Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம் - அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்கிறார் அமைச்சர் யாப்பா

Featured Replies

இனி நாங்கள்( புலத்து தமிழர்களும்) புதிய போராட்டத்தை முன் எடுக்க வேண்டும்

அதாவது மறைமுக( ETA) போன்ர தாக்குதலை தொடரவேண்டும் அது புலத்தில் இருந்தும் செய்யலாம்

தொழில் நுற்பத்தை பயன் படுத்தி எமக்கு ஆள் சேதாரம் இல்லாது செய்யலாம்.

புலத்தில் உள்ள நெற் வோர்க்கை அழிக்க சிங்களவன் ஜரோப்பா நாடுகளை நெருக்குதல் கொடுப்பான் ஆக்வே நாங்கள் நம்பிக்ககயான புது வழிமுறைகளள கையாள வேண்டும் சந்தர்ப்பம் வரும் போது அங்கு எதிர்பாராத மாற்றம்ன் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது மறைமுக( ETA) போன்ர தாக்குதலை தொடரவேண்டும் அது புலத்தில் இருந்தும் செய்யலாம்

வடிவு! நல்லவடிவாய் யோசிச்சுத்தான் கதைக்கிறியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நாங்கள்( புலத்து தமிழர்களும்) புதிய போராட்டத்தை முன் எடுக்க வேண்டும்

அதாவது மறைமுக( ETA) போன்ர தாக்குதலை தொடரவேண்டும் அது புலத்தில் இருந்தும் செய்யலாம்

தொழில் நுற்பத்தை பயன் படுத்தி எமக்கு ஆள் சேதாரம் இல்லாது செய்யலாம்.

புலத்தில் உள்ள நெற் வோர்க்கை அழிக்க சிங்களவன் ஜரோப்பா நாடுகளை நெருக்குதல் கொடுப்பான் ஆக்வே நாங்கள் நம்பிக்ககயான புது வழிமுறைகளள கையாள வேண்டும் சந்தர்ப்பம் வரும் போது அங்கு எதிர்பாராத மாற்றம்ன் வரும்.

ஜடியா நல்லாத்தான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியத்தின் குறியீடாகத் திகழும் எங்கள் தேசியத் தலைவரை சற்று அமைதியாக இருக்கவிட்டுவிட்டு, இனியாவது எமது(எனது) விடுதலைக்காக நாம்(நான்) உழைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் உழைக்க வேண்டியது கடமையென்று உணர்ந்து செயற்பட வேண்டிய காலம். உலகமெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழினத்தினதும் முகவரியாக அவரே என்றும் இருப்பார் என்பது நியதி. ஒட்டுமொத்த உலகினது சதிவலைக்குள் எமது விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாத புறநிலைக்குள் அகப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுவித்து எமது உரிமைப்போரை எப்படி முன்னெடுக்கலாம் என்று உலகத் தமிழினம் சிந்திக்குமானால் சிங்களம் வரலாற்றழிவைச் சந்தித்தே தீரும். ஒவ்வொரு தமிழனும் யூதரைப் பின்பற்றி எமது தேசத்தை அடைவோம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்.

எங்கள் இளையோர் படை உலகெங்கும் இருக்கிறது. அவர்களிடம் பேதங்களற்ற தூய்மையிருக்கிறது. அவர்களை வளப்படுத்தி வலுப்படுத்தி எமது தாயகத்தை மீட்பது எமது வரலாற்றுக் கடமை மட்டுமல்ல. எம்மை நம்பிய மாவீரத் தெய்வங்களுக்கு நாம் செய்யும் காணிக்கை. நாம் நன்றி மறந்தோராக வாழ்வது பிணத்திற்குச் சமனாகும்.

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

வணக்கம் நண்பர்களே!

தலைவர் நலமாக உள்ளார். உறுதியாகத் தெரிந்தே சொல்கிறேன். மரணித்த மக்களையும் மாவீரர்களாகிய வீரர்களையும் மனதில் இருத்தி கண்ணீரை துடைத்தெறிந்து எங்களுக்குரிய கடமையை தெளிவாகச் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு சிறிலங்கா மரண எச்சரிக்கை

திகதி: 19.05.2009 // தமிழீழம்

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு சிறிலங்கா மரண எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

"விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது" என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா எச்சரித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக பொது மக்களை புலிகள் கொலை செய்தனர்.

மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர். இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது.

இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி செய்தியா!

பென்மன்

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி செய்தியா!

பென்மன்

ஒம்

வைகோ, நெடுமாறன் அண்ணாவுக்கு தான் இந்த எச்சரிக்கை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.