Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்

Featured Replies

ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கை

பூனைக்கு விளையாட்டு..எலிக்கு உயிர் போகுது......வன்னியில் தினமும் 100 சனம் சாக..அதுக்கு எதுவும் செய்ய வக்கில்லாத சோனியாவின்ட அடிமை மற்றவர்களை பழித்து அறிக்கை விடுது.

"இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள்"....இதில் திருமாவளவனும் அடக்கம் தானெ?..இதுக்கு திருமாவின் பதில் என்ன?

அது 40 வருடமா அதைத்தான் செய்யுது, இப்ப்படித்தான் தெருதெருவக சைவ மத்தை வித்தவன் எல்லாத்தையும் கூப்பிடு அரசியல் நடத்த வந்தால் வந்த வினை

பூனைக்கு விளையாட்டு..எலிக்கு உயிர் போகுது......வன்னியில் தினமும் 100 சனம் சாக..அதுக்கு எதுவும் செய்ய வக்கில்லாத சோனியாவின்ட அடிமை மற்றவர்களை பழித்து அறிக்கை விடுது.

"இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள்"....இதில் திருமாவளவனும் அடக்கம் தானெ?..இதுக்கு திருமாவின் பதில் என்ன?

கலைஞர் தமிழினக் கொலைஞர்

Click for More

புதிய பராசக்தி

Click for More

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் எம்மை வைத்து வியாபாரம் செய்கிராங்கள் இவங்கள் :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேளுங்கள் இந்த குள்ள நரியின் ஊளையை !

கபடநாடக வேடதாரி

டொக்டர் . தமிழினத்துரோகி /

செததவனுக்கு சிலைவைத்து மாலையிட்டு பழையபுராணம் பாடி கேடுகெட்ட தொழில் செய்யும் இவனுக்கெல்லாம் சுதந்திரம் என்றால் ஈழத்தமிழனின் உணர்வினை மதித்து ஒரு நாளாவது ஒரு நிகழ்ச்சியாவது அல்லது செய்தியோ தன் தொலைக்காட்சி அலைவரிசையில் போட்டிருப்பானோ இந்த கபடநாடக வேடதாரி .

இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம் என்பதனை இவன் சந்ததிக்கு நாம் தமிழினத்துரோகியின் வம்சம் என்பதை விளங்கவைக்க வேண்டும்.

உறவுகளே சாக்கடை தொலைக்காட்சி அலைவரிசையை புறக்கணிப்போம்

சோனியா தலைமையில் கொலைஞர் வழிநடத்தலில் ராஜபக்சே தோற்பதால் ஜே ஐ அனுப்பச் சொல்கிறார்

எப்படியும் ராஜபச்சே ஜெயிப்பதில் தான் கொலைஞர் ஆர்வமாக இருக்கிறார்

ஆடு நனையுது என்று கிழட்டு நரி ஊளை யிடுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஈழதமிழரை ஆதாரிக்மாட்டார் என்பது. ஈழத்தழிர்களுக்கு அல்ல அரசியல் தெரிந்த ஆபிரிக்கர்களுக்கே தெரிந்ததுதான். ஆனால் இத்தாலிகாரியின் கோமணம்தான் ஏதோ இந்திய தேசியம் என்று நினைத்து சோனியாவின் துர்நாற்றத்தை தமிழகத்தில் மறைத்த மாமெரும் தூரோகத்தை விட ஈழ அகதிகளை திருகோணமலைக்கு திருப்பி இனுப்பிய ஜெயலலிதா எவ்வளவோ மேல். சோனியாவின் முந்தானகை;கு முண்டு கொடுக்த்து தாங்கும் உன்போன்ற கயவர்களே இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான்களை சிறையனுப்பியது.

அவர்கள் அறிக்கைகள் விடுகின்றார்களாம். இவர் மட்டும்தான் அணுகுண்டு விடுகிறார்?

உவன் ஒரு கோழை...

இந்திய அரசியல் வாதிகள் (மதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் தவிர) எவரும் முழுமனதோடு ஈழத்தமிருக்காக என்றுமே ஆதரவாக இருந்தது இல்லை.எமக்காக குரல் கொடுக்கிறார்கள் தான் இல்லை என்று சொல்ல முடியாது.இதனால் பல மாற்றங்கள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது உண்மைதான்.ஆனால் அரசியல் தேர்தல் என்று வரும் பொழுது ஈழத்தமிழர்களாகிய நாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.எம்மை எதிற்பதால் அவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமென்றால் அல்லது தங்கள் கூட்டணி வெற்றி பெறுமென்றால் அதையும் செய்வார்கள். இதை தான் இன்று முத்தமிழ் கொலைஞர் கருணாநிதி செய்கின்றார்.

எமக்கான கோரிக்கைகள் இந்திய அரசிடமும் இல்லாமல் தமிழக மானில அரசிடமும் இல்லாமல் நேரடியாக அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும்.மக்கள் சக்தியை மீறி மத்திய அரசோ மானில அரசோ எதுவுமே செய்ய முடியாது. அதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது.இன்றை நிலையில் யார் இதை முன்னின்று செய்யிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அறிக்கைகளால் அசத்தி ஒரு மாநில மக்களை நான்கு தசாப்பதங்களுக்கு மேலாக மயக்கமுறவைத்துதுடல்லாது மதுக்குவளைகளால் உண்மையிலுமே மயக்கமுறவைத்தும், நிசவாழ்வியல் இயல்பான நடிப்பாற்றலுக்காக அஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள் இந்தியக் கருணாவுக்கு இதையும் செய்யாதுவிட்டால் வடநாட்டு ;ந்திக் கொள்கை வகுப்பாளர்களின் தயவு இல்லாது போய்விடுமே!

பதவி பறிபோய்விடுமே என்ற பதறலுடன், வயதானாலும் பேராசையால் சிக்குண்டு தள்ளாடியவாறு தமிழுக்கு ஏதுமே செய்யமுடியாத அதிகாரமற்ற நிலப்பரப்பின் ஏக சொத்துக்காரனாக வாழும் இந்தக் மு. கருணா தான் கோலோச்சும் நிலப்பரப்புக்கு வைத்துள்ள பெயரோ 'தமிழ்நாடு'! நாடே இல்லாது அல்லறும் தமிழருக்கு தமிழ்+நாடு என்ற வார்த்தையை இணைத்து பெயரால் மட்டுமே அழைத்து ஏமாற்றி ஏப்பம் விட்ட இந்த மூத்த தந்திரக்காரன் இதுவும் சொல்வான் இதுக்குமேலும் சொல்வான் தன்நலனுக்காக!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களெல்லாம் (திரு.ஐயா நெடுமாறன் தவிர) தங்கள் சுயநல அரசியலுக்காக ஈழத்தையும் ஈழத்தமிழனையும் விற்பவர்கள் என்பது ஒன்றும் பரம ரகசியமல்லவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.