Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரணைமடுவிலிருந்து சிறிலங்கா படையினர் பின்வாங்கினர்: பாதுகாப்பு இணையத்தளம்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

பொறம் வழிய இருக்கிற சிங்களவங்கள் இதுகளைப்படிச்சு திருந்திற மாதிரியில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

வருது வருது வெற்றி செய்தி ..சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எக்கச்சக்கமாக புலிகளிடம் வாங்கி கட்டியுள்ளார்கள் போலை கிடக்குது .

ஆமாம் தமிழ்சிறி..

ஆனால் இஞ்சை இருக்கிற சிலருக்கு ஆமி கிழிநொச்சியில கொடியேத்தேல்லை எண்ட கஸ்டத்தில இருக்கினை....அவையள் தமிழர் வேறை.. அவையளை என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

எக்கச்சக்கமாக புலிகளிடம் வாங்கி கட்டியுள்ளார்கள் போலை கிடக்குது .

அண்ணா வணக்கம்.. என்ன அண்ணன இன்டு புல்லா களம் பக்கம் கானேல என்று நினைச்சென் வந்திடிங்கள் ரொம்ப சந்தோசம்..

ஒம் சிறி நல்லா தான் வேன்டி கட்டி இருக்கினம் சிங்கள குன்டர்கள்.. தோசய புரட்டி எடுக்கிர மாரி சிங்கள ஆமியல நல்லா வாட்டி எடுத்து இருக்கினம்... தமிழன்ட இடத்தில சிங்களவனுக்கு என்ன வேல

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது யு. கே . பொடியன் , அவர்களுக்கு அடிமை வாழ்வு வாழ்ந்து பழகிவிட்டது போல் , தன் இனத்தவன் சொல்வதனை விட சிங்களவன் சொல்வதைதான் பெரிதாக எடுப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் தமிழ்சிறி..

ஆனால் இஞ்சை இருக்கிற சிலருக்கு ஆமி கிழிநொச்சியில கொடியேத்தேல்லை எண்ட கஸ்டத்தில இருக்கினை....அவையள் தமிழர் வேறை.. அவையளை என்ன செய்யலாம் ?

அவங்களை விடுங்கோ... நாளைக்கு தமிழ் ஈழம் மலர்தா பிறக்கு இந்த கூட்டம் தான் அங்கை போய் நின்டு கொன்டு தாங்களும் ஒரு புலி மாரி அடையாலம் காட்டுங்கள்.. உதாரனத்துக்கு kurukaalapoovan அவர சொல்லலாம் புலி அடிச்சா புலின்ட பக்கம் நிப்பார்.. சிங்கம் அடிச்சா தான் தமிழன் என்டும் பாக்காமல் அவங்க பக்கம் போவார்.. அவர போல இன்னும் கனக்க இருக்குதுவள் :rolleyes::wub:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா வணக்கம்.. என்ன அண்ணன இன்டு புல்லா களம் பக்கம் கானேல என்று நினைச்சென் வந்திடிங்கள் ரொம்ப சந்தோசம்..

ஒம் சிறி நல்லா தான் வேன்டி கட்டி இருக்கினம் சிங்கள குன்டர்கள்.. தோசய புரட்டி எடுக்கிர மாரி சிங்கள ஆமியல நல்லா வாட்டி எடுத்து இருக்கினம்... தமிழன்ட இடத்தில சிங்களவனுக்கு என்ன வேல

ஓம் குட்டிப்பையா .... இப்படியே ..... மற்ற இடங்களிலிருந்தும் , பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மாதிரி விட்டுட்டு போகவேணும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் குட்டிப்பையா .... இப்படியே ..... மற்ற இடங்களிலிருந்தும் , பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மாதிரி விட்டுட்டு போகவேணும் .

1996 முல்லைதீவுல 2000 ஆண்டு ஆனையிறவில குடுத்த மாரி குடுக்கனும் .. சிங்கள ஆமி துன்டை கானும் துனிய கானும் என்று ஒடுவாங்கள்... அதே அடிய போல புலி மருபடியும் விஸ் உருவம் எடுத்து அடிக்கும் .. 2009ல நடக்கும் பாருங்கோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பைய்யன் 26, சிறி, யூ.கே.பொடியன்,

வணக்கம் எல்லாருக்கும்.

