Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜுன் முதலாம் திகதி பிள்ளையான் லண்டன் பயணம்?

Featured Replies

பிள்ளையான் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றது சிங்களவரது பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கொலைகாரக் கோமாளியை கிழக்கின் தலைவராக்கி தமிழினத்தை இழிவு படுத்தி மகிழ்ந்திருக்கும் ராஜபக்சே,

அடுத்தப்படியாக அந்தக் கோமாளியை லண்டனுக்கு அழைத்துச் சென்று, ஈழத்தமிழரின் தலைவர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி தமிழர்களைக் கேவலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் ராஜபக்சே லண்டன் செல்வதற்கான பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சே தன்னுடன் பிள்ளையானையும் அழைத்துச் சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்கச் செய்யலாம் என்று உளவுத்துறை அறிவுரைக் கூற, பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

தமிழர்கள் சுத்த முட்டாள்கள் என்று உலகுக்குக் காண்பிக்க பிள்ளையான் சரியான ஆள் என்று கண்டுபிடித்துள்ளனர் இலங்கை உளவுத்துறையினர். இது சரியான திட்டம்தான் என்று அம்பாந்தோட்ட சகோதரர்களும் ஊக்கமளித்துள்ளனர் ராஜபக்சேயின் புதிய முயற்சிக்கு!

தமிழர்களை அவமானப்படுத்த இதைவிடச் சிறந்த வழி ஒன்றினை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் பெருமை பேசிக் கொண்டனராம் அந்த சகோதரர்கள்!

மகிந்தா சரியான இடம் தான் தெரிவு செய்து இருக்கிறார் ஏன் என்றால் எவளவுக்கு எவளவு தமிழ்த் தேசியதை ஆதரிக்கும் மக்கள் இருப்பது போல் தமிழ் எட்டபர்களும் இனப்பிறவிகளும் கேனைகளும் அங்கு தான் அதிகம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான் சொந்தப் பெயரிலா அல்லது போலிக் கடவுச்சீட்டிலா லண்டன் வருகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: இவ்வளவு காலமும் பிள்ளையானின் கொலைகள் கடத்தல்கள் என்று குறை கூறிவந்த இங்கிலாந்து அரசு இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்போகிறது ? இங்கிலாந்து வாய்கிழியப் பேசும் ஜனநாயகமும், உண்மைத்தனமும் எங்கே போய்விட்டது ?

:icon_idea: இவ்வளவு காலமும் பிள்ளையானின் கொலைகள் கடத்தல்கள் என்று குறை கூறிவந்த இங்கிலாந்து அரசு இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்போகிறது ? இங்கிலாந்து வாய்கிழியப் பேசும் ஜனநாயகமும், உண்மைத்தனமும் எங்கே போய்விட்டது ?

அது கருணாவின் விடையத்தோடு கப்பல் ஏறிவிட்டது

:icon_idea: இவ்வளவு காலமும் பிள்ளையானின் கொலைகள் கடத்தல்கள் என்று குறை கூறிவந்த இங்கிலாந்து அரசு இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்போகிறது ? இங்கிலாந்து வாய்கிழியப் பேசும் ஜனநாயகமும், உண்மைத்தனமும் எங்கே போய்விட்டது ?

செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இது அங்கீகாரமாக இருக்கும்

செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இது அங்கீகாரமாக இருக்கும்

நான் நினைக்கிறேன் புலிகளுக்கு எதிரானவர்களை கண்டிபது முலம் புலிகளை நியாயப்படுதுவது போல் ஆகிவிடுமோ என்று நினைக்கிறார்களோ?

அப்படி செய்யுமாக இருந்தால் பிள்ளையானுக்கு இங்கிலாந்து விசா கொடுக்காது நாம் நம்மை நாமே ஏமாற்றுவதை விட பலத்துடன் நின்றாலே எமக்கு நல்லது இதற்கு எதிராக இங்கிலாந்து தமிழர்கள் திரள வேண்டும்

அதே போல இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டிய தேவை இருகின்றது புலிகள் இவர்களை கணக்கெடுப்பதில்லை பெயர் சொல்லுவது இல்லை கருணாவின் துரோகத்துக்கு பின்னர் கருனாவின் புலிகள் உச்சரிக்கவில்லை.இதைவிட முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சிவகுமார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பொறுப்பாளர் திரு எழிலன் ஆகியோர் கலந்து கொன்ட நிலவரம் நிகழ்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் என சொல்கின்ரார்கலே அன்றி பெயர்கள் உச்சரிப்பதில்லை என்பதனையும் கவனத்தில் எடுக்க வேன்டும்

நாமும் களத்தில் இவர்களை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலின்னும் சிறாப்பாக இருக்கும்

தலைவரை சந்தித்து ஆசி வேண்ட்போறார் போல,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் லண்டனில சுடுதண்ணியால எத்துவினம்.

கவனம் லண்டனில சுடுதண்ணியால எத்துவினம்.

இதை மட்டும் தான் செய்வினம் ஆனால் அதே குறுப் சண்டை என்றால் மன்னார்காரரை அரியாலையார் சுட்டு கொலை செய்வினம் தீவாரை யாழ்ப்பாணத்ததர் என்று சுடுபடுவினம் வருசக்கனக்கா உள்ள இருபினம் ஆனா இபப்டியானவர்களள சுட்டு அழிக்க மாட்டினம் ........... :(:icon_idea:

அண்ணன் பிள்ளையான் லண்டன் வரும் போது டமிழ் தொண்டர்கள், கட்சியில் இணைந்து கொள்ளுவினம் எண்டு கேள்விப்பட்டேன்...

இணைய விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கோ....!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் பிள்ளையான் லண்டன் வரும் போது டமிழ் தொண்டர்கள், கட்சியில் இணைந்து கொள்ளுவினம் எண்டு கேள்விப்பட்டேன்...

இணைய விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கோ....!

அவைக்கு பரிசு ஒன்றும் காத்திருக்கிறது

அதையும் தயவு செய்து மனக்கண்ணில் நினைத்துப்பார்த்தபின் உங்கள் இணைப்பை ஏற்படுத்தவும்????

நாங்கள் எல்லாம் இப்படியே இருந்தால் மகிந்த வடக்குக்கு மாகாண சபைத்தேர்தல் நடத்தி அதுக்கு ஒரு பிசாசை முதலமைச்சர் என்று லண்டன் அனுப்புவார் மலர் செண்டு கொண்டு வரவேற்கவேண்டியதுதான் ........

என்ன சொல்லுறன் என்றால் முடிந்தளவு தாயகத்துக்கும் அதன் தடைக்கும் எதிராக சர்வதேசத்திற்கு ஏதாவது சொல்லவேண்டும்....

அதைவிட்டு பிள்ளையான் வாறார் என்று கலாய்ப்பதைவிட .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.