Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்!

Featured Replies

தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில்,

சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி, தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா

மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச் சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்கு ஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டு எரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது, மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சு தமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட, 'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு. அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னு மிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம் பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு.

அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,

திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிற ட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்து பார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,

இதைப் பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களை அடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!''

என்கிறார் வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில் கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடி விழுந்திருக்கிறது.

இதனைக் கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டு ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரான கமலநாதன்,

''எங்க முதலாளி வினோத் நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா 'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு, இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக் கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டி வந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக் கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு, வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்க கிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க. சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமா சிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடி விழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னு சொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.

மெர்டியன் அப்பேரல்ஸின் ஜெனரல் மேனேஜரான சமீந்தா பண்டாராவை இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச சம்மதிக்கவில்லை. நிர்வாகத் தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல.

தொழிலாளர்களுக்குள்ள நடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.

இந்த கம்பெனியில் மட்டுமில்லை...

திருப்பூரில் பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும் ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்ல சிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களை நசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன் வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள் கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலை பாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?

இந்த சிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும் கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்தது அப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம, அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கே இருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூட கொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!'' என்றார் ஆக்ரோஷமாக.

இதுதொடர்பாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சங்கங்களிடம் பேசியபோது, ''ஒருத்தரை வேலைக்கு எடுக் கிறப்போ படிச்சவனா, நிர்வாகத் திறமையானவனான்னு பார்க்கிறோமே தவிர... அவனோட சாதி, இனமெல்லாம் பார்க்கிறதே இல்லை. பனியன் கம்பெ னிகள்ல சிங்களர்கள் ஆட்டம் போடுறாங்க... பெண்களைத் தொந்தரவு பண்றாங்கன்னு சொல்றதெல்லாம் அடிப்படையற்ற குற்றசாட்டுகள். இலங்கையில இருந்து அகதியா வந்த தமிழர்கள் பலபேருக்கு எங்க கம்பெனிகள்ல வேலை வாய்ப்பு கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிற எங்களுக்கா தமிழ் இன உணர்வு இல்லை?'' என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

http://www.appaa.com/index.php?option=com_...6&Itemid=59

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில தமிழ்நாடும் அம்பேலா? :lol: கச்சதீவை எழுதிக்குடுத்தது மாதிரி தமிழ்நாட்டையே எழுதிக் குடுக்காமல் பார்த்துக்கங்கப்பா..! :(

  • தொடங்கியவர்

சீமான் அண்ணா இவனுகள ஒரு கை பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில தமிழ்நாடும் அம்பேலா? :lol: கச்சதீவை எழுதிக்குடுத்தது மாதிரி தமிழ்நாட்டையே எழுதிக் குடுக்காமல் பார்த்துக்கங்கப்பா..! :(

நோ சான்ஸ்..! டூ லேட்!!

முனா கானா அவருடைய வாழ்ந்து வந்த வீட்டை மருத்துவமனைக்கு எழுதிகொடுத்துள்ளதால், தமிழ்நாட்டை தன் இல்ல வாரிசுகளுக்கு வடக்கு கிழக்கென ஏற்கனவே பங்கு போட்டு கொடுத்துவிட்டார். இனி இசுடாலினும் ஏலகிரியும்தான் தமிழர்களுக்கு கதி.

  • தொடங்கியவர்

நோ சான்ஸ்..! டூ லேட்!!

முனா கானா அவருடைய வாழ்ந்து வந்த வீட்டை மருத்துவமனைக்கு எழுதிகொடுத்துள்ளதால், தமிழ்நாட்டை தன் இல்ல வாரிசுகளுக்கு வடக்கு கிழக்கென ஏற்கனவே பங்கு போட்டு கொடுத்துவிட்டார். இனி இசுடாலினும் ஏலகிரியும்தான் தமிழர்களுக்கு கதி.

இவர் கொடுத்த இந்த வீட்டை முதலில் ஒரு கேரளா ஐயர் இருந்தார் இவரை அங்கே இருந்து கிளப்ப இந்த நா.. செய்த வேலை கொஞ்சம் நஞ்சமில்லை அந்த ஐயரின் வீட்டுக்குள் அடிக்கடி மாமிச அழுக்குகளை வீசுவார்,மனித களிவுகளையும் வீசியுள்ளனர்.இந்த க...வின் அடியாள்கள்

இந்த கேவலமான இந்த நா... இன்று தமிழின தலைவன்.....

