Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சிலுள்ள சிவன் கோயில் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது

Featured Replies

கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

சிவனுக்கு சக்தி இருந்தால் தன்னை தானே காத்துக்கொள்ளட்டும்.

ஓம் நமசிவாய.!!!

சிவனுக்கு சக்தி இருந்தால் தன்னை தானே காத்துக்கொள்ளட்டும்.

ஓம் நமசிவாய.!!!

மகனே இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில் சொல்லலாமா முருகா.பிள்ளைகளை வளர்த்து விடுவதே பெற்றோரை காப்பதற்கும் தானே முருகா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவா சிவா உனது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா :lol:

தமிழர்களை இலங்கையில் பாதுகாக்காமல் வெளி நாடுகளில் விசா இல்லாமல் வந்து குடியேறிய தமிழ் தெய்வங்களையும் நிம்மதியாக இருக்க விடுகிறங்கள் இல்லை சிங்களவன்கள்...

இனி யாரை யார் காப்பாற்றுவது... இந்த போலி உலகத்தில்.....

பிற்குறிப்பு.. இலங்கையில் கடவுள்களை சிங்களவன் மலையாள மாந்திரத்தால் கட்டுப்படுத்தி உதவி செய்யாமல் பண்ணி தானாம் சண்டையை தொடக்கி இப்போது வெளி நாடுகளில் கோயிகளையும் தாக்க அனுப்பியுள்ளானாம்.... :lol:

மகனே இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில் சொல்லலாமா முருகா.பிள்ளைகளை வளர்த்து விடுவதே பெற்றோரை காப்பதற்கும் தானே முருகா :lol:

இன்றய காலகட்டத்தில், சிவனே ஒபாமாவிடம் முறையிடும் நிலமையில்தான் இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும், முதலில கையில வைச்சிருக்கிற சூலத்தை கீழ போட வேணும் என்று ஒபாமா நிபந்தனை ஒன்று போட்டாலும் போடுவாரோ??? :(

அவமாணம்... அவமாணம்...

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் புத்த கோவில் இல்லையா ?

பிரான்சில் புத்த கோவில் இல்லையா ?

அது லண்டன், இப்ப அதைப்பற்றிக்கதைக்கவேண்டாம்..

நாங்கள் (பிரான்)ஸ் சிவன் பற்றிக்கதைத்துக்கொண்டிருக்

Edited by nishanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கடா இது கடவுளையுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கடா இது கடவுளையுமா

சேகுவாரா உங்கட கையெழுத்தில இருக்கிற படத்தை கொஞ்சம் மாத்துங்கோ .... கொஞ்ச பொம்பிளை பிள்ளைகள் சொல்லுதுகள் இரவுநேரம் உதால தனிய யாழ் பக்கம் வரமுடியவில்லையாம்,எனக்கு இரவு உதை பாத்திட்டு தூங்க போனால் நித்திரையில் கூட யாரோ என்ட முகத்துக்கு நேர வந்து உந்த மூஞ்சியை காட்டுறமாதிரி இருக்கு

பலகையில் படம் கீறி சுவரில் மாட்டி வைத்தால் அதற்குப் பெயர் கோபுரமா ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது லண்டன், இப்ப அதைப்பற்றிக்கதைக்கவேண்டாம்..

நாங்கள் (பிரான்)ஸ் சிவன் பற்றிக்கதைத்துக்கொண்டிருக்

  • கருத்துக்கள உறவுகள்

அது தெரியும் , நாங்களும் பிரான்ஸ் சிவன் கோவிலைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருகின்றோம் .

அவலத்தை தந்தவனுக்கெ அதனை அந்த இடத்தில் திருப்பிக்கொடுக்க வேண்டும் .

சிந்தித்து செயற்படுங்கள்

புத்தமதம்

சிங்களவன் மட்டுமே பின்பற்றும் மதமல்ல.......?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தமதம்

சிங்களவன் மட்டுமே பின்பற்றும் மதமல்ல.......?????????????

இந்து மதம் தமிழன் மட்டுமே பின்பற்றும் மதம் அல்ல.........??????????

அது தெரியும் , நாங்களும் பிரான்ஸ் சிவன் கோவிலைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருகின்றோம் .

அவலத்தை தந்தவனுக்கெ அதனை அந்த இடத்தில் திருப்பிக்கொடுக்க வேண்டும் .

அடப்பாவிங்களா!

