Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவைகள் உண்மையா? நம்பவே முடியல!!!!!

Featured Replies

20081120_Jaffna03.jpg

20081120_Jaffna01.jpg

20081120_Jaffna04.jpg

20081120_Jaffna02.jpg

பூநகரி பக்கத்தை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றியதற்கு யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் அதனை வரவேற்று மகிழ்ந்துள்ளார்கள் என்று இலங்கை ராணுவ இணையதளம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது, நம்பவே முடியல. ரொம்ப ஆசர்யமா இருக்கு.

  • Replies 61
  • Views 8k
  • Created
  • Last Reply

யாழ் நகரில் துப்பாக்கி முனையில் ஊர்வலம் : ஈ.பி.டி.பி அடாவடித்தனம் யாழ்ப்பாண நகரில் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டி

சிறீலங்கா படையினரும் துணைப்படை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியும் நேற்றய தினம் ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளன.

பூநகரி வல்வளைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து முச்சக்கர ஊர்தி செலுத்துனர்கள் இந்த ஊர்வலத்தினை நடாத்தியதாக பரப்புரை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ் நகர மத்தியில் தமது சேவையை வழங்கும் முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டியே இவ் ஊர்வலம் நடாத்தப்பட்டுள்ளது.

புலிகள் பயிர்ச்சிக்கு அழைத்தால் செல்லும் நீங்கள் நாம் அழைக்கும் இவ்வூர்வலத்தில் கலந்து கொள்ள மறுத்தால் புலி எனக்கூறி சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என முச்சக்கர ஊர்தி செலுத்துனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

படையினர், மற்றும் ஈ.பி.டி.பியினரது இந்த மிரட்டலுக்கு அஞ்சியே ஊர்வலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், அதனை உரியவர்கள் புரிந்திருப்பார்கள் என்றும் குருநகர் பகுதியைச் சேர்ந்த சில ஊர்தி செலுத்துனர்கள் யாழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

தராக்கி சரியான செய்தியை இணைத்துள்ளீர்கள்.அதிகமானவர்

  • தொடங்கியவர்

உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தராக்கி அவர்களே!

அதுதானே பார்த்தன், உண்மையான மானமுள்ள தமிழர்கள் எவரும் இப்படியான காரியங்களில் ஈடுபடவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இது மிரட்டி நடத்தப்பட்டது போன்று தெரியவில்லை மிக சிலர் மட்டும் விரும்பாமலும் கலந்துகொண்டிருக்கலாம் ஆனால் பெரும்பாலோனோர்??????? :rolleyes::lol: சிந்திக்கவேண்டும்

எனக்கென்னமோ எல்லாம் கலந்துமாறி நிக்கிறமாதிரித்தான் கிடக்கு....

என்ன இருந்தாலும் முன்னேற இடமுண்டு.

மிரட்டி இவ்வளவு ஆக்கள் போன மாதிரி தெரியயில்ல. படங்களை பார்த்தாலே அது தெரியிது. அரைவாசி பேர் என்ன செய்யிறாங்க எண்டு பாக்க அரைவாசி பேர் போனமாதிரி தெரியுது. தாங்க வாழ எதையும் செய்யும் ஆக்கள் எங்களுக்குள்ள இல்லாமலில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வானம்பாடி,

நன்றாகவே நடிக்கிறீர்கள்.நீங்கள் இந்தச் செய்தியை இங்கு கொண்டுவந்து இணைத்ததன் நோக்கமே வேறு. உங்கள் தலைப்பே அதைக் காடிக் கொடுத்து விடுகிறது.ஆனால் குட்டு தாரகியினால் உடைபட்டு விட்டதால் இப்போது சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள்.உங்கள் பருப்பு இங்கு வேகாது, வேறு களத்தில் அவித்துப் பாருங்கள்.

படத்தில் உள்ள எந்த நாயுமே சாதாரண மக்கள் போலத் தெரியவில்லை. ஈ.பி.டி.பி நாய்களும் அதன் அடிவருடிகளுந்தான் என்பது உடனேயே தெரிகிறது.

தமிழ் பேசும் சிங்களவர்களாக மாறியவர்கள்... யுத்த நிருத்தம் தந்த மற்றொரு கொடை..

