Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டும் தெரியா பல்லவியும் தெரியா.. ஆனால் நல்லப் போகுது தொடருங்கள்.. ஒரு வரி என்றால் ,... அப்படியே மணியடிக்குது என்று எஸ்கேப் ஆகிடலாம் இது எமக்கு சரிவராப்பா.. :lol:

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கலைமகள் கைப் பொருளே

உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ?

நிலையில்லா மாளிகையில் - உன்னை

மீட்டவும் விரல் இல்லையோ?

அடுத்த பாடல்

வக்கத்து நிக்கிற..

வேலை வாய்ச்சது உனக்கொரு வேலை!

வெள்ளைக்காரன் ஆசை..

நீ வார்க்கும் நெய்த் தோசை!

திக்கற்று நின்றது போச்சு

தங்கிட இடம் ஒன்று ஆச்சு..!

இங்கும் நீதான் குக் (cook)

அட அதுதான் உன் லக்!

பேய் முழி நீ முழிப்பதென்ன ஒரு பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன

வாய் மொழி ஏன் வரவில்லையோ வார்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

நள தமயந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் இது

அடுத்த பாடல்

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும்

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும்

ஒருதடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஒருபார்வை பார்ப்பாயா ...................................................

................................................................................

................... :P :wink:

பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்

பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்

இதோ :P

அடுத்த பாடல் வரி

நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.

முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.

முகில் என்னும் துகில் கொள்ளவே

உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

வீட்டில் யாரும் இல்லை வெளியில் யாரும் இல்லை

ஊரில் ஒரு ஓசை இல்லை பால் போல வா வா

பள்ளி கொள்ள நீ வா

விண்மீனும் மேகங்களும் கண்தூங்கும் போது

வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது

அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது

தலை சாய்வதேது

நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.

முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.

முகில் என்னும் துகில் கொள்ளவே

உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?

என் உள்ளம் வெறும் கோப்பை தான் தடுமாறும் கண்ணே

உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே

நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று

உடையாமல் ஊற்று

மன்னிக்கவும். இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமையால் நானே இப்பாடலை சொல்லுவதுடன் அடுத்த பாடலுக்கான வரிகளை தருகிறேன்.

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

கண்ணில் ஒரு கள்ளம் இல்லை

விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை

கையில் விலங்கு ஏதுமில்லை

பூமி ஒரு பள்ளிக்கூடம்

பூவை மட்டும் படித்திருப்போம்

புத்தக்கம் தேவையில்லை

எங்கள் புத்தியில் பாரமில்லை.

ஆணும் பெண்ணும் அன்பால் நண்பா நட்பை வளர்க்கலாம்

காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திர மண்டலத்தில்

புத்தம் புது சாலைகள்

போட்டு வைப்போம்

அடுத்த பாடல் வரி

உறங்காமலே உளறல் வரும்

இது தானோ ஆரம்பம்

அடடா மனம் பறிபோனதே

அதில் தானோ இன்பம்...

மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன் யாரிடம் தூது செல்வதோ :P

அடுத்த பாடலுக்கான வரியை மழலை என் சார்பாக சொல்லிவிடுங்கோ. நான் இப்போ போவிட்டு வாறேன். bye see u

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம சுட்டிக்காக ஒரு பாடல் வரி

அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு

ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை

உயிரும் இருக்கு மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை

போகும் பாதை புரியவில்லை.... :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதை மனசில் ராதை மனசில் என்ன ரசகியமோ.. கண்ரண்டும் தந்தியடிக்க கண்ணாவா கண்டுபிடிக்க..

அடுத்தபாடல்..

யாருக்கு மாலைகள் ஆவதென்று. பு}ங்கொடிகள் பு}க்கள் பு}ப்பதில்லை.

யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை.

விதி என்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதை கண்டுவிடு..

எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கலந்துவிடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவ்வொரு பாடலிலும்

ஓவ்வொரு நினைவிருக்கு

பள்ளி நாள் நினைவுகளை

பாடல்கள் சுமந்து வரும்

அடுத்த பாடல் வரி

கொஞ்சம் கனவு கொடுத்தவன்

தூக்கம் கலைத்து சென்றான்

என்னைத் தன்னில் இனைத்தவன்

இன்று ஏனோ தனியே சென்றான்....

உன் மார்பின் முடிகள் பிடிக்கும்

உன் சந்தன நிறமோ பிடிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிசல் காட்டுப்பெண்ணே..

அடுத்தபாடல்

என்னுடைய நாயகனே ஊர்வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கந்த வானம்எல்லையே..

எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீ அல்லவா..

நடக்கையில் எந்தன் கூடவரும் நிழல் போல நீ அல்லவா..??

உன்னைப்போல தெய்வம் இல்லை

உள்ளப்போல கோவில் இல்லை

தினம் தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேறை வேலையில்லை... :wink:

கரிசல் காட்டுப்பெண்ணே..

அடுத்தபாடல்

என்னுடைய நாயகனே ஊர்வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கந்த வானம்எல்லையே..

எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீ அல்லவா..

நடக்கையில் எந்தன் கூடவரும் நிழல் போல நீ அல்லவா..??

உன்னைப்போல தெய்வம் இல்லை

உள்ளப்போல கோவில் இல்லை

தினம் தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேறை வேலையில்லை... :wink:

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நாந்தான் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பாட்டு வெண்ணிலா. :P

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

வெட்கம் ஒருபுறம் அச்சம் மறுபுறம் ஆசை இருபுறம் மாமா

எங்கே தொடங்குமோ எங்கே முடியுமோ எப்ப அடங்குமோ மாமா

பூ வைத்த புயலே நீ என் நெஞ்சைத் தாக்காதே :P

  • தொடங்கியவர்

படம்: காதல் dot com

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்குமே

உன்னை எனக்கு பிடிக்கும்

என்னை உனக்கு பிடிக்கும்..

அடுத்த பாடல் இதோ...

மனசு ஆறலயே..

என் கோபம் தீரலயே..

நம் வாழ்வும் மாறலயே..

உன் முகத்தை பார்க்கையிலே

என் துன்பம் பறந்திடுச்சே..

கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே

நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி

கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே

நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி

அடுத்த பாடலுக்கான வரி என்ன அண்ணா? :wink: :?:

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்பதான் எழுதுறன்

அடுத்த பாடல்

விரலகள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்துடுவேன்

விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்

நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்

விதைகள் நீ தந்தால் விருட்சம் தந்திடுவேன்

என்னைத் தந்திடுவேன் நான் என்னைத் தந்திடுவேன்

உள்ளம் தந்திடுவேன் நான் உயிரைத் தந்திடுவேன் :P

அடுத்த பாடல்

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்

உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டு இருக்கின்றாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கின்றாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ காவலன் தான் அங்கால தெரியாது..

======================================

அடுத்த பாட்டு...

இவர்கள் பகட்டிற்கும் பணத்திற்கும்

பண்பற்ற குணத்திற்கும் இனியும் பணிவேனா..??

எனக்கு சொந்தமும் பந்தமும்

சுற்றும் ரசூழலும் நீ தானே..

உந்தன் உயிருக்கு ஒன்றென்றால் இந்த உலகையே கொடுத்திடுவேன்.

பாடல் வரிகள் சரி என்று நினைக்கிறன்.. பிடித்த வரிகள்.. சரியாய் நினைவில்லை.. :P

என் வாழ்க்கை மன்னனே உன்னை என்று நான் அடைவேன்

என் வாழ்வின் இனியவே உன்னை என்று நான் இணைவேன்

படம்: கோபுர தீபம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.