Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் கவிதை எழுத ஆசை

Featured Replies

எனக்கும் கவிதை எழுத ஆசை

இலக்கியம் எதுவும் கற்கவில்லை

இலக்கணம் எதுவும் அறிந்ததில்லை

மொழியின் வகைகள் புரிந்ததில்லை

ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை

மரபுக் கவியின் இலக்கணமோ

புதுக்கவியின் வரையறையோ

எதுவும் அறியா பாமரன் நான்

ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை

தமிழ் மொழியில் உள்ள அணி அறியேன்

தொல்காப்பியம் குறும் கூறும் யாப்பறியேன்

பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன்

ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை

காப்பிய நூல்களை கண்டதில்லை

பாரதி பாடல் கேட்டதில்லை

உருத்திரமூர்த்தியின் கவி ஒன்றும் படித்ததில்லை

ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை

Edited by nige

[

என்ன எனக்கு சொன்னது போல் இருக்கு.. நிகே என்னை பார்த்து கவிதை எழுத வில்லைதானே.. நான் சும்மா நிகே.. நல்லா இருக்கு உங்கள் கவிதை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கவிதை போலத்தானே இருக்குது

பரவாயில்லை மனம் சோராமல் முயற்சி செய்து பாருங்கோ

------

------

------

-------

-------

உண்மையிலே கவிதை நல்லாயிருக்குது

Edited by theeya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nige

ஒன்றும் தெரியாது தெரியாது என்று எல்லாத்தையும் சொல்லிப்புட்டியளே அப்பு..... உண்மையிலே எனக்குத்தான் ஒண்ணுமே தெரியலயப்பா....

கவிதை நன்று... கவிஞர் வைரமுத்துவின் ''காதலித்துப் பார்'' கவிதையினை எனக்கு நினைவு படுத்தியது... வாழ்த்துக்கள்

இளங்கவி

  • தொடங்கியவர்

சுஜி

நான் உங்களை ஏன் அப்படி கூறுகிறேன் .

நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டும் அழகாக தமிழில் எழுதுகிறீர்கள் .

நினைக்கவே பெருமையாக இருக்கிறது .பாராட்டுக்கள் சுஜி.

சுஜி Posted Yesterday, 12:38 AM

[

என்ன எனக்கு சொன்னது போல் இருக்கு.. நிகே என்னை பார்த்து கவிதை எழுத வில்லைதானே.. நான் சும்மா நிகே.. நல்லா இருக்கு உங்கள் கவிதை unsure.gif

theeya

உக்கள் கருத்துக்கு நன்றி

theeya Posted Yesterday, 12:45 AM

இதுவும் கவிதை போலத்தானே இருக்குது

பரவாயில்லை மனம் சோராமல் முயற்சி செய்து பாருங்கோ

இளங்கவி

நீக்கள் நிறைய தெரிந்துள்ளீர்கள் என்பதை உக்கள் கவிவரிகளே

இயம்புகின்றன . வாழ்த்துக்கு நன்றி

i

lankavi Posted Yesterday, 01:09 AM

nige

ஒன்றும் தெரியாது தெரியாது என்று எல்லாத்தையும் சொல்லிப்புட்டியளே அப்பு..... உண்மையிலே எனக்குத்தான் ஒண்ணுமே தெரியலயப்பா....

கவிதை நன்று... கவிஞர் வைரமுத்துவின் ''காதலித்துப் பார்'' கவிதையினை எனக்கு நினைவு படுத்தியது... வாழ்த்துக்கள்

இளங்கவி

நிகே நீயாபப கவிதை எழுதத் தெரியாது எண்டனீ? கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்த்தேசம் படிச்சனீங்களோ? நல்லா இருக்கு எனக்கு நேற்றுத்தான் சந்தப்பம் கிடைச்சது..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தன்னடக்கத்தைப் போற்றுகின்றேன்!!!

  • தொடங்கியவர்

நன்றி யாழ்நிலவன்

உண்மையில எனக்கு கவிதை எழுத தெரியாது.முன்பெல்லாம்

அப்பா எழுதி கொடுத்த கவிதைகளை மனப்பாடம் செய்து பரிசு

வாங்கி இருக்கிறேன்.இப்பொழுதுதான் சுயமாக எழுத தொடக்கி இருக்கிறேன் .

