Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கெளவர பிரச்சனையாம் இந்திய வம்சவளி பிபிஸிதமிழோசை ஊடகவியாளர்களுக்கு?

Featured Replies

இலங்கை மோதலை நிறுத்தக்கோரி பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்

லண்டனில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடபகுதியில் நடக்கின்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பாகங்களிலும் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் சனிக்கிழமையன்று நடத்தப்பட்டன.

சுவிஸ் நாட்டில் பெருந்தொகையில் கூடிய தமிழர்கள் அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், தமிழர்களை காப்பாற்றுமாறும் கோஷங்களை எழுப்பினர்.இதேபோன்று மற்றுமொரு ஆர்பாட்ட ஊர்வலம் லண்டனிலும் நடைபெற்றது.

அதேவேளை, இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தென்னாபிரிக்காவிலும் ஒரு போராட்டம் மூன்று நாட்களாக தொடர்ந்து வருகிறது.

மேலும், ஐரோப்பாவில், ஜேர்மனி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வகையான போராட்டங்கள் நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

தொகை சொல்ல வெக்கம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்...பீபீசீ'யிடம் இருந்து இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. இங்கு சுவிஸ் 20min எனும் செய்தி இணையத்தளத்தில் லண்டன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் 100'000'க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தொகை சொல்ல வெக்கம்?

அட ... பி.பி.சி. தமிழோசைக்கு வேறை ஒண்டுக்கும் வெக்கம் வரவில்லை , தொகை சொல்லமட்டும் வெக்கம் வந்திட்டுதோ ......... கக்கக்க போ .....

கணக்கெடுக்கத் தெரியவில்லை. அப்போ வெட்கந்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் சனநாயக விழுமியங்களை மதிக்கும் நாட்டில், அதனை மிதிக்கும் கூட்டமாகவே இவர்களைக் கணிக்க முடியும். சீ !, தமிழைப் பேசியவாறு, எப்படித்தான் இவர்களால்.................. இவளவு கீழத்தனமான ஊடக விபச்சாரம் செய்கிறார்களோ, செய்யமுடிகிறதோ தெரியவில்லை.

இவர்கள் அண்மையில் புல்மோட்டை புலுடாவும் விட்டவர்கள்தானே. அதற்கு முன்பும் பல விடயங்கள். ஒருமுறை கவசவாகனத்துள் இருந்து யாழ்பாணத்தைப் பார்த்துவிட்டு அங்கு எல்லாம் நல்லா இருக்குறது என்று சொன்னவர்களல்லவா? இவர்கள் ஒன்று செய்யலாம். பம்பாய்க்குப் போகலாம்.

தயவுடன் கேட்கிறோம். நாங்கள் சாவுக்குள் நின்று மீழ்வதற்காக இழந்து கொண்டிருக்கிறோம். எங்களைக் கொச்சைப்படுத்தும் பச்சைத் துரோகம் செய்யவேண்டாமெனக் கேட்கிறோம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் உடனே ஒலிபரப்பு செய்யும் படி ரோ கட்டளை இட்டுள்ளதாம்.......புலிகளுக்கு எதிராக 5 பேர் பூட்டிய அறைக்குள் கலந்துரையாடினாலும் ....தேடிச் சென்று தமிழோசையினர் பேட்டி காண்பார்கள்

இங்கு ஆங்கில சேவையின் இணையத்தில வந்ததும் தமிழோசை இணையத்தில் வந்ததும் இனைக்கப்பட்டுள்ளன. கவனியுங்கள் ஓரே படத்தை பயனபடுத்தினாலும் செய்தியை வேறுபடத் தந்துள்ளார்கள்.

bbc-e-t.jpg

நான் பீபீசீதமிழோசைக்கு கீழ் கண்டவாறு ஒரு மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன் கள அன்பர்களே முடிந்தவர்கள் உங்களின் எதிப்பை தமிழோசைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவையுங்கள்.

அன்புடையீர்இ

நேற்று உங்களுடைய தமிழோசை செய்தி கேட்டேன்.ஒரு தமிழன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.காரணம் நேற்று லண்டனில் நடந்த ஈழத்தமிழர்களின் பேரணி பற்றிய செய்தி நீங்கள் ஒலிபரப்பிய விதம் உலகத்தில் உள்ள எல்லாஊடகங்களும் (சர்வதேச)படங்களுடன் சுமார் 1லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக அதுவும் லண்டண் போலிசாரின் அறிக்கையை மேள்கோற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளார்கள். ஆணால் கேவலம் நீங்கள் (தமிழோசை) மட்டும்

சுவிஸ் நாட்டில் பெருந்தொகையில் கூடிய தமிழர்கள் அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும்இ தமிழர்களை காப்பாற்றுமாறும் கோஷங்களை எழுப்பினர்.இதேபோன்று மற்றுமொரு ஆர்பாட்ட ஊர்வலம் லண்டனிலும் நடைபெற்றது. மேலும்இ ஐரோப்பாவில்இ ஜேர்மனி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வகையான போராட்டங்கள் நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. என்று ஏதோ ஒரு ஊகம் போல் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். ஏன் தமிழோசை இவ்வளவு கேவலமாக போய் விட்டது? பீபீசீ சிங்கள சேவைகூட விபரமான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆங்கில சேவை படங்களுடன் மிகவிபரமாக செய்திவெளியிடும் போதுஇ தமிழோசை மட்டும் ஏனோ தானோ என்று செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் வருந்ததக்கது.எங்கோ இலங்கையில் எந்த ஊடகவியலாலர்களும் செல்ல முடியாத இடத்திற்க்கெல்லாம் செண்று இலங்கை அரசாங்கம் சொல்லும் செய்திகளை சிங்கள அரசாங்கத்திற்க்காக வக்கலாத்து நீங்கள்இகேவலம் லண்டனில் அதுவும் பீபீசீ நிலையம் உள்ள ஊரில் நடந்த இவ்வளவு முக்கிய நிகழ்வை (மேலும்இ ஐரோப்பாவில்இ ஜேர்மனி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய தான் நாடுகளிலும் இந்த வகையான போராட்டங்கள் நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனஇ) என்று சொல்வதை விட லண்டனில் அப்படி பேரனி ஏதும் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கலாமே?தமிழணுக்கு எதிரி தமிழண்(தமிழோசை) தான் என்பதை நீங்களே உங்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். ஏன் அதை விட இலங்கை அரசாங்க ஊடகங்களின் செய்திகளை அப்படியே மறு ஒழிபரப்புசெய்து உங்கள் விசுவாசத்தை இலங்கை அரசாங்கத்திற்க்குஎடுத்துக்

Edited by thanga

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.