Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னதானத்தில் உண்டியல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களுடன் கோசிப் அடிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஆலயத்தில் அன்னதானம் வழங்குவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.இங்குள்ள பக்தகோடிகளுக்கு "அன்னம்" தானமாக கிடைக்க வேண்டும் என்று இல்லை ஏனேனில் இங்குள்ள மக்கள் எல்லோரும் அன்னம் அளவிற்கு அதிகமாக கிடைக்கும் வகையில் எம் பெருமான் முருகன் அருள் புரிந்திருக்கிறார் இருந்தும் எம்மவர்களுக்கு முருகன் சலுகை அடிப்படையில் அன்னதானம் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

மனித நேயம் முருக பக்தர்களுக்கு உண்டு என்று நினைத்த முருக பக்தர் சிலர் அன்னதானம் நடைபெறும் இடத்தில் மனித நேய உண்டியலை வைத்து அதில் அன்னதானதிற்கு வரும் பக்தர்கள் தாங்கள் விரும்பிய பணத்த அன்பளிப்பு செய்ய வசதிகளை செய்யலாம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.மனித நேயம் என்ற படியால் அநேகமாக எல்லா இந்து பக்தர்களும் இதை ஏற்று கொள்வார்கள் என்று நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் பதில்.

இந்த மனித நேய விடயத்திலும் பலர் தங்கள் மாற்று கருத்தை இப்படி வைத்தார்கள்.இந்த மனித நேய பணம் எங்கே போகின்றது?இதால் யார் பயனடைய போகிறார்கள்?அன்னதானம் என்று சொல்லி போட்டு பணம் எடுத்தால் அது தெய்வ குற்றம் என்று பல வகையான கருத்துகளை முன்வைத்தார்கள்.

எனது கேள்வி இது தான் மனித நேயம் என்று வரும் போது அதிலும் மாற்று கருத்து இருக்க வேண்டுமா?அதுவும் கடவுள் சந்நிதானத்தில் இருந்து மனித நேயத்திற்காக உண்டியலில் பணம் போடுவதிற்கு ஒரு விவாதம் தேவை தானா?விரும்பினோர் போடுங்கள் விருப்பமில்லாதவர்கள் விடுங்கள் இதற்கு போய் ஒரு விவாதமா இவர்கள் விவாதித்து உண்டியலை அங்கே வைக்கும் முன் மனித நேயத்தை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் மாண்டு விடுவார்கள்.

முருகா நீ தான் நல்ல புத்தியை இந்த படித்த முருக பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும்.

முருகன் கோயில் அன்னதானத்தின் போது 300 மேற்பட்டவர்கள் வழமையாக கலந்து கொள்வார்கள் அதில் ஒரு 150 பக்தர்கள் $1 போட்டாலே $150 சேர்ந்து விடும் ஒரு வருடத்தில் 10 தடவை அன்னதானம் நடந்தாலே ஒரு தொகை பணம் கிடைக்கும் இதனால் எமது தாயக மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

முருகா கண்ணை திறந்து அந்த உண்டியலை அன்னதானம் நடைபெறும் இடத்தில் வைக்க கூடிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அடுத்த கோசிப்பில் சந்திக்கும் வரை புத்தனின் சரணங்கள்.

இதால் யார் பயனடைய போகிறார்கள்?அன்னதானம் என்று சொல்லி போட்டு பணம் எடுத்தால் அது தெய்வ குற்றம் என்று பல வகையான கருத்துகளை முன்வைத்தார்கள்.

எனது கேள்வி இது தான் மனித நேயம் என்று வரும் போது அதிலும் மாற்று கருத்து இருக்க வேண்டுமா?அதுவும் கடவுள் சந்நிதானத்தில் இருந்து மனித நேயத்திற்காக உண்டியலில் பணம் போடுவதிற்கு ஒரு விவாதம் தேவை தானா?

எனக்கென்னவோ இங்குள்ள கோயில்களில் அன்னதானம் தேவை தானா என்று படுகிறது. :rolleyes:

நேற்று கோயிலுக்கு வந்திருக்கிறீங்கள் போல புத்தன்... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

புத்து

கவர்ச்சி நடிகை குலுக்கி காட்டினால்த் தான் மதிப்பு

உண்டியலைபும் குலுக்கி காட்டினால்த் தான் நிறையும்

  • கருத்துக்கள உறவுகள்

புத்து

கவர்ச்சி நடிகை குலுக்கி காட்டினால்த் தான் மதிப்பு

உண்டியலைபும் குலுக்கி காட்டினால்த் தான் நிறையும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொகை பணம் கிடைக்கும் இதனால் எமது தாயக மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
.

................................

eelapirean Posted இன்று, 05:37 PM

புத்து

கவர்ச்சி நடிகை குலுக்கி காட்டினால்த் தான் மதிப்பு

உண்டியலைபும் குலுக்கி காட்டினால்த் தான் நிறையும்

:rolleyes::blink::blink::lol:

வெளி நாடுகளில் அன்னதானம் தேவையில்லாத ஒன்று. (வார நாட்களில் கோவிலுக்கு அருகில் உள்ள முதியவர்கள் வருவார்கள், அவர்களுக்கு உண்மையில் பயனுள்ளதாக இருக்கும்.) ஆனால் கோவில்களில் மக்கள் வருகையை கூட்ட இந்த யுக்தி பயன்படுகிறது. லண்டனில் கோவில்களில் அன்னதானம் வழங்க, பூசை செய்பவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படும். இந்தத்தொகையும் சற்று அதிகமாகத்தானிருக்கும். பல கோவில்களில் வருமானத்தில் செலவு தவிர்ந்த லாபத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் ஊருக்கு அனுப்பப்படுகிறது. அது போல உந்த உண்டியல் விளையாட்டும் ஆகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வெளிவராத தகவல்

இலங்கை வங்கிகளில் அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் பணங்களை வைப்பிலிட்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவராத தகவல்

இலங்கை வங்கிகளில் அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் பணங்களை வைப்பிலிட்டிருக்கின்றார்கள

வெளிவராத தகவல்

இலங்கை வங்கிகளில் அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் பணங்களை வைப்பிலிட்டிருக்கின்றார்கள

Edited by Vasampu

கருத்து கேட்டு உண்டியல் வைக்க வெளிக்கிட்டால் விடயம் நடக்காது... உண்டியலை வைத்து விட்டு கருத்தை கேளுங்கள்..வெற்றியளிக்கும்..

மற்றப்படி அன்னதானம் புலம்பெயர் கோவில்களில் நடப்பது நல்லது.. எவரும் உணவில்லாமல் புலம்பெயர் நாடுகளில் வரிசையில் நிற்பதில்லை...நாலு பேருடன் தெரிந்தவர் உறவினர் நண்பர்களுடன் சேர்ந்து அடிபட்டு வரிசையில் நின்று சாப்பிடும் இன்பம் எமது தாயக நினைவுகளை ஒருவிதத்தில் மீட்டு தருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.