Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.இந்தியாவின் கோரிக்கை இன்று இலங்கையினால் ஏற்கபட்டுள்ளது

Featured Replies

புலிகளது பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை மீட்க இந்தியாவின் கோரிக்கைக்கு இன்று அனுமதியளிக்கபட்டுள்ளது..............

.... :wub:

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=41180

மக்களை இந்தியாவில் தமிழகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ்மக்களுக்கு யு என் கொழும்பு பிரதினிதி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது கவனிக்க தக்கது.

இதில் தமிழ்மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்... உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள்...

வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“ஆபத்தான நிலையிலிருக்கும் பொதுமக்கள் குறித்தே இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தியுள்ளது. இதனை நாங்கள் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வோம்” என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சி.ஆர்.ஜெயசிங்க கூறியுள்ளார்.

“ஆபத்திலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு ஆர்வமாகவிருக்கிறோம் என்ற தமது நிலைப்பாட்டை இந்தியா உத்தியோகபூர்வமாக வெளிக்காட்டியுள்ளது. நட்பு நாடான இந்தியாவின் இந்த ஆர்வத்தை நாங்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

மக்களை வெளியேற்றுவது தொடர்பான திட்டம் விரைவில் தயாரிக்கப்படும். களநிலவரத்தைப் பொறுத்தே அந்தத் திட்டம் அமையும். பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை விடுதலைப் புலிகள் தடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்றார் உயர்ஸ்தானிகர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமெனவும், பொதுமக்களை வெளியேற்ற இந்தியா தயாரகவிருப்பதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்துக்களை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா குரங்கிட கையில புமாலை தான் இதை தமிழ்நாட்டுத்தலைவர்கள் தடுத்துநிறுத்தவேண்டும் ஒருக்காப்பட்ட பாடே இன்னும் ஆறவில்லை இதுக்க நாசமறுக்கிறதுக்கு இன்னுமொருக்கா

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எட்டப்பனா??

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா....! :wub:

இவ்வளவு நாளும் இலங்கையை போர் நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்துவதற்கே இறையாண்மை குறுக்கே நின்றது. இப்பொழுது மக்களை களத்தில் இறங்கி வெளியேற்றுவதற்கு அது குறுக்கே வரவில்லையாம்..!

இவர்கள் திட்டமிட்டது, எப்படியாகிலும் தேர்தலுக்கு முன் எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்பது. ஆனால் இவ்வளவு தூரம் மனிதாபிமானப் பிரச்சினையாக உலக அளவில் கிளர்ந்து எழும் என்பது இவர்களது பீட்சா, சப்பாத்தி மூளைக்கும் தேங்காய்த் தலைகளுக்கும் தெரியவில்லை. இப்போது அடுத்த காயை நகர்த்துகிறார்கள்.! பார்ப்போம்..

அப்ப இலங்கை இந்திய படைகள் இணைந்து ஈழத்தில் போர் தொடுக்க போகிறார்கள்....!!!

இது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்குவதற்கான ஒரு தந்திரமாகத்தான் இருக்கவேண்டும். வன்னியில் உள்ள மக்கள் அவலத்திற்கு புலிகள் தான் காரணம் எண்டு திசை திருப்பி விடுகிற நோக்கம் இருக்கலாம்.

இந்தியப் படை பெரிய எடுப்பில் வருவதற்கான சாத்தியம் இப்ப உள்ள உலக நிலமைக்கு இல்லை எண்டு தான் சொல்ல வேண்டும். தான் புதிசாக ஒரு பிரச்சனையில் இறங்காம சிங்களவன கொண்டிச்சு தன்ட வேலையை கொண்டு பொறதுதான் இந்தியாட நோக்கம். அதத்தான் செய்யுது. உள்நாட்டு அரசியலும் படை எடுப்புக்கு சாத்தியமாக இல்லை.

புலிகள் UN ஐ தான் கூடுதலாகத் தலையிடும் படி கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அகண்ட இந்திய சிந்தனைக்கு ஜே வி பி யும் ஆதரவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் மண்ணிலிருந்து எங்களை வெளியேற்றி சிங்களவனிடம் விடுவினமாம்.. ஒவ்வொருநாளும் குண்டுவீச்சில

சாகுறது போதாதாம்.. ஒரேயடியாக சிங்களவனிடம் பிடித்துக்கொடுத்து கொல்லப்போகினம் போல...

தமிழ்நாட்டு மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கத்தான் இந்த நாடகம் எல்லாம்.

இந்தியத் தலையீடு இன்னொரு பரிமாணத்தில் வந்துள்ளது.

ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: மகிந்த :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: மகிந்த :unsure:

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.