தமிழனை வைத்தே தமிழனை அழிக்கும் தந்திரம்....எடுபட்டதுகள்...கடைச

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: குகோ,

நீங்களும் இந்த பிரச்சாரத்துக்குள் இழுபட்டு விட்டீர்களே?! ஒருவர் மிகச் சாதுரியமாக சிங்கள ராணுவ இணையத் தளத்தில் நடத்தப்படும் பிரச்சாரத்தை இங்கும் முன்னெடுக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். அதைப் போய் நீங்கள் உண்மை என்று நம்புவதா? படத்தைப் பார்த்தவுடனேயே அதிலுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டாமோ? அவர்களின் முகங்களையும், உடைகளையும் பார்த்தாலேயே சாதாரண தமிழர் மாதிரித் தெரியவில்லை. அதிலுள்ளவர்கள் சமூக விரோதக் கும்பலான டக்கிளஸ் கொலைக்குழுவின் மிருகங்களும் அதன் எச்சில் தின்னும் தெருப் பொறுக்கிகளுந்தான் என்பதை அந்தப் படமே காட்டிக்கொடுத்து விடுகிறதே ?!

ஆக மொத்தத்தில் இந்தச் செய்தியை இங்கு இணைத்தவர் தனது நோக்கத்தின் ஒரு பகுதியையாவது அடைந்து விட்டர் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது !

:rolleyes: குகோ,

நீங்களும் இந்த பிரச்சாரத்துக்குள் இழுபட்டு விட்டீர்களே?! ஒருவர் மிகச் சாதுரியமாக சிங்கள ராணுவ இணையத் தளத்தில் நடத்தப்படும் பிரச்சாரத்தை இங்கும் முன்னெடுக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். அதைப் போய் நீங்கள் உண்மை என்று நம்புவதா?

சரியாகச்சொன்னீர்கள் ரகுநாதன் போகிற போக்கைப் பார்த்தால் நமது யாழ் களமும் இலங்கை பாதுகாப்பு இணையத்துக்கு ஒத்தூதும் தளமாக மாறிவிடுமோ? பார்க்கப்போனால் புதினம், தமிழ்வின் மொழிபயர்த்துப் போடும் "லக்பிம,நேசன்,தெகல்கர் இந்திய தள‌ " பத்திரிகை ஆக்கங்களையே நாங்கள் விரும்பவில்லை.

தயவு செய்து மோகன் அண்ணா மற்றும் வலைஞன் அண்ணா கவனியுங்கள்.நாடு கிடக்கிற கிடையில நரி உழுந்து வடை கேட்டதாம் என்பதுபோற்தான் ............. சிங்களவனின் கேடுகெட்ட பிரச்சார செய்திகளை அதன் ஊதுகுழல்களாக எம் யாழ்களத்துக்கு கொண்டுவரும் அடிவருடிகளை "யாழ்கள மட்டுறுத்தினர்கள் " என்ற முறையில் நீங்கள் இனம் காண வேண்டும்.

சரி இப்படிப் பார்ப்போம் எந்த சிங்கள (ஆங்கில,சிங்கள)இணையத்தளங்களி

வானம்பாடி ஆதங்கத்தில் இதை இணைத்திருக்கலாம். இப்படியான செய்திகளையும் நாங்கள் அறியவேணும்தானே.

ஆனால் இவ்வாறான செய்திகள் மூலம் தமிழ் மக்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கங்களை சிங்கள அரசு செய்து வருகிறது என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தமிழன்பன்,

குறிப்பிட்ட இந்த உறுப்பினர் சில நாட்களாகவே இணைத்துவரும் செய்திகளையும், அவை கிடைக்கப்பெற்ற மூலங்களையும் பார்த்தீர்களென்றால் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.தனது சுய ரூபம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இடைக்கிடையே புலிகளுக்குச் சார்பாக வரும் சில செய்திகளை அவ்வப்போது தூவிவிட்டுப் போய்விடுகிறார். இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் வெளிவந்த பூநகரிச் சமரில் நூற்றுக்கணக்கான ராணுவம் பலி என்கிற செய்தி. அதைத் தவிர இவர் இணைத்தவை எல்லாமே ராணுவத்துகுச் சார்பான அல்லது ராணுவம் பிரச்சாரப்படுத்துகின்ற செய்திகள் தான்.

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என்கிற பெயரில் ராணுவமும், அதன் அடிவருடிக் கும்பலான டக்கிளஸ் கொலைக்குழுவும் நடத்தி முடித்துள்ள "பூநகரி வெற்றி விழா" களியாட்டத்தை மிகச் சாதுரியமாக "தமிழர்களால்" நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் என்று தலைப்பில் இணைத்த இவர், பின்னர் தாரக்கியினால் உண்மைச் செய்தி இணைக்கப்பட்டவுடன் வாலைச் சுருட்டிக் கொண்டார்.

