Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை

உன் அலாதி அன்பினில்

நனைந்தபின் நனைந்தபின்

நானும் மழையானேன்

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல்

பார்த்த முதல் நாளே, உன்னைப்

பார்த்த முதல் நாளே!

காட்சி பிழைப் போலே, உணர்ந்தேன்

காட்சி பிழைப் போலே!

ஓர் அலையாய் வந்தே எனை அடித்தாய்!

கடலாய் மாறி பின் எனை எழுத்தாய்!

என் பதாகைத் தாங்கிய உன் முகம்,

உன் முகம் என்றும் மறையாதே!

காட்டி கொடுக்கிறதே, கண்ணே

காட்டி கொடுக்கிறதே!

காதல் வழிகிறதே, கண்ணில்

காதல் வழிகிறதே!

உன் விழியில் வழியும் பிரியங்களை,

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை.

உன் அலாதி அன்பினில் நனைந்தபின்,

நனைந்தபின் நானும் மழையானேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை

இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் இன்னிசை. :)

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது

இமைகள் இறங்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில் அமுத மழை விழ

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

குழுவினர்: லா லாலா ....

ஏசுதாஸ்: ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர் காலம் நெஞ்cஇல் வெயில் காலம்

சுச்சீலா: அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி

பண் பாடி கண் மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஏசுதாஸ்: பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ

னாணம்

லாலல் லாலா லாலா லாலல் லால லா லாலா

குழுவினர்: லா லா லா லா லா லா.....

சுசீலா: மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது இமைகள் இறங்காது

ஏசுதாஸ்: தேனே தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்

உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழி விடும்

சுசீலா: பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ

னாணம்

ஏசுதாஸ்: கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில் அமுத மழை விழ

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் இன்னிசை

மெல்லினம் மார்பில் கண்டேன்,

வல்லினம் விழியில் கண்டேன்,

இடையினம் தேடி இல்லை என்றேன்.

தூக்கத்தில் உளறல் கொண்டேன்,

தூறலில் விரும்பி நின்றேன்,

தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்.

கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா?

உன் கண்ணில் நான் கண்டேன்.

உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டும் விழிச் சுடரே

சுட்டும் விழிச் சுடரே

என்னுலகம் உன்னை சுற்றுதே

Time Machineல் ஏறிச்சென்று நாமும்

கிறோஷிமா யுத்த அழிவை தடுப்போம்,

கிட்லர் Brainஐ Surgery செய்து அங்கே

குண்டுக்கு பதிலாய் பூக்கள் வைப்போம்,

சார்லி சாப்ளினுக்கு... தமிழ் சொல்லிக்கொடுப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே

உலகம் காத்திருக்கு வாலே

கதவைத் திறந்து போலே

புதையல் பங்கு போடவா

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்

புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்

வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு

ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்

ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி

டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே

கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே

சயின்சைக் கலக்கிட வா

டைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்

ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்

ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே

குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்

சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம்

மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

மழை மேகம் எங்கே அதைத் தேடி

நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்

மரம் கோடி வைத்து மழை வந்தால்

வருக வருக என்று வரவேற்போம்

ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து

வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்

காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்

கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்

கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்

டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லிக்கொடுப்போம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

  • கருத்துக்கள உறவுகள்

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்

பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது

நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

ஆஆஆ...

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா

இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா

இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது

மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ

இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா

இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக

நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்

இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்

ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை

கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்

பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

ஆஆஆ...

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்ல நினைத்த வார்த்தைகள்

சொல்லாமல் போவதேன் ,

சொல்ல வந்தநேரத்தில்

பொல்லாத நாணமேன் ?"

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்

கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

கலைஞனாகினான்

( நாளை இந்த )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

மயக்கம் கொண்டதேன்

( நாளை இந்த)

  • கருத்துக்கள உறவுகள்

'"காலம் யாவும் மாறும்

நம் கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிகின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன் ........

