Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே அரசாங்கத்தின் நட்டஈடு தேவையில்லை அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அரசாங்கத்தின் நட்டஈடு தேவையில்லை அரசாங்கம் :

அண்மையில் நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டை வழங்கத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், நோர்வே அரசாங்கத்திடமிருந்து எவ்வித நட்ட ஈட்டுத் தொகையையும் பெற்றுக் கொள்ளத் தயாரில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்து கொள்ளக் கூடிய வல்லமை இருப்பதாக ஒஸ்லோவில் உள்ள நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் நேரடியாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்காமை அதிருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் தொலைபேசி மூலம் நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கு உரையாட முடியுமாயின் ஏன், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவுடன் பேச முடியாதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8562&cat=1

பிச்சைக்காக அலையாத நாடுகளே இல்லை, இதுக்குள் தெனாவெட்டை பார்.

நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அஸ்கிரிய தேர

[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009, 03:00.53 PM GMT +05:30 ]

நோர்வேக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேர தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒஸ்லோவில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இதுவரையில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமை வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பௌத்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Edited by KILI TIGER

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தநாட்டின் வளத்தை அபிவிருத்தி செய்து , முன்னேறும் நாடுகளை விட .....

பிச்சை எடுத்து காலம் தள்ளும் நாடுகளுக்கு தான் தெனாவட்டு அதிகம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்காலத்திலை கடன் குடுத்தவன்தான் ஏக்கம்கலக்கத்தோடை திரியிறான்.

கடன் வாங்கினவன் எங்கடை சிறித்தம்பியை மாதிரி Srithambi.gif நோ ரெஞ்சன் :lol:

அதுவும் சிங்களவனை சொல்லத்தேவையில்லை :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்திலை கடன் குடுத்தவன்தான் ஏக்கம்கலக்கத்தோடை திரியிறான்.

கடன் வாங்கினவன் எங்கடை சிறித்தம்பியை மாதிரி Srithambi.gif நோ ரெஞ்சன் :lol:

அதுவும் சிங்களவனை சொல்லத்தேவையில்லை :)

:lol::lol::lol:

நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அஸ்கிரிய தேர

[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009, 03:00.53 PM GMT +05:30 ]

நோர்வேக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேர தெரிவித்துள்ளார்.

பாவம் நோர்வே மக்கள் எப்படித்தான் இந்தப்பெயரை உச்சரிப்பார்களோ? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பா உலக நாடுகளே கேட்டுக்கொள்ளுங்கோ இவயிட்ட சில்லறை காசுகள் இருக்காம் தாள் காசுதானம் இல்லையாம், தாள் காசு பிச்சை போட்டால் தான் எடுப்பினமாம் :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.