இவ்வளவு காலமும் தலைமறைவாயிருந்த இவர்கள் இப்போது மழைக்கு வரும் விட்டில் பூச்சிகள் போல் வந்து சேர்கிறார்கள்.

இவர்கள பற்றி மட்டுருத்துனர்களும், இணைய அன்பர்களும் கவனமாயிருத்தல் அவசியம்.

முற்றிலும் சிங்கள இராணுவத்தால் சூழப்பட்ட ஒரு இடத்தில், புலனாய்வு பிரிவால் நாளொன்றுக்கு ஆக குறைந்தது இருவர் கொலை செய்யப்பட்டோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோ வருகின்ற ஒரு திறந்த வெளி கொலையரங்கில் இப்படி ஒரு நாடகத்தினை நடாத்துவதற்கு இராணுவ + புலனாய்வு தரப்பால் அதிகம் சிரமம் எடுக்க தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வானம்பாடி,

நன்றாகவே நடிக்கிறீர்கள்.நீங்கள் இந்தச் செய்தியை இங்கு கொண்டுவந்து இணைத்ததன் நோக்கமே வேறு. உங்கள் தலைப்பே அதைக் காடிக் கொடுத்து விடுகிறது.ஆனால் குட்டு தாரகியினால் உடைபட்டு விட்டதால் இப்போது சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள்.உங்கள் பருப்பு இங்கு வேகாது, வேறு களத்தில் அவித்துப் பாருங்கள்.

படத்தில் உள்ள எந்த நாயுமே சாதாரண மக்கள் போலத் தெரியவில்லை. ஈ.பி.டி.பி நாய்களும் அதன் அடிவருடிகளுந்தான் என்பது உடனேயே தெரிகிறது.

அப்படி போடு மச்சான் ..கொஞ்ச நாளா சிங்கள செய்தி தான் இந்த தளத்தில வருது... :)

யாழ் கள நிர்வாகிகள் நித்திரை கொள்ளினம் அது தான் இந்த நிலமை :lol::)

:rolleyes: தமிழன்பன்,

குறிப்பிட்ட இந்த உறுப்பினர் சில நாட்களாகவே இணைத்துவரும் செய்திகளையும், அவை கிடைக்கப்பெற்ற மூலங்களையும் பார்த்தீர்களென்றால் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.தனது சுய ரூபம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இடைக்கிடையே புலிகளுக்குச் சார்பாக வரும் சில செய்திகளை அவ்வப்போது தூவிவிட்டுப் போய்விடுகிறார். இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் வெளிவந்த பூநகரிச் சமரில் நூற்றுக்கணக்கான ராணுவம் பலி என்கிற செய்தி. அதைத் தவிர இவர் இணைத்தவை எல்லாமே ராணுவத்துகுச் சார்பான அல்லது ராணுவம் பிரச்சாரப்படுத்துகின்ற செய்திகள் தான்.

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என்கிற பெயரில் ராணுவமும், அதன் அடிவருடிக் கும்பலான டக்கிளஸ் கொலைக்குழுவும் நடத்தி முடித்துள்ள "பூநகரி வெற்றி விழா" களியாட்டத்தை மிகச் சாதுரியமாக "தமிழர்களால்" நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் என்று தலைப்பில் இணைத்த இவர், பின்னர் தாரக்கியினால் உண்மைச் செய்தி இணைக்கப்பட்டவுடன் வாலைச் சுருட்டிக் கொண்டார்.

இவ்வளவு காலமும் தலைமறைவாயிருந்த இவர்கள் இப்போது மழைக்கு வரும் விட்டில் பூச்சிகள் போல் வந்து சேர்கிறார்கள்.

இவர்கள பற்றி மட்டுருத்துனர்களும், இணைய அன்பர்களும் கவனமாயிருத்தல் அவசியம்.

ரகு,

முன்னுக்கிருக்கிறவங்களை பாத்தா JVP ர மேதின கூட்டத்து ஆடுகிற கூட்டமாத்தெரியேல்லை?.... மிச்சப்பாதி விடுப்புப்பாக்க வந்திருக்கும்.

அப்படி போடு மச்சான் ..கொஞ்ச நாளா சிங்கள செய்தி தான் இந்த தளத்தில வருது... :)

யாழ் கள நிர்வாகிகள் நித்திரை கொள்ளினம் அது தான் இந்த நிலமை :rolleyes::lol:

உண்மை நண்பர்களே நீண்ட நாட்களாக இந்த வானம்பாடி யாழுக்கு வருவதில்லை. இப்போது வந்துள்ளார். அவர் இதுவரை இணைத்துள்ள செய்திகளை பாருங்கள் . ஏதாவது இடங்கள் கைப்பற்றப்பட்டது. அல்லது புலிகளுக்கு இழப்பு போன்ற செய்திகள்தான்.