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்

சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

(சிலர் சிரிப்பார்)

பாசம் நெஞ்சில் மோதும்

அந்தப்பாதையை பேதங்கள் மூடும்

உறவை எண்ணி சிரிக்கின்றேன்

உரிமையில்லாமல் அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

(சிலர் சிரிப்பார்)

கருணை பொங்கும் உள்ளம்

அது கடவுள் வாழும் இல்லம்

கருணை மறந்தே வாழ்கின்றார்

கடவுளைத்தேடி அலைகின்றார்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

(சிலர் சிரிப்பார்)

காலம் ஒருனாள் மாறும் - நம்

கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

(சிலர் சிரிப்பார்)

  • கருத்துக்கள உறவுகள்

remember me my sweet heart

oh oh remember ohooooooo

o my darling remember..................

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதன் வந்தான ? ஒரு சங் கதி சொன்னானா ? என்ற பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து பார்க்கிறேன்..

என் நெஞ்சம் இனிக்கின்றது

நினைத்து பார்க்கிறேன்..

என் நெஞ்சம் இனிக்கின்றது

சிரித்து பார்க்கிறேன்

என் ஜீவன் துடிக்கின்றது

சிரித்து பார்க்கிறேன்

என் ஜீவன் துடிக்கின்றது

remember me my sweet heart

oh oh remember ohooooooo

o my darling remember..................

நடன சாலைகளில்

மலையின் சோலைகளில்

நடன சாலைகளில்

மலையின் சோலைகளில்

நதியின் ஓரங்களில்

நதியின் ஓரங்களில்

இடங்கள் இருக்கின்றன

கடந்த காலங்களில்

கடந்த உள்ளங்களில்

தடங்கள் இருக்கின்றன

remember me my sweet heart

oh oh remember ohooooooo

o my darling remember..................

இரவு மேடைகளில்

மழையின் சாரல்களில்

இரவு மேடைகளில்

மழையின் சாரல்களில்

உறவு கோலம் இடு

உலகம் அழைக்கின்றது

வசந்த புஷ்பங்களில்

அசைந்த சந்தங்களில்

பிறந்த சொந்தங்கள் தான்

கனவை வளர்க்கின்றது

remember me my sweet heart

oh oh remember ohooooooo

o my darling remember..................

நினைத்து பார்க்கிறேன்..

என் நெஞ்சம் இனிக்கின்றது

சிரித்து பார்க்கிறேன்

என் ஜீவன் துடிக்கின்றது

remember me my sweet heart

oh oh remember ohooooooo

o my darling remember..................

  • கருத்துக்கள உறவுகள்

பனிதனில் குளித்த பால்மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே

  • கருத்துக்கள உறவுகள்

தொடத் தொட மறந்ததென்ன ...பூவே

தொட்டவனை மறந்ததென்ன

தொடத் தொட மறந்ததென்ன ...பூவே

தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன (தொடத் தொட )

அந்த இல வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்

நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்

மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்

காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை

இடைவெளி தாண்டாதே ...என் வசம் நானில்லை ...

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிது ...ஸ்பரிசங்கள் புதிது

நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

பனி தனில் குளித்த பால் மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இவள் வளர்ந்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

தொடத் தொட மறந்ததென்ன ...பூவே

தொட்டவனை மறந்ததென்ன ...

  • கருத்துக்கள உறவுகள்

வாசமான முல்லையோ.. வானவில்லின் பிள்ளையோ..

பூவில் நெய்த சேலையோ.. நடந்துவந்த சோலையோ..

உன்கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்

காணாத கோலங்கள் என்றேன்

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கீதம்......

கீதம்......

சங்கீதம்...

சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்

நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே

போதும் எப்போதும்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ

பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்

காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே

போதும் எப்போதும்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே

பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே

உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்

உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்

நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா)

பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே (லாலலலாலாலா)

போதும் எப்போதும் (லாலலலாலாலா)

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா

  • கருத்துக்கள உறவுகள்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்

  • கருத்துக்கள உறவுகள்

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது (2)

பொழுதாகிப் போச்சு வௌளக்கேத்தியாச்சு

பொன்மானே ஒன்னத் தேடுது

(ராசாத்தி)

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிலையே

பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

(ராசாத்தி)

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?

அத்தை மகளோ மாமன் மகளோ

சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட

அம்மாடி நீதான் இல்லாத நானும்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்

(ராசாத்தி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.