Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் அடங்கும் பட்டியலில் இருந்து ஓர் அமைப்பு மீது தடை நீக்கம்

Featured Replies

முற்சி செய்வதில் எந்தத்தவறுமில்லை, முற்சி செய்யாமல் காரியமும் கைகூடாது. ஆனல் கிடைக்க வில்லை என்றவுடன் சனம் சோர்ந்து போகவும் கூடாது.

அவர்கள்கள் தடை விதித்தன் நோக்கம், காரணம் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். உண்மையில் தடைக்குப்பின்னால் இருந்தது இந்தியா தான்.

நீதிகேட்டு போகும் அணுகுமுறைதான் என்ன? இவ்வளவுகாலமும் செய்ததை விட வெற என்னமாதிரி செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்தியாவை எமது பக்கம் திருப்ப ஒரே வழிதான் இருக்கிறது. அதாவது, தலைவரைக் காட்டிக் கொடுத்து போராளிகள் அனைவரையும் சிங்கள ராணுவத்திடம் சரணடையச் சொல்வதுதான் அது. ஏனென்றால் இந்தியா இந்தப் போரை நடத்துவதன் நோக்கமே புலிகள் தலமையில் முன்னெடுக்கப்படும் எமது தேசிய விடுதலைப் போராட்டம் எந்த விதத்திலாவது நசுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். தலைவரையும், போராளிகளையும் பலிகொடுத்து இந்தியாவும், சர்வதேசமும் சிங்களவனிடமிருந்து பெற்றுத்தரப்போகும் தீர்வு ஒன்றை நம்புவோமா அல்லது தலைவர் தலமையில் எமது தேசத்தை வென்றெடுப்போமா? தமிழக அழுத்தங்கள் எல்லாவற்றையும் புறங்கைய்யால் தட்டி விட்டு இன அழிப்புப் போருக்கான சகல உதவிகளையும் ஆனையையும் இந்தியப் பிரதமர் வழங்கியிருக்கும் செய்தி நீங்கள் அறியவில்லை போலிருக்கிறது.

இந்தியாவின் சம்மதமில்லாமல் எமக்குத் தீவில்லை என்று அடிக்கடி சொல்லும் நாம் அந்தத் தீர்வு எமது இனத்தின் ஒட்டுமொத்தப் படுகொலையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவை சம்மதிக்க வைக்க வழி தெரிந்தவர்கள் சொல்லுங்கள், கேட்கலாம்.

ரகுநாதன்,

இதில எதை தேர்ந்தெடுத்தாலும் இழப்புத்தான். இந்தியாவை நம்பலாமா? இந்தியாவை இலங்கை கவுரகிக்குமா? இந்தியாவின் பிராந்திய மற்றும் பொருளாதார சர்வதேச செல்வாக்கினை மேவ முடியுமா?

அல்லது இந்தியாதான் மனம் மாறுமா?

?????

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்தியாவை எமது பக்கம் திருப்ப ஒரே வழிதான் இருக்கிறது. அதாவது, தலைவரைக் காட்டிக் கொடுத்து போராளிகள் அனைவரையும் சிங்கள ராணுவத்திடம் சரணடையச் சொல்வதுதான் அது. ஏனென்றால் இந்தியா இந்தப் போரை நடத்துவதன் நோக்கமே புலிகள் தலமையில் முன்னெடுக்கப்படும் எமது தேசிய விடுதலைப் போராட்டம் எந்த விதத்திலாவது நசுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். தலைவரையும், போராளிகளையும் பலிகொடுத்து இந்தியாவும், சர்வதேசமும் சிங்களவனிடமிருந்து பெற்றுத்தரப்போகும் தீர்வு ஒன்றை நம்புவோமா அல்லது தலைவர் தலமையில் எமது தேசத்தை வென்றெடுப்போமா? தமிழக அழுத்தங்கள் எல்லாவற்றையும் புறங்கைய்யால் தட்டி விட்டு இன அழிப்புப் போருக்கான சகல உதவிகளையும் ஆனையையும் இந்தியப் பிரதமர் வழங்கியிருக்கும் செய்தி நீங்கள் அறியவில்லை போலிருக்கிறது.

இந்தியாவின் சம்மதமில்லாமல் எமக்குத் தீவில்லை என்று அடிக்கடி சொல்லும் நாம் அந்தத் தீர்வு எமது இனத்தின் ஒட்டுமொத்தப் படுகொலையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவை சம்மதிக்க வைக்க வழி தெரிந்தவர்கள் சொல்லுங்கள், கேட்கலாம்.

ரகுநாதன்!

எனது கருத்து இந்தியாவை நீங்கள் நம்பவேண்டும் என்பதல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அதாவது உலகநாடுகள் எங்களை தடைசெய்யப்பட்டுள்ள பட்டியலில் இருந்து நீக்கவேண்டுமாயின் இந்தியாவின் அனுசரனை இல்லாது சாத்தியமில்லை என்பதுதான் எனது மையக்கருத்து.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி, எமது தெரிவு தெளிவானது. இந்தியா ஒருபோதுமே எமது போராட்டத்தை அங்கீகரிக்கப்போவதில்லை. அதற்காக இந்தியாவை பகைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதேவேளை இந்தியா விலையாகக் கேட்பதும் எதிர்பார்ப்பதும் எமது தேசியத் தலமையும் அதன் தலமையிலான எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தான் என்றால் அது எம்மால் கொடுக்க முடியாத காரியம். சில வேளைகளில் நாம் சிலவற்றைத் தவிர்த்து, சிலவற்றை மேவித்தாம் நகர வேண்டும். கியூபா இதற்கு நல்ல உதாரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானத்துக்கு வர மறுப்பவனோடு ஒண்றும் செய்ய முடியாது, அமெரிக்காவுக்கு ஒரு கியூபா, இந்தியாவுக்கு ஒரு தமிழீழத்தை , இந்தியா வலிந்து உருவாக்குகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்துக்கு வர மறுப்பவனோடு ஒண்றும் செய்ய முடியாது, அமெரிக்காவுக்கு ஒரு கியூபா, இந்தியாவுக்கு ஒரு தமிழீழத்தை , இந்தியா வலிந்து உருவாக்குகிறதா?

இதே கருத்தைதான் மறைந்த தில்லைக்கூத்தன் என்ற கட்டுரையாளர் தெரிவித்தார்.

Edited by sagevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ் ஈரானியக் குழுவின் சட்டவல்லுனர்களிற்கான ஆலோசகர் குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் ஓர் அமெரிக்க சட்டத்தரணியும் இருந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறிப்பிட்ட சட்டத்தரணியால் உறுதி செய்யப்பட்ட தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்துக்கு வர மறுப்பவனோடு ஒண்றும் செய்ய முடியாது, அமெரிக்காவுக்கு ஒரு கியூபா, இந்தியாவுக்கு ஒரு தமிழீழத்தை , இந்தியா வலிந்து உருவாக்குகிறதா?

ஆனால் இந்தியாவை எம் பக்கமிழுக்கவழி உண்டு

அது எமது பலம்

எமது ஒற்றுமை

தமிழகத்துடன் சேர்ந்த எமது பலம்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.