Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கப்ப டையினரிடம் விரைவில் புலிகள் தோல்வியடைவுள்ளனர் – ஒரு இனத் துரோகியின் கனவு

Featured Replies

அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா தெரிவித்துள்ளா..

போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளா..

கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவ. தெரிவித்துள்ளா..

மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை???? ^_^ இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளான்.

"காகத்திற்கு கனவிலும் மலந் தின்னும் எண்ணந்தான்" ஆனால் காகம் புனிதமாக்குகின்றது. இந்த பச்சைத் துரோகியின் கனவு பொய்த்தனமாகும். இயலாமையினால் எதிரியிடம் சரணடைந்து, அதிலும் ஆற்றாமையால் நாட்டைவிட்டோடி அங்கிருந்து சாதாரண மனிதனைப் போல் திருப்பியனுப்பப்பட்ட ஒரு "இதுக்கு" யாரோ ஒரு கனவைக் காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கனவுகளைக் கூட சுயமாகக் காணத் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னையே காப்பாற்றி கொள்ளத்தெரியாதவன் மற்றவர்களை பற்றி கதைக்கிறான் .காலங்கள் பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு காலாம் தான் பதில் சொல்லும்

பொருத்து இருந்து பாரடா காக்கா

  • கருத்துக்கள உறவுகள்

வெறி நாய் ரெண்டும் ஒன்றையொன்று கடித்துக் குதரும் என்று பார்த்தால் வாலையல்லவா ஆட்டிக் கொண்டு நிக்குது ?!

எல்லாம் எஜமான விசுவாசம் தான் !!!!!!!

அனுபவப்படிப்பு அண்ணைக்கு வராது போல...

இப்பத்தானே கொஞ்சம் மூச்சு விடுறார் அதுக்குள் அவருக்கு இது கேக்குது.

பேசாம ஒதுங்கி இருந்த மாதிரி இருந்திருந்திக்கலாம்... கொஞ்சக்காலத்தால் மனுசி ஸ்பொன்ஸர் பண்ண பேசாம இங்கிலாந்து போறதுக்கு திரும்ப தொடங்கிட்டார் போல....

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா தெரிவித்துள்ளா..

முதுகு எலும்பு உள்ள ஒரு தமிழன் பேசும் பேச்சா இது .

Edited by தமிழ் சிறி

மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை???? இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளான்

நிச்சயமாக வழங்குவார்கள் தல. தங்களை விட பெரிய பயங்கரவாதிகள் உண்டா.?

முதுகு எலும்பு உள்ள ஒரு தமிழன் பேசும் பேச்சா இது .

இங்க தமிழனிட்ட வாங்கின அடியில முதுகெலும்பு உடைஞ்சுபோச்சோ....

இதெல்லாம் சாப்பாடில உப்பில்ல சாப்பிடற கூட்டமைய்யா... சுரணை கெட்டதுகள்..காக்கை வன்னியன் கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தையா போளி வீசாவில லண்டனுக்கு அனுப்பினத காக்கா மரந்துட்டு போல

  • கருத்துக்கள உறவுகள்

^_^ இவனையெல்லாம் தமிழன் என்று சொல்லவே கூடாது. இப்படியானவன் புலிகளுடன் எப்படி 18 ஆண்டுகள் இருந்தான் என்று தெரியவில்லையே ?!எத்தனையோ வீரத் தளபதிகளை இழந்திருக்கிறோம். இந்த நச்சுப் பாம்பு மட்டும் மற்றவனின் இழப்பில் குளிர் காய்ந்து வந்திருக்கிறதே ?

தலைவர் விட்ட மிகப்பெரிய தவறு இந்தப் பாம்புக்குப் பால் வாத்தது 18 ஆண்டுகளாக. அப்பவே போட்டுத் தள்ளியிருந்தால் கிழக்கில் இவ்வளவுக்குப் பின்னடைய வேண்டி வந்திருக்காது. கப்டென் ஜெயந்தன் போன்ற தமிழீழத்தை நேசித்து அதற்காகவே தன்னுயிரை ஈந்த மாவீரர்கள் பிறந்த மட்டக்களப்பு மண்ணில்தானே இந்த பாம்பும் பிறந்திருக்கு ?

துரோகத்தனம் என்பது எமது இனத்தின் சாபக்கேடு. வேடிக்கை என்னவென்றால் தாம் செய்யும் துரோகத்தனத்துக்கு இந்தக் கயவர்கள் தேடும் காரணங்கள் தான். சிங்களவனுக்கு இப்படியான ஒரு சில கோடரிக்கம்புகள் போதும் தமிழனை அடக்கியாள.

தமிழ் மக்களோ புலிகளோ இவனை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவனுக்கு இருப்பதெல்லாம் சிங்களவனுக்கு சீவிய காலம் முழுவதும் அடிமையாக இருப்பது( இதற்கு அவனுக்கு முன்னோடியாக இன்னும் பலர் இருக்கிறார்கள்) அல்லது நாண்டுகொண்டு சாவது. இவன் சாவதற்குப் பயந்தவன், வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே இருந்து அழிந்து போகட்டும்.

வாழ்த்துக்கள் கருணா அம்மான்.

ஏதோவொரு வகையில் புத்திசாலி என்பதை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.

களத்தில் மட்டும் அல்ல இந்த யாழ் களத்திலும்தான்.

துரோகியோ காக்கை வன்னியனோ ஏதோ ஒரு வார்த்தைக்காக இத்தனைபேர் . . . . அதற்கும் புத்தி வேணும்தானே. . .

கரிநாகத்துக்கு இப்போது மாற்றுவழியும் இல்லை உயிர்வாழுவதுக்கு.........

மனைவி பிள்ளைகள் லண்டனில் கருணா இனி என்ன செய்ய முடியும்?

பாருங்கள் கருணாவின் விசுவாசத்துக்கு கருணாவுக்கு வேறு பதவி கொடுத்து இங்கை எங்கையாவது மீண்டும் அனுப்ப பார்பார்கள்................

இதை கண்டதுண்டமா வெட்டினாலும் என் ஆத்திரம் தீராது,,,,,,

இஞ்ச நீங்கள் இதை உண்மையா செஞ்சு போடதெங்கோ கிருபா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.