Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்த முடியும் - விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் சுமுகமான உறவுகளே நீடித்தன. எனினும் நிலைமை சற்று மோசமடைகின்றது. திட்டமிட்டு கொலைகள் இடம்பெறுகின்றன. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

தொப்பிகல மீட்கப்பட்டபோது 500க்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் எம்மிடம் சரணடைந்தனர். எனினும் எமது இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களில் பலர் வெளிநாடுகளுக்கும், சொந்த வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் புலிகளிடமிருந்து நாம் பிரிந்தபோது பலர் கொலை செய்யப்பட்டனர். எனது பெயரை கூறியவர்கள் பலியெடுக்கப்பட்டனர். புலிகளிடம் மீண்டும் சரணடைந்த மூத்த தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைந்து கொண்டவர்கள் எம்மிடம் 100 தற்கொலை போராளிகள் இருக்கின்றனர் என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

யுத்தத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்ற புலி பயங்கரவாத இயக்கத்தை 30 நாடுகள் தடைசெய்துள்ளன. பிரபாகரனின் வரட்டு கௌரவமும், கொள்கையும் சிலருக்கு புரியாது. தாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிகளின் கப்பலில் ஏறி சிலர் சவாரிசெய்து கொண்டிருக்கின்றனர். ஆயுதங்களை வீசிவிட்டு வெளியேறியமையினால் கிழக்கில் வரலாற்று நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி துணிந்து விடயங்களை மேற்கொண்டு வருகின்றார். நீண்டகால யுத்த பூமியை உடனடியாக சமாதான பூமியாக மாற்றமுடியாது. இலங்கை இராணுவம் பலம் பொருந்திய இராணுவம் எனினும் புலிகளை ஏன்? தோற்கடிக்க முடியவில்லை. முறையான அரசியல் தலைமைத்துவம் இல்லை, ஆயுதங்களே புலிகளுக்கு வழங்கப்பட்டன. எனினும் இன்று முறையான அரசியல் தலைமைத்துவம் இருப்பதனால் வடக்கும் விரைவில் மீட்கப்படும்

நல்லா நக்கிறான் கருனா...

ஆயுதத்தை வீசினவரோ...... பறிச்செடுக்குபோது பயந்தோடின பயந்தாங்கொள்ளி தொடைநடுங்கி, இங்கிலாந்தில நக்கி பிறகு இங்க நக்க வந்திருக்கு.... எனும் கொஞ்சகாலத்தில நல்லா குணிஞ்சு நக்கவேண்டிவரும்....

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்குள்ளை சண்டையும் பிடிக்குதுகள் ,

தன் இனத்தை காட்டியும் கொடுக்குதுகள் ,

இதுகள் என்ன பிறப்புகளோ ..... :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்றொரு இனமுண்டு அதற்கொரு குணமுண்டு!

இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என வல்வை மைந்தன் அண்னா சொல்லுவதை வரவேற்கின்றேன் அதுதான் உண்மையும் கூட

  • கருத்துக்கள உறவுகள்

தேவைதானா இந்தசெய்தி இங்கு தேவைதானா?

தேவைதானா பதில் கருத்து தேவைதானா இந்தசெய்திக்கு?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

தேவைதானா இந்தசெய்தி இங்கு தேவைதானா?

தேவைதானா பதில் கருத்து தேவைதானா இந்தசெய்திக்கு?

குட்டிப்பையா ........

நின்கல் இனச்ச செய்தி நல்லயில்ல ,

அத பாக்க என்கெலுக்கு கொவம் வரூது .

இனி ஈப்படி இனைக்காதெங்கோ ..... சரீயா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா ........

நின்கல் இனச்ச செய்தி நல்லயில்ல ,

அத பாக்க என்கெலுக்கு கொவம் வரூது .

இனி ஈப்படி இனைக்காதெங்கோ ..... சரீயா .

சரி சிறி அண்ணா..

நான் இனி அப்படியான செய்தியல் இணைக்க மாட்டென்..

அவன் ஒரு துரோகி என்று எல்லாருக்கும் தெரியும் தானே சிறி அண்ணா

கருணா அம்மான் சொன்னால் சரியாகத்தன் இருக்கும்!!!!!

அவருக்கு தான் தெரியும் சிங்களம் எப்படி தடை விதிக்கும் அல்லது எப்படியான தடைக்குள்ளும் புகும் என்று????

கருணா அம்மான் யுத்தநிறுத்த கால தொடக்கத்தில் கிழக்கில் இருந்தபோது, உலகத்தின் மூத்தண்ணாவினால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த சர்வதேச ஆங்கில ஊடகத்தின் அழகிய செய்தியாளரை பேட்டி காணவென்று அனுப்பி, அம்மான் அவவின் வலையில் விழுந்தியதை, அம்மான் மறக்கமாட்டார்!!

அம்மான் சொன்னால் சரியாகத்தன் இருக்கும்!!!! :unsure:

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.