடிக்கும் பாருங்கோ.

ஆனால் பாருங்கோ உங்களுக்கு குரு மாமா ஆகிட்டார். ஐயோ அவரின் மூத்தமகள் பாவனா போல இருக்கிறா. என்னாலை தாங்கவே முடியலை ஜம்மு பிளீஸ் ஹெல்ப் மீ :o

  • தொடங்கியவர்

என்ன ஜம்மு உங்களை நான் எப்படி நினைச்சனான் ஆனா உங்களுக்கும் இந்த கல்யாண ஆசைவந்துட்டுதோ. ஒவ்வொரு நாழும் தினிசு தினிசாத்தான் தாறியல் போங்க ரொம்ப முடியல என்னால

எப்படின்னா நினைத்தியள்...(அட நேக்கு கல்யாண ஆசை வரபடாதா :lol: )...இது என்ன கொடுமை...லோகத்தில இருக்கிற எல்லாரும் கல்யாணம் கட்டுறாங்க..(ஏன் நம்ம முருகண்ணாவிற்கு கூட இரண்டு பேர் :lol: )..ஜம்மு பேபிக்கு ஒருவா கூட இல்லையே.. :lol: .

ஏனன்னா முடியல..திணிசு ரொம்ப திணிசு பண்ணுதோ..(போங்கோன்னா இப்படி எல்லாம் சொல்ல படாது பிறகு நான் அழுவன்)..அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆச்சோ.. :(

அப்ப நான் வரட்டா!!

மருமோன், எண்ட மூத்த பெட்டைஇப்பிடி இருப்பா. எப்பிடி சம்மதமோ?

Bhavana49.jpg

அட நிசமாவா மாமா..(நானும் நம்ம குரு போல இருப்பா என்று பயந்தே போயிட்டன் :lol: )...பேஷா இருக்கா நேக்கு ரொம்ப பிடித்து போச்சு :lol: ...ஆனா என்ன குருவே அவாவிற்கு என்னை பிடித்திருக்கிறதாமோ..(அது தான் முக்கியம் பாருங்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்னது எனக்கு சுயம்வரமா :lol: ஜம்மு எல்லோரின் ரூட்டையும் கிளியர் பண்ணிட்டு என்னவோ ஒரு முடிவு எடுக்க பொகுது. புத்துமாமா எங்கை கனநாளாக இந்த பக்கம் காணல்லை. ஜம்மு கனக்க புதுசு புதுசாக எழுதுது. கொஞ்சம் கவனியுங்கோ.

அட ஜம்மு நான் வாறன் உங்க கூட குருவின் மர்மங்களை கண்டுபிடிக்க. ஏன்னா எனக்கு த்றிலிங் என்றா கொஞ்சம் பிடிக்கும் பாருங்கோ.

ஆனால் பாருங்கோ உங்களுக்கு குரு மாமா ஆகிட்டார். ஐயோ அவரின் மூத்தமகள் பாவனா போல இருக்கிறா. என்னாலை தாங்கவே முடியலை ஜம்மு பிளீஸ் ஹெல்ப் மீ

ம்ம்..நிலா அக்காவிற்கும் சுயம்பரம் நடத்தி போடுவோம்..(என்னக்க நான் சொல்லுறது சரியாக்கா :lol: )...ஜம்மு பேபி ரூட்டை எல்லாரின்ட ரூட்டை கிளியர் பண்ணிணா தானே ஜம்மு பேபி கார் ஓட்ட முடியும்..(விளங்கிச்சோ)..ம்ம் புத்து மாமா என்ன கவனிக்கிறதோ..(காற்றிற்கு ஏது வேலி ஜம்முவிற்கு ஏது.. :( )..அங்கால சொல்ல மாட்டன்.. :lol:

ம்ம்ம்..வாங்கோக்கா பேஷா கண்டு பிடிப்போம் குருவின்ட மற்ற பக்கத்தை..(ஒரு வேளை குருவிற்கு அல்கேயிடா தீவிரவாத கும்பலிற்கு ஏதாச்சும் தொடர்பு இருக்குமோ :lol: )...உங்களுக்கு திரிலிங் என்றா பிடிக்குமா நம்மளிற்கு வாழ்க்கையே திரிலிங்கா இருக்கனும்.. :D

ம்ம்..குரு மாமா ஆகிட்டார்..(மகள் பாவனா மாதிரி இருக்கா)..ஏனக்கா உங்களாள முடியல்ல :lol: ...வாழ்க்கை கொடுக்க போறது நானல்லோ..(குருவே மகளிற்கு என்ன பெயர் நான் எப்படி என்று என்ட செல்லத்தை கூப்பிடுறது :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.