Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து ஆனந்தசங்கரி தலைமையிலான "ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி" உருவாக்கம்

Featured Replies

சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழம் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகியமூன்று தமிழ்கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சி தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹரித கட்சி என்ற பெயரிலும் புதிய கட்சியொன்று தேர்தல் செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இதுவரை தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆகும்.

இவற்றில் 20 கட்சிகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மத்திய மற்றும் வட மேல் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 22 ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நன்றி தமிழ்வின் இணையம்

நாட்டுப்பஞ்சத்திலே ஆளான ஆடெல்லாம் குழைக்கழுததாம் சொத்தி ஆடு (கிழட்டு ஆடு) என்னத்துக்கோ அழுததாம் . ம்ம்ம் என்ன செய்வோம் கட்டையில போற வயசில கிழட்டு நரிக்கு வரப்படாத ஆசையெல்லாம் வருது பாருங்கோ......... கைப்புள்ளைக்கு இரண்டு அள்ளக்கைங்கள் வேற .....ரொம்ப ஓவராத்தான் போச்சு......

சங்கரிக்கு ஆரோ வயகரா குடுத்துட்டாங்களாக்கும்.... இளமை பேருது கிளட்டுச்சனியனுக்கு.

எத்தினதரம் சனங்கள் நிராகரிச்சாலும் நப்பாசை விடாது களுதைக்கு, உதுக்கெலாம் எங்கேருந்து வருது காசு?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரிக்கு ஆரோ வயகரா குடுத்துட்டாங்களாக்கும்.... இளமை பேருது கிளட்டுச்சனியனுக்கு.

எத்தினதரம் சனங்கள் நிராகரிச்சாலும் நப்பாசை விடாது களுதைக்கு, உதுக்கெலாம் எங்கேருந்து வருது காசு?

அது தானே , ஆள் என்ன உத்தியோகம் பாக்குது , :lol:

உதுக்கெல்லாம் , எங்கையிருந்து வருமானம் வரூது . :blink:

விடுங்கப்ப்பா அந்தாள் இதுக்காவது தலைவராக இருக்கட்டும் :lol:

கிழக்கின் உதயத்திற்கு பிள்ளையான். வடக்கின் வசந்தத்திற்கு 3 கட்சி கூட்டணி.

இதுவரை வடக்கில் பெற்ற இராணுவ வெற்றிகளை தக்க வைக்க அமெரிக்க தூதுவர் சொன்னது போன்ற ஒரு ஏற்பாடு.

மத்திய அரசில் கருணா டக்கிளஸ் அமைச்சர்கள். ஒபமா மாதிரி இந்த முன்னாள் ஆயுததாரிகளும் yes we can என்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்.

'சனநாய்அக தமிழ் துரோகிகள் கூட்டணி' இப்படியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அனையப்போர காலத்தில கிழடு துள்ளிக் குதிக்குது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. நல்லா இருந்து நாசமாய் போங்கோ

ஒபமா மாதிரி இந்த முன்னாள் ஆயுததாரிகளும் yes we can என்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்.

பிரச்சாரம் என்ன தேர்தலே வைக்கலாம், அந்தத்தேர்தலில் வெற்றியும் பெறலாம்......

சங்கரி மிதவாத மனுசனெண்டு தூக்கிக்கொண்டுபோறதுக்கு என்னும் இளிச்சவாயல் இல்லையா?

கிழக்கின் உதயத்திற்கு பிள்ளையான். வடக்கின் வசந்தத்திற்கு 3 கட்சி கூட்டணி.

இதுவரை வடக்கில் பெற்ற இராணுவ வெற்றிகளை தக்க வைக்க அமெரிக்க தூதுவர் சொன்னது போன்ற ஒரு ஏற்பாடு.

மத்திய அரசில் கருணா டக்கிளஸ் அமைச்சர்கள். ஒபமா மாதிரி இந்த முன்னாள் ஆயுததாரிகளும் yes we can என்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்.

party sprokeman Kurukaalapoovan

முதலில் பாராளமன்ற தேர்தல்கள் அதன் மூலம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் முடிவிற்கு கொண்டுவரப்படும்.

பிறகு கிழக்கில நடந்த தேர்தல் மாதிரி வடக்கிலும் முதலமைச்சரை தெரிவு செய்ய ஒரு தேர்தல்.

இதுகளை குழப்பினா புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா வந்தா பிறகு சங்கரி தாத்தாவிற்கு பிழைப்பு இல்லாம போச்சு

அது தான் இப்பா துரோக கூட்டணி தொடங்கி போட்டார்...இதையும் மகிந்த சகோதரர்கள்

உடைப்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

3 நாய்கள் சேர்ந்து கூட்டணி

30 வாக்குகளோட அமைச்சர்

300 பேர் காவல்

****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகு கிழக்கில நடந்த தேர்தல் மாதிரி வடக்கிலும் முதலமைச்சரை தெரிவு செய்ய ஒரு தேர்தல்.

சங்கரிக்கு வடக்க குடுத்திற்று டக்கிளஸ் என்ன வாயை பார்த்துக்கொண்டா இருப்பான் ?

மகிந்தவுக்க்காக யாழில டக்கி என்னவென்னவெல்லாம் செய்திருப்பான்? சங்கரி என்ன செய்தவர்? கடிதம்?

டக்கி கருணா, பிள்ளையான காட்டிலும் 100 மடங்கு புத்திசாலி. சங்கரித் தாத்தா அவனுக்கே ஆப்பு வைக்க நினைச்சால்.. சங்கரிக்கு சங்கு தான்.

நாட்டுப்பஞ்சத்திலே ஆளான ஆடெல்லாம் குழைக்கழுததாம் சொத்தி ஆடு (கிழட்டு ஆடு) என்னத்துக்கோ அழுததாம் . ம்ம்ம் என்ன செய்வோம் கட்டையில போற வயசில கிழட்டு நரிக்கு வரப்படாத ஆசையெல்லாம் வருது பாருங்கோ......... கைப்புள்ளைக்கு இரண்டு அள்ளக்கைங்கள் வேற .....ரொம்ப ஓவராத்தான் போச்சு......

:)

party sprokeman Kurukaalapoovan

:D:lol:

தனித்தனியக ஒற்றை இலக்கத்தில் வாக்கு வாங்கி அவமானப்படாமல் இரட்டை இலக்கத்தில் வாக்கு பெற இந்த கூட்டணி இதற்கு எல்லாம் ஏன் கவலைப்படனும்

http://www.globaltamilnews.net/tamil_news....3431&cat=15

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய ஐக்கிய முன்னணி உருவாக்கம் - GTNற்கு சிறீதரன் வழங்கிய விசேட செவ்வி :

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசமாகப் போக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.