Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ சகோதரிகளை பாருங்கள் நிர்வாணமாய், மாணாக் கெட்ட தமிழனுக்கு இது ஒன்று தான் மீதி இருந்தது...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ சகோதிரிகளை பாருங்கள் நிர்வாணமாய், மாணாக் கெட்ட தமிழனுக்கு இது ஒன்று தான் மீதி இருந்தது...

ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.

தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//

//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//

//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//

//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

******

அடி மனதில் இரத்தம் வருகிறதா.

வரும்...

வந்தே தீரும் ....

உன் தகப்பன் ஒரு தமிழன இருந்த ....

உன் தாய் ஒரு தமிழச்சிய இருந்த ...

நீ குடித்தது தமிழ் பாலா யை இருந்த ...

வர வில்லை என்றால்...

நீ தமிழனாய் அல்ல மனிதனை வாழ தகுதி அற்றவன் ...

இதுவே ஒரு தமிழன் சிங்கள சகோதிரியை செய்திருந்தால் எல்லோரும் கொக்கரிபீர்கள் மரபு தவறிவிட்டான் என்று. கண்ணியமான தமிழன் என்றும் இவ்வாறு செய்யமாட்டன் கவலைபடாதீர்கள் சிங்கள சகோதரர்களே .... நீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.

மனிதன் உருவில் திரியும் மிருகங்களே... இந்த ஈன செயலை செய்ய வெக்கமாய் இல்லை. விலங்கிளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது, தன் தகப்பனை கை காட்ட தெரிந்த குணமே.

நிங்கள் மானிதர்களா?. உன் சகோதரி நினைவிற்க்கு வரவில்லை?. தாய்

நினைவிற்க்கு வரவில்லை?. புதனின் அந்த துய்மையான, அமைதியான முகம் கூடவா நினைவிற்க்கு வரவில்லை?.

அடேய் மூடர்களே... எந்த மதம் கூறியது ஈன செயலை செய்ய?. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய?.

சொல்...

போரிட வேண்டியது உங்களிடம் அல்ல அவனிடம் தான்.

புத்தன் பிறந்த மண்ணின் மைந்தர்களட இவர்கள். இவர்கள் கால் பூமியுள் பட குடுத்து வைத்தவர்கள் நீங்கள். பிழைகா தெரியாதவர்களே.

பெண்கள் விரும்புவதெல்லாம் குழந்தைகளை தூக்க, ஆயுதங்களை அல்ல... உலகம் முழுவதும் தேடி பாருங்கள் , எண்ணி பாருங்கள் ஆயுதம் ஏந்தும் பெண்களை. குழந்தைகளை தூக்கும் பெண்கள் ஆயுதங்களை தூக்கு கிறார்கள் என்றால் "எங்கோ யாரோ மன்னிக்க முடியாத தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்கள் நாட்டு பெண்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள் என்றால் வெக்க படவேண்டியது நீங்கள் தானே. குழந்தைகள் தூக்கும் பெண்கள் ஆயுதம் ஏந்துவது யார் தவறு. இதயம் என்று ஒன்று இருந்தால், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சிந்தித்து பாருங்கள்.

உயிரோடு இருக்கும் போது தான் உரிமைகளை விட்டு வைக்கவில்லை, இறக்கும் போதாவது மானத்தை விட்டு வைங்களேன்... மனிதர்களாய் இருப்பின்.

ஊலையுடும் உலக நாடுகளே ஏன் ஊமையாய் நிற்கிறீர்கள் ?. ஆம் உண்மைக்கு எப்போதும் வாய் இருப்பதில்லை உலகில் " எனபது சரியே.

மிருகங்களுக்கெல்லாம் சட்டம். வதை படுவதை தடுக்க இயக்கம் ஆனால் இவர்களுக்கு இல்லை. சொல்லுங்கள் ... இவர்களை காப்பாற்ற முடியுமானால் இன்றே இவர்களை மிருகங்களக்கி விடுங்கள். நிர்வானமாய் இருக்கும் இவர்கள் இப்போதே பாதி மிருகங்கள் தான்.

மிருகமாய் கொலை செய்த மரண தண்டனை கைதிக்கு கூட வழக்காட மனித உரிமை சங்கம் உண்டு. எங்கே அவர்கள் ?.

வந்தாரை எல்லாம் தலைவனாகி வாழ வைத்த தமிழ் இனம் இன்று அவல நிலையில். தலைவர்களே உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் செய்ய தயார். உங்கள் மகன், பேர குழந்தைகளை எல்லாம் நாங்கள் எங்கள் தலையில் தூக்க தயார். அடிமைகளாய் வாழ்ந்த எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஆனால் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் போர் நிறுத்தம் தான். என்றோ தின்ற ரொட்டி துண்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாழ் ஆட்டும் நன்றி இனமே நாங்கள். நன்றி மறக்க மாட்டோம். புறப்படுங்கள்...உங்கள் கால் தமிழ் நாட்டில் வைக்குமேயானால் .... உங்கள் நுனி நாக்கில் தமிழ் தவளுமேயானால்....புறப்படுங்கள்.

.. போரை நிறுத்துங்கள் !!!

எல்லாவற்றையும் தூக்கி எரியுங்கள். புறப்படுங்கள் ... எதிரியோ... துரோகியோ... யாரும் மடிய வேண்டாம். அவனவன் இறப்பதற்கு முன் தன் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆகவேண்டும். தவறு செய்தவன் இறப்பதற்கு முன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுவே சத்தியம்...

http://salemsenthil.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ சகோதிரிகளை பாருங்கள் நிர்வாணமாய், மாணாக் கெட்ட தமிழனுக்கு இது ஒன்று தான் மீதி இருந்தது...

ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.

தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//

//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//

//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//

//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

******

நன்றி மோகன். பித்தன், எதிர்காலத்தில் அவதானம் தேவை

Edited by Justin

மிகக் கேவலமாய் இருக்கிது. மிருகங்களிண்ட கையில உலகநாடுகள் அதிகாரத்தை குடுத்து, ஆமோதித்தும் விட்டால் இப்பிடித்தான் நடக்கும். இப்பிடி வெளியில வராத எத்தின கேவலங்களை சிங்கள இனவாத மிருகப்பிறப்புக்கள் தாயகத்தில செய்யுதுகளோ... சிறீ லங்கா பேரினவாதிகள் நாசமாப்போக!

கனடா ஸ் ரீபன் காப்பர், அமெரிக்காவிண்ட ஓபாமாவுக்கு எல்லாம் இதை போட்டுக்காட்ட வேணும். யார் பயங்கரவாதிகள் எண்டு இனம்காட்டுறதுக்கு.

சிறீ லங்கா பேரினவாதிகள் நாசமாப்போக!

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ,

ராதிகா குமாரசுவாமிக்கும் ,

சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்கும் ,

செல்வி ஜெயலலிதாவுக்கும்

நடந்திருந்தால் .....

என்னாலை தாங்க முடியாதப்பா ....... :(

இதுவொன்றும் உலகிற்குத் தெரியாத விடயமல்ல. ஆனால் எமது அழிவுகள் அவமானப்படுத்தல்களைப் பார்த்தும் இன்னமும் மௌனித்து நிற்கின்றார்கள். இதில் அறிக்கைகள் வேறு. ஆதாரத்தைக் கொடுத்தால் அதற்கு ஆதாரங்களைக் கேட்கும் உலகமாகவிருக்கிறது. தமக்குத் தேவைகள் வரும் போதுதான் இந்த ஆதாரங்களைப் பயன்படுத்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.