Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பல்லவிக்கான வரிகள் இதோ :arrow:

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்

காதல் கடிதம் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகம்தான்

சங்கீத ஸ்வரங்கள் ... கணக்க இன்னும் இருக்கா?? என்னமோ மயக்கம்.

உங்கள் விட்டில் இரவு இங்கே பகலா இல்லை இரவா??

படம் - அழகன்

பிகு - டெலிபோனுகள் கவனம். அது என்ன பாவம் பண்ணிச்சு?? :roll:

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

சங்கீத ஸ்வரங்கள் ... கணக்க இன்னும் இருக்கா?? என்னமோ மயக்கம்.

உங்கள் விட்டில் இரவு இங்கே பகலா இல்லை இரவா??

படம் - அழகன்

பிகு - டெலிபோனுகள் கவனம். அது என்ன பாவம் பண்ணிச்சு?? :roll:

அப்போதே நினைச்சேன் இப்பாடலை நீங்கதான் சரியாக சொல்லுவியள் என்று :evil: ஆமா நன்றிங்கோ :P :arrow:

என்ன பிகு எல்லாம் வருது. ஹேய் ஹேய் :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் உண்டாகட்டும் நிலா. நானும் தேச்ச ( சிடியை) பாட்டுத்தான் இது. :)

:arrow: அடுத்த பாடல்

அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..

துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...

இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...

என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...

கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??

நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...

  • 3 weeks later...

சமாதானம் உண்டாகட்டும் நிலா. நானும் தேச்ச ( சிடியை) பாட்டுத்தான் இது. :lol:

:arrow: அடுத்த பாடல்

அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..

துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...

இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...

என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...

கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??

நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...

வாட்டர் பிளை வாட்டார் பிளை என்று தொடங்கும் சோகப் பாடலா விஸ்ணு? :roll:

  • 1 month later...

சமாதானம் உண்டாகட்டும் நிலா. நானும் தேச்ச ( சிடியை) பாட்டுத்தான் இது. :lol:

:arrow: அடுத்த பாடல்

அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா..

துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்ல வா...

இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே...

என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் வானிலே...

கலங்கும் கண்ணென்ன?? மயங்கும் நெஞ்சென்ன??

நினைத்தால் நிறைவேறும்... திருநாள் வருமே...

என்ன விஷ்ணு அண்ணா,

2 மாதமா ஒருத்தரும் சரியான விடையை எழுத இல்லையா? அப்படியாயின் சரியான விடையை நீங்க தரலாமே!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா கூறிய விடை சரியானது. வாழ்த்துக்கள். மன்னிக்கவும் கொஞ்ச நாளா யாழுக்கு வரமுடியவில்லை.

அடுத்த பாடலை யாராவது போடுங்கோ..

  • 1 month later...

அடுத்த பாடல்

ஊரறிந்த செய்தி காதல் உயிரைக் கொல்லும் வியாதி

அதை வருமுன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே

உன்னைப்பற்றிப் பாட தமிழில் எங்கு வார்த்தை தேட

அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போததல்லவா

நீ ஆடை மொழியின் அகரம்தான் நீ நகர்ந்தால் நகரும் நகரம்தான்...

கண்னுக்குள்லே காதலா

கண்டதும் நெஞ்சில் ...............

சரிதானே ரசி அக்கா :P

அடுத்த பல்லவிக்கான வரிகள்

உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

பூவே! செம்பூவே! உன் வாசம் வரும்!

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்!

  • 1 year later...

பூவில் ஏற்றி வைத்த தீபம் இது

புயல் காற்றே அடித்தாலும் அணையாதது

புன்னகையில் பொட்டு வைத்த கோலம் இது

மழை மேகம் பொழிந்தாலும் பொழியாதது

நாயகன் ஆடிடும் நாடகம் தான்

யாருக்கு யாரென்று எழுதிவைத்தார்

நடக்கட்டும் திருமணம் நல்லபடி

இங்கொரு பெண்மனம் வாழ்த்தும்படி

  • கருத்துக்கள உறவுகள்

பூவில் ஏற்றி வைத்த தீபம் இது

புயல் காற்றே அடித்தாலும் அணையாதது

புன்னகையில் பொட்டு வைத்த கோலம் இது

மழை மேகம் பொழிந்தாலும் பொழியாதது

நாயகன் ஆடிடும் நாடகம் தான்

யாருக்கு யாரென்று எழுதிவைத்தார்

நடக்கட்டும் திருமணம் நல்லபடி

இங்கொரு பெண்மனம் வாழ்த்தும்படி

ஆ...

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

சரியான பாடல் கறுப்பி அக்கா.... :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மார்பினில் நானும் மாறாமல் சேரும்

காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..

வான்வெளி எங்கும் என் காதல் கீதம்

பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்

தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..

சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கறுப்பி. எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.

அடுத்த பாடலுக்கான சரணம்

உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்

உப்புத் தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது

மலையில் வீழ்ந்தாலும் சூரியன் மரித்தும் போவதில்லை

நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக் கொள்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் காடுகளே

வண்டு முனகும் பாடல்களே

தூர சிகரங்களில்

தண்ணீர் துவைக்கும் அருவிகளே

சேற்றுத்தண்ணீரின் மலரும் சிவப்புத் தாமரையில்

சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை

அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்

உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்

உப்புத் தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது

மலையில் வீழ்ந்தாலும் சூரியன் மரித்தும் போவதில்லை

நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக் கொள்கிறது..

Edited by nunavilan

nunavilan, பாடலை றொம்ப சின்னன் ஆக்கிட்டீங்க...... ஆனாலும் பல்லவி சரி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே

கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே

மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே

மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருகரு விழிகளால் ஒரு கண் மை...

என்னை கடத்துதே!

ததும்பிட ததும்பிட சிறு அமுதம்...

என்னை குடிக்குதே!

இரவினில் உறங்கயில் என் தூக்கம்...

என்னை எழுப்புதே!

எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல்...

வந்து சாய்க்க!

நீ...

ஒரு மல்லிச் சரமே!

நீ...

இலை சிந்தும் மரமே!

என்...

புது வெள்ளிக் குடமெ!

உன்னைத் தேடும் கண்கள்!

ஏன்..

நீ தங்கச் சிலையா!

பெண்...

நுரை பொங்கும் அலையா!

மண்...

மணல் பின்னும் வலையா!

உன்னைத் தேடும் கண்கள்!

புது புது வரிகளால்

என் கவிதைத் தாளும்

நிரையுதே!

கனவுகள் கனவுகள் வந்து

கண்கள் தாண்டியும்

வழியுதே!

மறந்திட மறந்திட என்

மனமும் கொஞ்சம்

முயலுதே!

மறுபடி மறுபடி உன்

முகமே என்னை சூழ...

தாமரை இலை நீர் நீதானா!

தனி ஒரு அன்பில் நீதானா!

புயல் தரும் தென்றல் நீதானா!

புதையல் நீதானா!

  • கருத்துக்கள உறவுகள்

மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலைவருமோ

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தள்ளாடும் பெண் மேகம் தான்

எந்நாளும் உன் வானம் நான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலைவருமோ

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தள்ளாடும் பெண் மேகம் தான்

எந்நாளும் உன் வானம் நான்

என் தேவா-------ஆ----------

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்

என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இன்னிசை சரியான பல்லவி. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

மெய்மறக்கக் கண்மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ

நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ

ஒருவனுக்குத் தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.