Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

அடுத்த பாடல்

வெளியிலே மறத்தேனே...

விருப்பமா நினைத்தேனே...

எனக்குள்ளே இருந்தானே...

இது காதல்தானா புரியவில்லை...

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே

உன்னை தொலைக்காதே...ஓ...

ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே

உன்னை புதைக்காதே...

இதுவும் ஈஸியான பாடலே கண்டுபிடியுங்க பாப்பம்.. :)

Link to comment
Share on other sites

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னைப் பிடிச்சருக்கா

ம்ம் சரியான பாடல் தான் அடுத்த பாடலை போடுங்கள் அக்கா.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா

உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா

Üக்குரலாலே கிடைக்காது இது

கோர்ட்டுப்போனால் nஐயிக்காது அந்தக்

கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

மிகவும் ஈஸியான பாடல் கண்டுபிடியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா

உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா

Üக்குரலாலே கிடைக்காது இது

கோர்ட்டுப்போனால் nஐயிக்காது அந்தக்

கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

மிகவும் ஈஸியான பாடல் கண்டுபிடியுங்கள்

போனால் போகட்டும் போடா - இந்த

புூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பாடல் அனுமாந்தன் அண்ணாவுக்கு நன்றி :P

Link to comment
Share on other sites

:arrow: பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிரும் போகும் உருவம் போகுமா

Link to comment
Share on other sites

:arrow: பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிரும் போகும் உருவம் போகுமா

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன்

சரியா??

Link to comment
Share on other sites

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன்

சரியா??

ஆமா..சரியான பதில்... :lol::lol::lol::lol: எங்க எல்லாரும் ஒருக்கா ரமாக்காக்கு ஜோரா கை தட்டி விடுங்கோ பார்க்கலாம்.. :wink:

Link to comment
Share on other sites

:arrow: உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா?

இன்னும் என்னை புரியலையா?

எங்கோயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்தநொடி வாழ்வில் இனிக்குதடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பொண்ணு உன்னைப் பார்த்து சின்னப்பையன் தொலைந்தேனே

மீன் தொட்டி மீனுக்கெல்லாம் உந்தன் பெயரை வைத்தேனே

நீ புத்தர் வீட்டுப் பூவா இல்லை கிட்லர் வீட்டுத் தீயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பிகாபதி அமராவதி ஜோடி மாதிரி

மேற்கோள் காட்டப்படுகின்ற வேறு இரண்டு ஜோடிகளின் பெயரோடு ஆரம்பிக்கிறது

Link to comment
Share on other sites

அடுத்தது.

:arrow:

பெண்வாழ்வில் பாதி அன்னை இல்லம்

உன்வாழ்வில் மீதி நீபோகும் அண்ணன் இல்லம்

மங்கையுன் நெஞ்சம் அங்கும் இங்கும்

தங்காமல் ஓடும் சொந்தங்கள் எங்கே செல்லும்

புத்திசொல்லி வாழ்கின்ற காலங்கள் இல்லை

அத்தனையும் வாழ்க்கை சொல்லக்கூடும்

Link to comment
Share on other sites

அடுத்தது.

:arrow:

பெண்வாழ்வில் பாதி அன்னை இல்லம்

உன்வாழ்வில் மீதி நீபோகும் அண்ணன் இல்லம்

மங்கையுன் நெஞ்சம் அங்கும் இங்கும்

தங்காமல் ஓடும் சொந்தங்கள் எங்கே செல்லும்

புத்திசொல்லி வாழ்கின்ற காலங்கள் இல்லை

அத்தனையும் வாழ்க்கை சொல்லக்கூடும்

ஏதாவது உதவி செய்யுங்கோ அருவி :roll:

Link to comment
Share on other sites

ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:

Link to comment
Share on other sites

ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:

:roll: :roll:

அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:

(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)

Link to comment
Share on other sites

:roll: :roll:

அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:

(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)

ஒரு ஜோடிக்குயில் சேர்ந்ததென்று வாழ்த்துகூறவா

கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டுப்பாடவா

உங்கள் உள்ளம் திறந்து வந்து வாழ்த்துச் சொல்லுங்கள்

வாழ்வில் நன்மை விளங்க நல்ல வார்த்தை சொல்லுங்கள்

(மனசெல்லாம் படம் அருவி.. எனக்கு வடிவாய் கேட்டது.

Link to comment
Share on other sites

ஏதோ ஒராளுக்காவது கேட்டிச்சே! :wink:

சரியான பாடல் ரமா அக்கா

அடுத்த பாடல நீங்களே போடுங்க.

பாடல் கேட்க இணைப்பில் கொடுக்கவும்.

ஒரு ஜோடிக்குயில்.....

Link to comment
Share on other sites

:roll: :roll:

அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:

(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)

அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன் :evil: :evil:

Link to comment
Share on other sites

அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன் :evil: :evil:

:roll: :roll: :roll:

உண்மைய சொன்னா கோவம் வருதாக்கும் :wink: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும்,  யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா?  விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
    • ஆகா ஆகா மேடையில் இருந்தவரை மேசைக்கு அனுப்பப் போறாங்க. ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.
    • அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
    • சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன். 
    • மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.