Jump to content

தத்துவங்களை இங்கே உதிருங்க


Recommended Posts

அப்ப வீட்ட புத்தகம் கொப்பிகள் ஒன்டும் இல்ல போல எல்லாம் கடலகாறிட்ட தான் இருக்கு போல ..

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 577
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாரோ ஒருவருடையது. நான் எங்கோ கேட்டது.

கிளாலிப்பொருங்கடல் நீந்துவார்.

நீந்தாதார் வன்னிக்கரையை உயிரோடு போய்ச்சேரார்.

Link to comment
Share on other sites

இது யாரோ ஒருவருடையது. நான் எங்கோ கேட்டது.

கிளாலிப்பொருங்கடல் நீந்துவார்.

நீந்தாதார் வன்னிக்கரையை உயிரோடு போய்ச்சேரார்.

:lol::lol:

ஆகா அப்பிடியே நெஞ்சைத்தொடும் உயிர் வரிகள்.....

... தொடருங்கோ

Link to comment
Share on other sites

இது யாரோ ஒருவருடையது. நான் எங்கோ கேட்டது.

கற்க கசடற கற்றவை கற்றபின்

நிற்க நடு சந்தியில்

இது தான் அது.. :lol:

Link to comment
Share on other sites

முனியம்மா எழுதியது:

"கள்ளடித்தாலும் கணவன் புல்லா அடித்தாலும் புருசன்"

"துடைப்பத்தால் அடித்தாலும் துணைவி மத்தால் அடித்தாலும் மனைவி"

Link to comment
Share on other sites

(பாபா ரஜனி)

கதம்............கதம்...............

முடிஞ்சது முடிஞ்சு போச்சு...........

முடியாதது முக்கிட்டுப் போச்சு.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளானலும் கணவர் புள்ளானலும் புருசன் :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll: :roll:

ஏன் வசி இந்தனை முழி. கிளாலிக்கதைக்கா? முன்னர் யாழில் இருந்து வன்னிக்கு இடம் பெயருகையில் நேவி வந்து குழப்படி செய்தானா. தப்பிப்போறது என்றா நீந்தத்தெரிஞ்சிருக்கவேணும் எல்லோ அதுக்காக யாரோ இயற்றியது. :P

Link to comment
Share on other sites

"திருமணம் செய்வது என்பது கோட்டைக்குள் நுழைவது போன்றது உள்ளே உள்ளவன் வெளியே வரத்துடிக்கிறான் வெளியே உள்ளவன் உள்ளே போகத்துடிக்கிறான்"

Link to comment
Share on other sites

"திருமணம் செய்வது என்பது கோட்டைக்குள் நுழைவது போன்றது உள்ளே உள்ளவன் வெளியே வரத்துடிக்கிறான் வெளியே உள்ளவன் உள்ளே போகத்துடிக்கிறான்"

:shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் குடும்பி சும்மா ஆடாது

--------------------

jothika

Link to comment
Share on other sites

கள்ளடிப்போர் வாழ்வார் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவர்

தத்துவம் 10000028

:wink: :wink: :wink:

:wink: :wink:

:wink:

:P

:P :P

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலுதால் கண்ணீர் வரும் ஆனால் அடித்தால் கண்ணீர் வருமா :P

.................

jothika

Link to comment
Share on other sites

"திருமணம் செய்வது என்பது கோட்டைக்குள் நுழைவது போன்றது உள்ளே உள்ளவன் வெளியே வரத்துடிக்கிறான் வெளியே உள்ளவன் உள்ளே போகத்துடிக்கிறான்"

:P :P திருமணத்துக்கு முன் இன்பத்திலும் துன்பத்திலும் எழுதுறான் கவிதை,

திருமணத்தின் பின் இன்பத்திலும் துன்பத்திலும் அடிக்கிறான் தண்ணி. :cry: :cry:

Link to comment
Share on other sites

:P :P திருமணத்துக்கு முன் இன்பத்திலும் துன்பத்திலும் எழுதுறான் கவிதை,

திருமணத்தின் பின் இன்பத்திலும் துன்பத்திலும் அடிக்கிறான் தண்ணி. :cry: :cry:

:P :P உதாரணம் சிவக்கொழுந்து.................சின்னப்ப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி :lol:

---------------------

jothika

Link to comment
Share on other sites

நீங்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி

விலாசத்தை குடுபிள்ளை வீட்டுப்பக்கம் ஒருக்கா வரவேணும்....

Link to comment
Share on other sites

எங்கேயோ கேட்ட தத்துவம்

தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்

பொங்கலுக்கு தீபாவளி சாப்பிட முடியுமா?

தத்துவம் நம்பர் 100007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="MUGATHTHAR"]

நீங்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி

விலாசத்தை குடுபிள்ளை வீட்டுப்பக்கம் ஒருக்கா வரவேணும்....

Link to comment
Share on other sites

:P :P திருமணத்துக்கு முன் இன்பத்திலும் துன்பத்திலும் எழுதுறான் கவிதை,

திருமணத்தின் பின் இன்பத்திலும் துன்பத்திலும் அடிக்கிறான் தண்ணி. :cry: :cry:

தண்ணிய அடிக்கிறீங்களா! :!:

பாத்து நோகப்போகுது :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு கை தட்டினால் சத்தம் வரும் ஆனால் ஒருகை தட்டினால் சத்தம் வருமா :P

..................

jothika

Link to comment
Share on other sites

தண்ணிய அடிக்கிறீங்களா! :!:

பாத்து நோகப்போகுது :wink:

:P :P தண்ணிக்கா, அடிக்கிற ஆளுக்கா? :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.