Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு காத்தான்குடியில் நிவாரணம் சேகரிக்கும் பணி இன்று ஆரம்பம்

Featured Replies

வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி இன்று (25) முஸ்லிம் பிரதேசமான காத்தான்குழயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி உலமா சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம்,காத்தான்குடி நகரசபை, போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பணியை இன்று ஆரம்பித்து வைத்தன.

http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்மனம் கொண்ட இஸ்லாமியத் தமிழர்களுக்கு நன்றி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்க்கிறது சரி நல்லவிசயம் நன்றிகள் வாழ்த்துக்கள் ஆனால் சேர்த்துப்போட்டு யாரிட்ட கொடுக்கப்போறிங்கள் கிழக்கின் விடியல் கருணா அல்லது கிழக்கின் சூரியன் சந்திரகாந்தன் அல்லது வடக்கின் வசந்தம் டக்கிளசு அல்லது வடக்கின் விடிவெள்ளி சங்கரி( வடக்குக்கும் கிழக்குக்கும் எத்தினை சந்திரன் சூரியன் நட்சத்திரங்கள் கடவுளே முடியல :unsure: ) யாரிட்ட குடுக்கிறதா உத்தேசம் :lol: ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துப் பச்சோந்திகள்.. பறையடிச்சிட்டு.. சிங்கக் கொடி பிடிச்சிட்டுத் திரியுதுகள்.. காத்தான் குடி மக்கள் மனிதாபிமான அடிப்படையில் இதையாவது செய்யினமே. உண்மையில் பாராட்ட வேண்டி விடயம். :lol:

நல்லது செய்யிறவையை குற்றம் சொல்லப்படாது... ஆனா மூன்றாம் தரப்பு என்று கூறி பேச்சுவார்த்தையை குழப்பியடிச்சதை மறக்கக் கூடாது கண்டியளோ!

நல்லது செய்யிறவையை குற்றம் சொல்லப்படாது... ஆனா மூன்றாம் தரப்பு என்று கூறி பேச்சுவார்த்தையை குழப்பியடிச்சதை மறக்கக் கூடாது கண்டியளோ!

ம்! பேச்சுவாத்தையை குழப்பி அடித்ததையே மறக்க கூடாது என்றால்

தமிழர்களின் போராட்டத்தையே காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் ஒரு கூட்டத்திற்கு என்ன தண்டனை தரலாம்???

Edited by vettri-vel

சேர்க்கிறது சரி நல்லவிசயம் நன்றிகள் வாழ்த்துக்கள் ஆனால் சேர்த்துப்போட்டு யாரிட்ட கொடுக்கப்போறிங்கள் கிழக்கின் விடியல் கருணா அல்லது கிழக்கின் சூரியன் சந்திரகாந்தன் அல்லது வடக்கின் வசந்தம் டக்கிளசு அல்லது வடக்கின் விடிவெள்ளி சங்கரி( வடக்குக்கும் கிழக்குக்கும் எத்தினை சந்திரன் சூரியன் நட்சத்திரங்கள் கடவுளே முடியல :unsure: ) யாரிட்ட குடுக்கிறதா உத்தேசம் :lol: ?

சுப்பண்னை,

அப்ப வால் வெள்ளி யார்?????

நல்லது செய்யிறவையை குற்றம் சொல்லப்படாது... ஆனா மூன்றாம் தரப்பு என்று கூறி பேச்சுவார்த்தையை குழப்பியடிச்சதை மறக்கக் கூடாது கண்டியளோ!

அது மாத்திரமா?

சிங்களவனுடன் இணைந்து இவர்கள் தென்தமிழீழ மக்களுக்கு எத்தனை துன்பங்களை செய்தார்கள்.

இன்று அவற்றை துரோகிகள் செய்வதால் இவர்கள் அடங்கியிருக்கிறார்கள்.

Edited by Senthamilalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்னை,

அப்ப வால் வெள்ளி யார்?????

பல்லவா வால்வெள்ளி இருந்தது இப்ப மறைந்திட்டு (மகேஷ்வரி ) இனிமல் புதுசு வரணும்

ம்! பேச்சுவாத்தையை குழப்பி அடித்ததையே மறக்க கூடாது என்றால்

தமிழர்களின் போராட்டத்தையே காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் ஒரு கூட்டத்திற்கு என்ன தண்டனை தரலாம்???

ஓம் நல்ல தண்டனை கொடுக்க வேணும்... அப்பிடியே போராட்டம் புண்ணாக்கு எண்டு தொடங்கிப்போட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடி போய் அங்க பாதுகாப்பாய் இருந்துகொண்டு அப்பிடி அடி இப்பிடி அடி விடாத அடி என்று விசிலடித்து உசுப்பேற்றிப் போட்டு இப்ப வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறினவுடன தங்கட வேலையை பார்க்கப் போனதுகளையும் சும்மா விடக்கூடாது.. முதலில அவையளை பிடிச்சு வன்னிச்சனத்திட்டை குடுக்கவேணும்! என்ன சொல்லுறியள்?

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

செந்தமிழன் அவர்களே கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கவும் காத்தான் குடி மக்களும் தமிழீழ மக்களே

ஓம் நல்ல தண்டனை கொடுக்க வேணும்... அப்பிடியே போராட்டம் புண்ணாக்கு எண்டு தொடங்கிப்போட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடி போய் அங்க பாதுகாப்பாய் இருந்துகொண்டு அப்பிடி அடி இப்பிடி அடி விடாத அடி என்று விசிலடித்து உசுப்பேற்றிப் போட்டு இப்ப வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறினவுடன தங்கட வேலையை பார்க்கப் போனதுகளையும் சும்மா விடக்கூடாது.. முதலில அவையளை பிடிச்சு வன்னிச்சனத்திட்டை குடுக்கவேணும்! என்ன சொல்லுறியள்?

பேச்சுவார்த்தையை குழப்பியவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் கோபம் ( :unsure: )

காட்டிக் கொடுக்கும் கூட்டத்தின் மேல் எங்களுக்கு இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை???

ஓ! தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பது இதை தானோ??? :lol:

தமிழீழத்தில் முஸ்லீம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்று சிலர் கண்ணும்கருத்துமாக இருக்கிறார்களே

அவர்கள் யாருடைய கைக்கூலிகள் என்பதை தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள்!

(சீ!!! இந்த சனியன் பிடித்த முகமூடி வேறு அடிக்கடி கழன்று விழுந்து விடுகிறது)

Edited by vettri-vel

செந்தமிழன் அவர்களே கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கவும் காத்தான் குடி மக்களும் தமிழீழ மக்களே

:lol: எல்லோரும் ஒன்னிக்கு இருக்கொவெனும்வா.தமிலன்,முசில

ிம்,சென்களவன் எல்லாரும் ஒன்னிக்கு இருக்கவேனும் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.