Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு கடத்தல்களின் பின்னணியில் கருணாகுழு உறுப்பினர் ரஞ்சன்..!!

Featured Replies

கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர்.

கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்துவதற்குமான பொறுப்பை கருணா இவருக்கு தற்பொழுது வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்குள்ளும், அலுவலகங்களுக்கும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்களுடைய குடும்பத்தவர்களையும், ஆதரவாளர்களையும் கடத்திக் கொலைசெய்து அந்தப்பழியை விடுதலைப்புலிகள் மீது போட கருணா தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் மட்டக்களப்பிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் ரஞ்சனும் அவருடைய சகாக்களும் ஆயுத முனையில் கணணணிகள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு அவற்றுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் செல்வதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது உறுப்பினர்களுடைய குடும்பங்கள் கடத்தப்படுவதாக பிள்ளையான் குழு முக்கியஸ்தர்கள் இவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு இடப்பட்டுள்ள கட்டளையின் அடிப்படையிலேயே தான் செயற்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக விரைவில் பிள்ளையான் குழுவின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருடன் நேரில் கலந்துரையாட இருப்பதாகவும் பிள்ளையான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

image001kz7.jpg

இறைவா யாரப்பா இது?

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்...! இறைவன் கலக்குறீங்க! இந்த நாயைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கு! என்ன பாவம் செய்ததோ இந்த சமூக வீரோதிகளுக்கு முகம் கொடுத்து !?

அதுசரி, இதென்ன கருணாவா அல்லது முதலமைச்சரா??

எப்பிடி இருந்த பிள்ளையான் இப்பிடி ஆயிட்டாரு.

  • கருத்துக்கள உறவுகள்

image001kz7.jpg

வடிவான நாய் .

இந்த நாய்

இரண்டு கண்

2 தொங்கிற காது

பின் பக்கம் பிரிஞ்சு போய் இருக்கும் .

கண்டு பிடித்து தருபவர்களுக்கு வழக்கம் போல அல்வா தான் .

Edited by தமிழ் சிறி

அண்மையில பிறந்த நாய்கள் பல இந்த தோற்றத்தில இருப்பதாக கேள்விப்பட்டன்....

:)

உண்மையே??? :unsure:

எனக்கு நாயின்ட முகத்தை பார்க்க பயமாய் இருக்கு. :o:unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிரண்டு பட்டால் கூத்தாடுக்கு கொண்டாட்டம் என்பது.போல துரோகிகள் தங்களுக்குள் சுடுபடுபவை வீரமிகு கிழக்கு மக்களுக்கு நற்செய்தியே.

நன்றியுள்ள மிருகம் நாயை பிள்ளையானோடு ஒப்பிட்டு, நாய் இனத்தை அவமதித்த இறைவனை உடனடியாக யாழிலிருந்து நீக்க வேண்டும்! யாழ் களம் இச்செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்!! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு வெளிக்குது கிழக்கு வெளிக்குது. டக்கிலஸ்ம் அங்க போய் ஏதாவது புகுந்து விளையாடலாமே.................. :unsure: துரோகிகளுக்கு யாரும் தண்டனை வழங்கதேவையில்லை அவர்கள் தங்களுக்கு தாங்களே கொடுத்துகொள்வார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.