உண்மை நண்பர்களே நீண்ட நாட்களாக இந்த வானம்பாடி யாழுக்கு வருவதில்லை. இப்போது வந்துள்ளார். அவர் இதுவரை இணைத்துள்ள செய்திகளை பாருங்கள் . ஏதாவது இடங்கள் கைப்பற்றப்பட்டது. அல்லது புலிகளுக்கு இழப்பு போன்ற செய்திகள்தான்.

அப்ப குத்தவேண்டியான் அண்ணாச்சிக்கு ஒரு முத்திரை......

யாழ்ப்பாணம், வவுனியா, திருமலையில் ஈபிடிபி யாலும், சிங்கள படையாலும் ஆட்டோ ஓடுனர்கள் பல பேர் அண்மைக்காலம் வரை அடிக்கடி கொல்லப்பட்டு வந்தார்கள்.

இப்படிப் பட்ட நிலையில் இவர்களை வெருட்டி கூட்டம் சேர்ப்பது ஒன்றும் கடினமான வேலை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப குத்தவேண்டியான் அண்ணாச்சிக்கு ஒரு முத்திரை......

முதுகில சிறியை அடிச்சு விடுவமோ (எங்கட சிறியை இல்லை இந்த ஸ்ரீ) :rolleyes:

முதுகில சிறியை அடிச்சு விடுவமோ (எங்கட சிறியை இல்லை இந்த ஸ்ரீ) :rolleyes:

முதுகில ஒரு சிரியையும்...... கு$#%ல ஒரு சிங்கத்தையும் குத்தவேண்டியான்.... :lol::):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு$#%ல ஒரு சிங்கத்தையும் குத்தவேண்டியான்.... :lol::):)

ஐயோ அது பிராண்டிபோடும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமுடி

நீங்கள் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடிப்பது புரியவில்லை. பொதுவாக உங்களுக்குத் தெரியவே தெரியாதா? ஈபிடிபியினருக்கு சென்ற தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் விழுந்தபோது, நிச்சயம் அவனுக்கும் கொஞ்சச் சனம் இருக்கத் தான் செய்யும்.

ஆனால் இதில் கலந்து கொண்டவர்கள் 100, 200 பேரைத் தாண்டாது. இரண்டாவது பூநகரியை ஆக்கிரமித்தது தொடர்பாக, சிறிலங்கா அரசு பிரச்சாரம் செய்ய முனைகின்றது. அதற்குத் துணையாக இப்படியான செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்வதூடக வெளியுலகிற்குப் பிரச்சாரம் செய்ய முனைகின்றது. அதற்கு நீங்களும் துணை போகின்றீர்கள்.

இவைகள் உண்மையா? நம்பமுடியவில்லை?? என்று என்னுமொரு தலைப்புப் போட்டு சங்கரி, டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களின் படங்களை நீங்கள் போட்டுச் சந்தேகத்தைத் தெளிவாக்குங்கள். இத்தனை தமிழன் எனச் சொல்பவர்கள் சிங்கள அரசை நக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று.

கண்டதற்கெல்லாம், வெட்டும் குத்தும்போடும் நிர்வாகிகள் ஏன் இதில் காணாமல் இருக்கின்றார்கள் என்று புரியவில்லை. மோகன் "இந்து மதத்தை அம்பலப்படுத்தும்" வேலைகளை மட்டுமல்லாமல், இவற்றையும் கவனிக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதற்கெல்லாம், வெட்டும் குத்தும்போடும் நிர்வாகிகள் ஏன் இதில் காணாமல் இருக்கின்றார்கள் என்று புரியவில்லை. மோகன் "இந்து மதத்தை அம்பலப்படுத்தும்" வேலைகளை மட்டுமல்லாமல், இவற்றையும் கவனிக்கலாமே!

சரியா சொன்னிங்கள்

அந்த படங்களில் இருக்கும் முகங்கள் எல்லாம் சிங்களவனின் முகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிகின்றது சில முகங்கள் ஏக்கத்தில் நிற்பது தெரிகின்றது (அவர்களை பிடித்து கொண்டு வந்து இருப்பார்கள்) ஆயுதம் இல்லாததால் அவர்களும் அடிமையானார்கள் இந்த நரிக்கூட்டத்துக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.