கடவுளைக்கூட விட்டு வைக்கிறேல்ல என்று முடிவு பண்ணிட்டிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

சிந்தித்து செயற்படுங்கள்

புத்தமதம்

சிங்களவன் மட்டுமே பின்பற்றும் மதமல்ல.......?????????????

இந்து மதம் தமிழன் மட்டுமே பின்பற்றும் மதம் அல்ல.........??????????

அடப்பாவிங்களா!

கடவுளைக்கூட விட்டு வைக்கிறேல்ல என்று முடிவு பண்ணிட்டிங்களா?

ஆலயக்குருக்கள் கூறியதையும் கவனிக்கவும் .

அதேபோல் ....... சுப்பண்ணை கூறியது போல் தமிழன் மட்டும் இந்து சமயத்தை பின் பற்றவில்லை .

நாங்கள் நல்லவராக வாழ்ந்ததின் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எமது இந்துக்கோவிலை தாக்கியது சம்பந்தமாக , சிங்களவன் கைது செய்யப்பட்டிருக்கின்றான் என்று ஆலயக்குருக்களே சொல்லும் போது ........

நாங்கள் இன்னும் , மற்றவர்களுக்கு நல்லவராக வாழ்ந்து ........ வளமாக வாங்கிக் கட்டிக் கொள்வோம் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிவனிடன் ஆயுதம் இருக்குது,புத்தரிடம் ஆயுதம் இல்லை.....ஆயுதம் வைத்திருந்த சிவன் பயங்கிரவாதி ஆதனால் சிவன் தாக்கப்பட்டுள்ளார்......

:lol: சிவன் தாக்கபட்டதையிட்டு சர்வதேசத் தலைவர்கள் கவலையும் ,அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் :(

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேகுவாரா உங்கட கையெழுத்தில இருக்கிற படத்தை கொஞ்சம் மாத்துங்கோ .... கொஞ்ச பொம்பிளை பிள்ளைகள் சொல்லுதுகள் இரவுநேரம் உதால தனிய யாழ் பக்கம் வரமுடியவில்லையாம்,எனக்கு இரவு உதை பாத்திட்டு தூங்க போனால் நித்திரையில் கூட யாரோ என்ட முகத்துக்கு நேர வந்து உந்த மூஞ்சியை காட்டுறமாதிரி இருக்கு

சுப்பன்ன இரவில என்ன வேலை பொம்புலப்பிள்ளைகளோட இரவிரவா அரட்டைபோல உங்களோட அதுகள் கதைக்க இந்தப்படமும் உதவிசெய்திருக்கு என்ன :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பன்ன இரவில என்ன வேலை பொம்புலப்பிள்ளைகளோட இரவிரவா அரட்டைபோல உங்களோட அதுகள் கதைக்க இந்தப்படமும் உதவிசெய்திருக்கு என்ன :(

நீங்க வேற அவை எல்லாரும் எனக்கு தங்கச்சி முறையுங்கோ,என்னோட படிச்ச பிள்ளைகளோட ஏன் என்ட சொந்த மச்சளோட நான் பகலில கதைச்சாலே வீட்டில இருந்தபாடில இந்த லட்சணத்தில இரவில வேற கதைக்கனுமாக்கும் :lol: ,

வன்முறையை யாழுக்கை யாரும் தூண்டாதீங்கப்பா... நாங்கள் அறப்போராட்டம் செய்யும் வேளையில் கோபம் கொள்ள வைத்து வன்முறைக்கு போக வைப்பதே எதிரிகளின் நோக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

அடிபடவேண்டிய இடம்......

தாக்கவேண்டிய இடம்....

போட்டுப்பிடிக்கவேண்டிய இடம்....

வேட்டிய தூக்கிக்கட்டவேண்டிய இடம்.....

இப்படி எல்லாம் செய்ய எங்களுக்கு இப்ப களம் இருக்கு...

அங்கு வென்றால் எல்லாம் சரியாகவரும்

இல்லையென்றால் எங்கு வென்றும்................???

  • கருத்துக்கள உறவுகள்

சேகுவாரா உங்கட கையெழுத்தில இருக்கிற படத்தை கொஞ்சம் மாத்துங்கோ .... கொஞ்ச பொம்பிளை பிள்ளைகள் சொல்லுதுகள் இரவுநேரம் உதால தனிய யாழ் பக்கம் வரமுடியவில்லையாம்,எனக்கு இரவு உதை பாத்திட்டு தூங்க போனால் நித்திரையில் கூட யாரோ என்ட முகத்துக்கு நேர வந்து உந்த மூஞ்சியை காட்டுறமாதிரி இருக்கு

hehehe hihihihi :lol::D huuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.