Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னும் நான்கு மாதங்களுக்குள் கிளிநொச்சி நகர் இராணுவத்தினர் வசமாகும் - கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தலைநகரமாகவும் உள்ள கிளிநொச்சி நகரை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றிவிடுவர் என்று தான் முழுமையாக நம்புவதாக சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகையான ரைம்ஸ் பத்திரிகைகக்கு தற்போதைய படை நவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது எமது படையினர் வன்னியில் நாளாந்தம் பெரும் வெற்றிகளை பெற்றவண்ணம் முன்னேறிக்கொண்டு செல்வதாகவும், இந்த வருட முடிவுக்குள் அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நடுவ நகரமான கிளிநொச்சிநகரை கைப்பற்றிவிடுவர் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் 5000 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் சுமார் 6500 விடுதலைப்புலிகள் உள்ளதாகவும், ஆனால் சிறி லங்கா இராணுவ பலம் தற்போது பலமடங்குகள் கொண்டதாக உள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார். கடந்த மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் பாரியதொரு முகாமை படையினர் கைப்பற்றியுள்ளதாகவும், அதேவேளை கடந்தவாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் படையினர் புகுந்துள்ளதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.pathivu.com/?p=2797

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் அறிக்கை விட தொடங்கீற்றாங்கள் . :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் அறிக்கை விட தொடங்கீற்றாங்கள் . :lol:

சிறி அண்ணா

அவங்கள் உப்படியான அறிக்கைய்யல விட்டு தனே சிங்கள சனத்தை தினம் தினம் ஏமாத்தி கோன்டு இறுக்கிறாங்கள்

இது ஒன்டும் அவங்கழுக்கு புதுசு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் அறிக்கை விட தொடங்கீற்றாங்கள் . :lol:

இல்லை அது 12 ஆகஸ்டில் விட்ட அதே அறிக்கைதான். பதிவில் தவறுதலாக இன்றைய செய்திகளில் காண்பிக்கப்படுகிறது.

அதை ஆர்வக்கோளாறில் குட்டிப்பையன்26 ஒட்டிவிட்டார் போலும்..! குட்டிப்பையன் 26 இணைத்த பிறிதொரு செய்தியும் பழையதே..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிக்குடாவைப் பிடிக்கிறதை விட்டிட்டு வன்னேரிக்குளத்துக்குள்ளால முன்னேறி கிளிநொச்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றார்கள்.. நாலு மாதம் என்ன.. நவம்பருக்கு முதலே கிளிநொச்சி பிடிக்கலாம், மாங்குளம் பிடிக்கலாம்.. இன்னும் வேண்டுமென்றால் முல்லைத்தீவைக் கூடப் பிடிக்கலாம். பிக்குமார் பிரித் ஓதி அனுப்புவது வேலைசெய்கின்றது போலுள்ளது.. எங்கட பங்குக்கு குறைந்த பட்சம் தமிழர்கள் தப்பிப் பிழைக்க பூஜை, யாகம், பிரார்த்தனை என்று செய்யக் கூடியதைச் செய்யலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒரு ஆய்வு ஆங்கிலத்தில் உள்ளது..

http://www.sangam.org/2008/08/Stalingrad.php?uid=3046

உவங்கள் இப்பதான் பங்கருக்காலை வெளியில வந்திருக்கிறாங்கள் போல கிடக்கு திருப்பி அறிக்கை விட. திருகோணமலை கடற்படைத்தளம் தரைமட்டம். 3 பீரங்கிப்படகுகள் மூழ்கடிப்பு. 3000 படைகள் இலக்கு. உந்த செய்திகளை உவங்கள் வாசிக்கேல்லை போல கிடக்கு.

ஜெயசுக்குரு காலத்தில வந்த மோட்டுச் சிங்களவங்களை உரமாக்கி அவங்களிட்டையே பறிச்ச 122 130மிமீ குழாயளாலை தண்ணி பாச்சித்தான் உலகத்திலேயே மலிவா அரிசி விக்கிற அளவுக்கு ஓகோ எண்டு நிலமை வந்தது. இந்த முறை உரமாக்கப்படுற மோட்டுச் சிங்களவர்கள் அம்பிடப் போற இலகாலற்படையளின்ரை மற்றும் பல்குழல் செலுத்திகளின்ரை குழாயளுக்காலை தண்ணி இறைச்சம் எண்டா என்னென்ன எல்லாம் உலகத்திலேயே மலிவா கிடைக்கும்? சிங்கப்பூரே பிச்சை எடுக்க முகமாலையில வந்து நிக்கும்.

வேளாண்மைக்கு மழை பெய்ய நேத்திகடன் வைச்ச கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முதல் மணியோடு பிறந்து புட்பகவிமானத்தில் கிலுக்கிய படி திரிந்த மூத்த குடி டமில் குடி. இனி கிளிநொச்சியில பனிபெய்து ஸ்ராலின்கிரட் ஆக நேத்திக்கடன் வைக்கிறது ஒரு பெரிய விடையம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேளாண்மைக்கு மழை பெய்ய நேத்திகடன் வைச்ச கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முதல் மணியோடு பிறந்து புட்பகவிமானத்தில் கிலுக்கிய படி திரிந்த மூத்த குடி டமில் குடி. இனி கிளிநொச்சியில பனிபெய்து ஸ்ராலின்கிரட் ஆக நேத்திக்கடன் வைக்கிறது ஒரு பெரிய விடையம் இல்லை. :):(:D:lol::):) இதுக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.