இங்கு பலர் நீங்கள் நினைப்பது போல கிளிநொச்சியில் சிங்களக் கொடி ஏற வேண்டுமென்று விரும்புபவர்கள் அல்ல. தமிழராகப் பிறந்த எவருக்கும் அப்படி ஆசை இருக்க நியாயமில்லை(ஆனந்த சங்கரியைத் தவிர). உண்மை என்னவென்றால் நடக்கும் போரின் யதார்த்தத்தின்படி புலிகள் எவ்வளவு காலத்துக்கு கிளிநொச்சியில் தாக்குப்பிடிப்பார்கள் என்பதில்த்தான் கொடியேற்றல் அடங்கியிருக்கு. நடேசன் அண்ணா அண்மையில் சொன்னதின்படி கிளிநொச்சி இயலுமானவரை பாதுகாக்கப்படும், ஆனால் கள நிலவரத்துக்கு அமைவாகவும், தமது வியூகங்களுக்கு அமைவாகவும் கிளிநொச்சி புலிகளால் விட்டுக்கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆகவே கண்மூடித்தனமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் எமக்கு மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே.புலிகள் எடுக்கும் எந்த முடிவிற்கும் ஆதரவாயிருக்கிற நாங்கள் அவ்வாறான ஒரு பின்வாங்களின்போது அவர்களை விமர்சிக்க இது ஏதுவாய் அமைந்து விடும்.

இதுவரை நடந்த கிளிநொச்சிக்கான சமர்களில் புலிகள் பின்வாங்கும் எந்த சமிக்ஞையையும் காட்டவில்லை. ஆனால் இதை வைத்துக்கொண்டு புலிகள் தமது வளங்கள் அனைத்தையுமே கிளிநொச்சியில் குவித்து விரயமாக்குவார்கள் என்று எண்ணுவது தவறு. ஏனென்றால் இதுவரை நடந்த சமர்கள் புலிகளுக்குச் சார்பான, அல்லது அவர்களின் பலமான பகுதிகளில்த்தான் நடந்து வருகிறது. ஆனால் இது எப்போதுமே ஒரே மாதிரியாய் இருக்கப் போவதில்லை. புலிகள் கடிணமான களங்களிலும் போரிட வேண்டி வரலாம். அப்போது புலிகள் எடுக்கும் முடிவை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் இந்த அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன. மற்றும்படி கிளிநொச்சியில் சிங்களப்படை ஏன் இன்னும் கொடியேற்றவில்லை என்ற ஆதங்கத்தில் அல்ல.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய்வெழுதி எழுதி ஆய்வாளர்களே செத்து போயிருக்கினம் சில பேர் உந்த தொழிலையும் விட்டிட்டினாம்..உதுக்க நீங்க வேற மணியண்ணை...

எங்கட இயக்கம் அடிக்கும் அண்ணை..அவசரப்படாதீங்கோ..எல்லா

இங்கு பலர் நீங்கள் நினைப்பது போல கிளிநொச்சியில் சிங்களக் கொடி ஏற வேண்டுமென்று விரும்புபவர்கள் அல்ல. தமிழராகப் பிறந்த எவருக்கும் அப்படி ஆசை இருக்க நியாயமில்லை(ஆனந்த சங்கரியைத் தவிர). உண்மை என்னவென்றால் நடக்கும் போரின் யதார்த்தத்தின்படி புலிகள் எவ்வளவு காலத்துக்கு கிளிநொச்சியில் தாக்குப்பிடிப்பார்கள் என்பதில்த்தான் கொடியேற்றல் அடங்கியிருக்கு. (...)

ஓம் அண்ணா. உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து தேவையில்லை. :lol:

---------------------

புலிகள் குடுப்பினம், அடிப்பினம், அவையள் (ராணுவம்) நல்லா வாங்கிக்கட்டுவினம்... என்று எல்லாரும் சொல்லுறதில அவர்களின் துடிப்பு, ஆசை, ஆதங்கம் எல்லாத்தையும் வெளிப்படுத்துறதுக்குத்தான்.

அது தப்பில்லை, ஆனால் களத்தில நிக்கிற அந்த போராளிகளை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ. எவ்வளவு அர்ப்பணிப்போட அங்க நிக்கினம் எண்டு. நாங்கள் சும்மா இந்தமாதிரி எல்லாம் எழுதித்தள்ளி என்ன செய்யப்போறம் ?

அதனாலதான், எதுக்கும் பொறுமையோட இருப்பம். தலைவர்மேலையும், தளபதிகள்மேலையும், போரளிகள்மேலையும், எங்கட மக்கள்மேலையும் நம்பிக்கை இருக்குத்தானே.

கீதையில் வரும் வரிகளிற்கேற்ப எல்லாம் நல்லபடி நடக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.