இவனுங்க கையசூப்பிட்டு இருந்தா இப்படித்தானுங்க நடக்கும், பேசாம தொழிற்சாலைய கொழுத்தினா சரியாகும் கூடவே அந்த சொரி சிங்களவனை எரிக்கனும் இதை செய்யாம கொடி பிடித்தால் அடிதான் கிடைக்கும். திருப்பூரில் சிங்களவன் மட்டுமல்ல தமிழன் அல்லாத எவனையும் விட்டு வைக்ககூடாது வெட்டிச் சாயுங்க இல்லன்னா தமிழன்னு சொல்லிக்காம இருந்து மானமுள்ள மற்ற தமிழன் பெயரை கெடுக்காதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் அம்மணமாக்கித் தரையில் வேட்டியை உருவித் தலைப்பாகட்டச் சிங்களவனால் முடிகிறது என்றால் இவர்களது கை எங்குவரை என்பதை இனியாவது மானம் உள்ள தமிழகத் தலைமைகள் சிந்திக்குமா? அல்லது இதையும் அரசியல் ஸ்ரண்டாக மாற்றிப் பிழைப்பு, அதாவது அரசியல் பிழைப்பு நடத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்(தமிழினம்?) வந்தாரை வாழ வைத்த தமிழினத்திற்கு மற்ற இனத்திற்குமுள்ள வித்தியாசம் இது,தமிழனின் வீடு வந்து அடிக்கிறான் மாற்றான்.

இந்தியாவில் தமிழனுக்கு மானில ஆட்சியுள்ளது ஆனால் தன் மானம் இல்லை இருந்திருந்தால் சிங்களவனை கோபமூட்டக்கூடாது என்று முதலமைச்சர் கூறியிருப்பாரா? முன்னால போற மாடு எப்பிடிப்போகுதோ அப்பிடியேதான் போவேன் என்ற கொள்கையில் நில்லாது ஒரு சமூகத்தின் தலைவனாக பொறுப்புடன் நடந்து கொள்ள (சுய நலமில்லாமல்) எதிர்கால தமிழ் தலமைகள் முன்வர வேண்டும் ,அதை விட தமிழக மக்கள் தமது தலமையை தெரிவு செய்யும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக அண்ணாச்சமாரே இப்பவாவது புரிஞ்சு கொள்ளுங்க நாம ஏதுக்காக ஆயுதம் தூக்கினோமின்னு. ஏனுங்க எங்கங்க ஒங்க ஒலகத் தமிழ் தலைவன் என்னங்க செய்யிறான்.

ஜானா

  • தொடங்கியவர்

தமிழக அண்ணாச்சமாரே இப்பவாவது புரிஞ்சு கொள்ளுங்க நாம ஏதுக்காக ஆயுதம் தூக்கினோமின்னு. ஏனுங்க எங்கங்க ஒங்க ஒலகத் தமிழ் தலைவன் என்னங்க செய்யிறான்.

ஜானா

பொன்னர் சங்கர் படத்திற்கு கதை எழுதிறார்.....

  • கருத்துக்கள உறவுகள்

இதுகெல்லாமாவா போய்க் கொபப்படுவீர்கள்? 50,000 பேரை ரெண்டு வாரத்தில் கொன்று எரித்தபோது கூட வராத ரோஷமும், கோபமுமா இப்ப வந்துவிடப்போகிறது? சும்மா அடியை வாங்கீட்டு இருங்கைய்யா! தன்மானமும் ரோஷமும் வேறு எந்த இனத்துக்கும் பொறுந்தும், தமிழனுக்கு அதுக்கும் சம்பந்தமில்லை. எம்மை வேற்றினத்தான் ஆளட்டும், நாம் வட நாட்டு நடிகையின் ஆடை குறைப்புப்பற்றி பட்டிமன்றம் நடத்துவோம். மானமாவது மண்ணாவது? அதுதான் இலங்கையில பாத்தமில்லே, ஈழம் கேட்டு என்னாச்சுன்னு? சும்மா படத்தைப் பாத்தமா, தங்கிலிஷ் பேசினமா என்று போறத விட்டுட்டு ரோஷமும், கோபமும்?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.