வைரமுத்துவின் சில நூல்கள் வாசித்திருக்கிறேன். தண்ணீர்தேசம் வாசித்ததாக

நினைவில்லை.வாசித்ததில் ''இந்த பூக்கள் விற்பனைக்கல்ல '' என்ற தொகுதி

பிடித்திருந்தது

யாழ்நிலவன் Posted Yesterday, 03:46 PM

நிகே நீயாபப கவிதை எழுதத் தெரியாது எண்டனீ? கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்த்தேசம் படிச்சனீங்களோ? நல்லா இருக்கு எனக்கு நேற்றுத்தான் சந்தப்பம் கிடைச்சது..

suvy

நன்றி உங்கள் பதிலுக்கு.நீங்கள் சொன்னதுபோல் இது தன்னடக்கம் அல்ல.

நியமான நியம ....

suvy Posted Yesterday, 06:04 PM

உங்களது தன்னடக்கத்தைப் போற்றுகின்றேன்!!!

சுஜி

நான் உங்களை ஏன் அப்படி கூறுகிறேன் .

நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டும் அழகாக தமிழில் எழுதுகிறீர்கள் .

நினைக்கவே பெருமையாக இருக்கிறது .பாராட்டுக்கள் சுஜி.

நிகே என்னை தப்பா எடுக்காதிர் எனக்கு உண்மையில் கவிதை எழுத வாராது.. ஆதானல் நான் சும்மா அப்படி கேட்டன்.. ஆனால் உங்க கவிதை ரசிக்கும் படியாய் இருந்தது..எனக்கு எழுத வாரது எனக்கு தெரிந்ததை கிறுக்கி நானும் கவிதை எழுத முயசிக்குறன் ஆனாலும் முடிய வில்லை... உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் நிகே..

  • தொடங்கியவர்

நிகே என்னை தப்பா எடுக்காதிர் எனக்கு உண்மையில் கவிதை எழுத வாராது.. ஆதானல் நான் சும்மா அப்படி கேட்டன்.. ஆனால் உங்க கவிதை ரசிக்கும் படியாய் இருந்தது..எனக்கு எழுத வாரது எனக்கு தெரிந்ததை கிறுக்கி நானும் கவிதை எழுத முயசிக்குறன் ஆனாலும் முடிய வில்லை... உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் நிகே..

நன்றி சுஜி

முயன்று தவறிக் கற்றலில்தான் வெற்றியே தங்கியுள்ளது என்று எங்கோ பார்த்த ஞாபகம்.

முயற்சி செய்யுங்கள். உங்கள் கிறுக்கல்கள் நாளடைவில் நல்ல கவிதைகளாக மலரும்

யாழில் உங்கள் கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகே! நீங்கள் கவிதை அந்தாதிக்குப் போய்ப் பாருங்கள். 88 பக்கங்கள் வரை போய்க் கொன்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக சுவியின் கவிதைகளை? பாருங்கள். ஒரு கவிதை எப்படியெல்லாம் எழுதக் கூடாது என்பதற்கு பல உதாரணங்கள் அவற்றுள் இருக்கின்றன. அவற்றைக் களைந்தால் பிறகென்ன நீங்கள்தான் கலியுகத்தில்காளமேகம்2!!!

  • தொடங்கியவர்

நிகே! நீங்கள் கவிதை அந்தாதிக்குப் போய்ப் பாருங்கள். 88 பக்கங்கள் வரை போய்க் கொன்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக சுவியின் கவிதைகளை? பாருங்கள். ஒரு கவிதை எப்படியெல்லாம் எழுதக் கூடாது என்பதற்கு பல உதாரணங்கள் அவற்றுள் இருக்கின்றன. அவற்றைக் களைந்தால் பிறகென்ன நீங்கள்தான் கலியுகத்தில்காளமேகம்2!!!

உங்கள் கவிதைகள் நன்றாகத்தானே இருக்கின்றன சுவி

உங்கள் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.