Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

எதாவது உதவி தாருங்களேன். அதாவது முதல் எழுத்து அப்படி என்று. இந்த பாடல் மிகவும் கேட்ட வரிகள். ஞாபகம் வருகுதில்லை....

Link to comment
Share on other sites

ஓருரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்

இது ஊருலகம் அறிந்திராத உறவின் தன்மைகள்... பேரிச்சலோடு ஒரு வெடி வெடி வெடித்திடும்,

போன விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்,,,,,,, :idea:

மு.கு: இந்த பிரிவுக்குள் திரைப்படப்பாடல்கள் மட்டுமே,,,,, :idea:

தாயகப்பாடல்களை வேறொரு பிரிவில் ஆரம்பிக்கவும்,,,, :idea:

Link to comment
Share on other sites

ஆகா இந்த பாடல் தான் மிகவும் தெரிந்தது உடனே வரவில்லை. ஆமாம் தாயகப்பாடலுக்கு இன்னொரு பகுதியை திறந்து ஆரம்பிப்பது மிகவும் நன்று தான். நன்றி டண்

Link to comment
Share on other sites

அடுத்த பல்லவி

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது

இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னை காதலிக்கவில்லை.

Link to comment
Share on other sites

அடுத்த பல்லவி

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது

இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னை காதலிக்கவில்லை.

தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா

என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர

தகிடததுமி தகிடததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

இந்த பாடல் தானே அக்கா... கமல் நடித்த சலங்கை ஒலி படத்திலிருந்துதான் எண்டு நினைக்குறன் ... :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

தொட்டு தொட்டு எனைப்பார்த்து..

தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...

எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...

மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...

ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..

தத்தளிக்க விட்டாயே..

நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்

சாதகங்கள் செய்தாயே...

ஆகா போட்ட உடனேயே கண்டு பிடிச்சாச்சா அதேதான்

ம்ம்ம் ... :lol: :P :P

Link to comment
Share on other sites

தொட்டு தொட்டு எனைப்பார்த்து..

தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...

எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...

மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...

ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..

தத்தளிக்க விட்டாயே..

நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்

சாதகங்கள் செய்தாயே

:arrow: மிச்சம் கொஞ்சம்..கல்யாணி நான் பாட...கரகோஷம் தப்பாது

கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சு.. :P

நான் சொல்லவா..சொல்லவா..சொல்லவா..சொல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி பார்க்கிறதென்றால் வேணாம்.. அனிதா.. :lol:

Link to comment
Share on other sites

:arrow: மிச்சம் கொஞ்சம்..கல்யாணி நான் பாட...கரகோஷம் தப்பாது

கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சு.. :P

நான் சொல்லவா..சொல்லவா..சொல்லவா..சொல

Link to comment
Share on other sites

அப்படி பார்க்கிறதென்றால் வேணாம்.. அனிதா.. :lol:

அதே தான் .... :D

விஸ்ணு நீங்களும் .. கேட்டதில் பிடித்ததில சகி போட்ட பாடலை பாத்திட்டு சொல்லுறீங்களா... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே தான் .... :D

விஸ்ணு நீங்களும் .. கேட்டதில் பிடித்ததில சகி போட்ட பாடலை பாத்திட்டு சொல்லுறீங்களா... :wink: :lol:

இல்ல அனிதா.. எங்க வீட்ல அடிக்கடி... சிடி தேயுற அளவுக்கு போற பாட்டு இது.. எனக்கு எப்படி தெரியாமல் போகும்.. :lol:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஏனோ வாழ்வு இனியென்ன ஆசை

கண்ணீர்தானே விழிகளின் பாசை

இருளைப்பார்த்து பயமென்ன மானே

இனிமேல் இங்கு வளர்பிறை தானே

என்றாலும் நாம் போக ஊரில்லையே

இனி இந்த கண்கள் சிந்த நீர் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதால்..... படத்துடன் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வந்திட்டுது....

a8xz.jpg

ஆகாயம் ஏனடி அழுகின்றது...

அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது...

அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...

காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

ஏனோ வாழில் இனி என்ன ஆசை...

கண்ணீர் தானே விழிகளின் பாசை...

இருளை பார்த்து பயம் என்ன மானே...

இனிமேல் இங்கே வளர்பிறைதானே...

என்றாலும் நான் போக ஊர் இல்லையே...

இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே...

Link to comment
Share on other sites

அடுத்த பாட்டு...ஈசியான பாட்டுதான்

நான் தனியாய் தனியாய் நடந்தேனே

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே

காதலாலே.

Link to comment
Share on other sites

விஷ்ணு அண்ணா உந்தப்பாட்டு எந்தப்படத்தில??அறிந்தும் அறியாமலும் படம் போட்டிருக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விஷ்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்கள் போல கிடக்கு

சிநேகிதி படம் ஒரு இனிய உதயகீதம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு அண்ணா உந்தப்பாட்டு எந்தப்படத்தில??அறிந்தும் அறியாமலும் படம் போட்டிருக்கிறீங்கள்?

பாடல் இருக்கிற படத்தில இருந்து தான் படத்தை போடணும் என்று சட்டமேதும் இருக்கா.. என்ன.. :roll: :roll: இல்லை தானே..

சினேகிதி... உங்கள் பாடலை கண்டு பிடிக்க உதவி ஏதும் செய்யுங்க... அதுக்காக.. தனிமடல்ல பாட்டு என்ன என்று உதவி செய்யுங்க என்று கேட்கல.. :wink:

வாழ்த்துக்கள் விஷ்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்கள் போல கிடக்கு

கொஞ்சம் தான் ரசிகை..... நம்ம டொப் டென்ல நின்ற பாட்டு... இந்த டைம்ல நீங்க வேறை கேட்டிங்களா.. உணர்ச்சிவசப்பட்டிட்டன்..

Link to comment
Share on other sites

அண்ணா நீங்கள் கேட்டாலும் தனிமடலில் பாட்டு என்ன என்று சொல்ல மாட்டன்.

புது பாட்டு.சூர்யாவின் படம்.

Link to comment
Share on other sites

அடுத்த பாட்டு...ஈசியான பாட்டுதான்

நான் தனியாய் தனியாய் நடந்தேனே

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே

காதலாலே.

ஆகா நல்ல பாடல் கண்டுபிடித்திட்டன் ...உதவிக்கு நன்றி சினேகிதி அக்கா... :P

நெஞ்சம் எனும் ஊரினிலே..

காதல் எனும் தெருவினிலே..

கனவு எனும் வாசலிலே..

என்னை விட்டு விட்டுப் போனாயே...

வாழ்க்கை எனும் வீதியிலே

மனசு எனும் தேரினிலே..

ஆசை எனும் போதையிலே...

என்னை விட்டு விட்டுப் போனாயே...

நான் தனியாய் தனியாய் நடந்தேனே..

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே..

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே ..

காதலா ..லே..

படம் .- ஆறு

சின்னப் பாடலாய் இருக்கு கேக்கவும் நல்லாயிருக்கு... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.